20 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவுகள

20 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஐந்து உள்ளுராட்சி சபைகளை கைப்பற்றியது. இதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சி நான்கு உள்ளுராட்சி சபைகளைக் கைப்பற்றியுள்ளது. (more…)

காணாமற்போன பெண் சடலமாக மீட்பு.

காணாமற் போயிருந்த குடும்பப் பெண்ணொருவர் சடலமாகக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். நாயன்மார்கட்டு இராமநாதன் வீதியில் கடந்த 19ம் திகதி இரவு 9.30 மணிக்கு அயல்வீட்டில் படம்பார்த்துவிட்டு திரும்பும்போது காணாமற்போன யோகநாதன் பிரேமநந்தினி (32) என்பவரே...

அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மக்கள் பாதுகாப்புடன் உள்ளனர்: இராணுவப் பேச்சாளர்

அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மக்கள் பாதுகாப்புடன் உள்ளனர்: இராணுவப் பேச்சாளர் தமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மக்கள் பாதுகாப்புடனே உள்ளனர் என்று சிறிலங்கா இராணுவத்தின் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளர்....

இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் இன்று திங்கட்கிழமை யாழ். குடாநாட்டிற்கு சென்று அங்குள்ள நிலவரங்களை ஆராய்ந்துள்ளார்.

இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் இன்று திங்கட்கிழமை யாழ். குடாநாட்டிற்கு சென்று அங்குள்ள நிலவரங்களை ஆராய்ந்துள்ளார். (more…)

புளொட் மத்தியகுழு உறுப்பினர் பாருக் கடத்தலில் மாட்டிக்கொண்டு பூசிமெழுகும் புலிகள்

கடந்த வருடம் 12.12.2005 அன்று புளொட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர் சின்னத்தம்பி கணேசலிங்கம் (பாருக்) வவுனியாவிலிருந்து புலிகளால் கடத்திச்செல்லப்பட்டார். அவரது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு வாகனங்கள் புளொட் அமைப்பினரின் உதவியுடன் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது....