இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் அவசரக் கூட்டம் இன்று ஒஸ்ரோவில் நடைபெறுகின்றது.

யுத்தத்தை தவிர்க்கும் இறுதிக்கட்ட முயற்சி என்கின்றது நோர்வே. இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தளமை நாடுகளின் அவசரக் கூட்டம் இன்று நோர்வேயின் தலைநகரம் ஒஸ்ரோவில் நடைபெறுகின்றது. பிரபா குழுவின் தற்கொலைத் தாக்குதல்களினால் உருவாகியுள்ள பதற்றமான சூழ்நிலையை...

தற்கொலைதாரி அடையாளம் காணப்பட்டார்!

இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன். அவரது கைத் தொலைபேசியின் சிம் காட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. தற்கொலை தாரியான பெண் வவுனியா ப+வரசங்குளம் வாசியான அனோஜா குகனேந்தி...