பிசுபிசுத்தது ஊத்தை ராஜனின் ஆர்ப்பாட்டம்!

லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் முன் கடந்த வெள்ளிக்கிழமை ஜனநாயக காங்கிரஸ் தலைவர் ஜெயதேவனுக்கு எதிராக வன்னிபுலிகளின் பஞ்சாயத்து தலைவர் ஊத்தை ராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணி பிசுபிசுத்தது. மேற்படி பேரணிக்கு மக்கள் எவரும்...

தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவுக்கும், பிரபா குழுவுக்கும் இடையில் உக்கிர மோதல்

மட்டக்களப்பு காந்தாக் காட்டுப் பகுதியில் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவுக்கும், பிரபா குழுவுக்கும் இடையில் உக்கிர மோதல், பிரபா குழு தரப்பில் 7பேர் பலி, பலர் படுகாயம் இன்று (30.04.2006) 1:20...

விடுதலை இயக்கங்களின் சீரழிவு

கட்சி அல்லது மாற்றுக் கட்சி என்றெல்லாம் கருத்துக் கூறப்படும் இச்சந்தர்ப்பத்தில் எது கட்சி? எது மாற்றுக் கட்சி? என்ற பேதம் வெளியில் இருந்து நடப்பவற்றை அவதானித்துக் கொண்டிருக்கும் வாசகர்களுக்குத் தெரியாது. இரண்டும் ஒரே குட்டையில்...

கருணாஅம்மான் தரப்பினரின் முகாம் தாக்குதல் முறியடிப்பு

மட்டக்களப்பின் எல்லைப் பகுதியான கந்தான்காடு பகுதியில் இன்று அதிகாலை 1.20மணியளவில் பால்ராஐ நாகேஸ் ஆகியோரின் தலைமையில் வந்த சுமார் முந்நூறுக்கும் மேற்பட்ட வன்னிப்புலிகள் கருணாஅம்மான் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் தளபதிகளான ரீஐசீலன்,...