பிசுபிசுத்தது ஊத்தை ராஜனின் ஆர்ப்பாட்டம்!

லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் முன் கடந்த வெள்ளிக்கிழமை ஜனநாயக காங்கிரஸ் தலைவர் ஜெயதேவனுக்கு எதிராக வன்னிபுலிகளின் பஞ்சாயத்து தலைவர் ஊத்தை ராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணி பிசுபிசுத்தது. மேற்படி பேரணிக்கு மக்கள் எவரும்...

தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவுக்கும், பிரபா குழுவுக்கும் இடையில் உக்கிர மோதல்

மட்டக்களப்பு காந்தாக் காட்டுப் பகுதியில் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவுக்கும், பிரபா குழுவுக்கும் இடையில் உக்கிர மோதல், பிரபா குழு தரப்பில் 7பேர் பலி, பலர் படுகாயம் இன்று (30.04.2006) 1:20...

விடுதலை இயக்கங்களின் சீரழிவு

கட்சி அல்லது மாற்றுக் கட்சி என்றெல்லாம் கருத்துக் கூறப்படும் இச்சந்தர்ப்பத்தில் எது கட்சி? எது மாற்றுக் கட்சி? என்ற பேதம் வெளியில் இருந்து நடப்பவற்றை அவதானித்துக் கொண்டிருக்கும் வாசகர்களுக்குத் தெரியாது. இரண்டும் ஒரே குட்டையில்...

கருணாஅம்மான் தரப்பினரின் முகாம் தாக்குதல் முறியடிப்பு

மட்டக்களப்பின் எல்லைப் பகுதியான கந்தான்காடு பகுதியில் இன்று அதிகாலை 1.20மணியளவில் பால்ராஐ நாகேஸ் ஆகியோரின் தலைமையில் வந்த சுமார் முந்நூறுக்கும் மேற்பட்ட வன்னிப்புலிகள் கருணாஅம்மான் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் தளபதிகளான ரீஐசீலன்,...

சுவிஸ் சூரிச்சில் மேதின ஊர்வலம்!

சுவிஸ் சூரிச் மாநிலத்தில் எதிர்வரும் 01.05.06 திங்கள்கிழமை காலை ஒன்பது மணிக்கு சுவிஸ் இடதுசாரி சக்திகள் மற்றும் முற்போக்கு முன்னணிகள் இணைந்து நடாத்தவுள்ள மேதின ஊர்வலத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரும் (புளொட்) கலந்து...

வாகரையில் பிரபா குழு தமது பயிற்ச்சிக்காக மக்களை தடுத்து வைப்பு

பிரபா குழுவின் எறிகணைத் தாக்குதலால் நான்கு பொதுமக்கள் படுகாயம். மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் நேற்று பிரபா குழுவினர் தமது பயிற்ச்சி நடவடிக்கைகளுக்காக அப்பகுதி மக்களை வெளியிடங்களுக்குச் செல்லவும் வெளியிலிருந்து மக்கள் அப்பகுதிக்கு வரவும் தடைவிதித்திருந்தனர்....

இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் அவசரக் கூட்டம் இன்று ஒஸ்ரோவில் நடைபெறுகின்றது.

யுத்தத்தை தவிர்க்கும் இறுதிக்கட்ட முயற்சி என்கின்றது நோர்வே. இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தளமை நாடுகளின் அவசரக் கூட்டம் இன்று நோர்வேயின் தலைநகரம் ஒஸ்ரோவில் நடைபெறுகின்றது. பிரபா குழுவின் தற்கொலைத் தாக்குதல்களினால் உருவாகியுள்ள பதற்றமான சூழ்நிலையை...

தற்கொலைதாரி அடையாளம் காணப்பட்டார்!

இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன். அவரது கைத் தொலைபேசியின் சிம் காட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. தற்கொலை தாரியான பெண் வவுனியா ப+வரசங்குளம் வாசியான அனோஜா குகனேந்தி...

புலிகளிற்கு எதிரான பிரச்சாரத்திற்கு அமெரிக்கா தலைமை தாங்க முடிவு!

வன்னிபுலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளிற்கு எதிராக அமெரிக்கா தலைமைதாங்கி பிரச்சாரம் மேற்கொள்ளும் என அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பிரதிச்செயலர் Richard Boucher தெரிவித்துள்ளார். புலிகளின் இராணுவத்தளபதி மீதான தற்கொலை தாக்குதலையடுத்தே அமெரிக்கா இவ்முடிவினை நேற்று புதன்கிழமை...

அரசசார்பற்ற நிறுவனங்களின் அன்பான உறவுகளுக்கு

தமிழர்கள் நாம் எல்லாம் தனித்துவம், தன்மானம் உடையவாகள் எமது கலாச்சார பண்பாட்டு தடையங்களை பேணி பாதுகாப்பது தலையாய கடமையாகும். தற்போது குறித்த நிறுவனங்களில் கலாச்சார பாலியல் சீர்கேடுகள் நடை பெறுவதாக கதை ஒன்று பரவவிடப்பட்டுள்ளது...

விமான தாக்குதலில் 16பேர் பலி ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு!

இராணுவத் தளபதி மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலை தொடர்ந்து வன்னிபுலிகளின் இலக்குகள் மீது தாக்குதல். சம்ப+ர், இறால்குழி, ஈச்சிலம்பத்தை, பகுதிகள் உட்பட்ட வன்னிபுலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் மேற்கொண்ட விமான தாக்குதல்கள், எறிகணை தாக்குதல்களால் 16பேர்...