கைது செய்யப்பட்ட அகதிகள்

தமிழகத்திற்கு அகதிகளாக செல்லவிருந்தபோது தலைமன்னார் கடற்பரப்பில் கடந்த புதன்கிழமை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட திருமலையைச் சேர்ந்த 115பேர் நேற்றுபிற்பகல் தலைமன்னார் பங்குத்தந்தை அன்டனிதாஸ் வலிமாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது புனித லோரன்ஸ்சியா ஆலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களையம்...

நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதியுடன் நீண்ட பேச்சுவார்த்தை

இலங்கைக்கு விஜயம் செய்த நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெம் இன்று (26.05.2006) முற்பகல் அலரிமாளிகையி;ல் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தார். சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்கான வழிவகைகள் குறித்து ஆராயப்பட்ட இந்த...

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு

கிண்ணியா மஹ்ரூப் நகரில் கடந்த சனிக்கிழமை காணாமல் போயிருந்த சிறுமி சுமையா பானு மஹமட்லாபீர் (9வயது) புதைகுழியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். (more…)

வெடிவிபத்தில் லெப். கேணல் வீரமணி வீரச்சாவு

யாழ். மாவட்டம் குடாரப்புப் பகுதியில் புதன்கிழமை இடம்பெற்ற வெடி விபத்தில் லெப்.கேணல் வீரமணி வீரச்சாவடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். லெப்.கேணல் வீரமணி என்றழைக்கப்படும் வவுனியா பாவற்குளம் முதலாம் யூனிற்றை சொந்த முகவரியாகவும், கிளிநொச்சி தொண்டமான்...

பருத்தித்துறையில் இரு இளைஞர்கள் கைது.

யாழ். வடமராட்சி பருத்தித்துறை புறாப்பொறுக்கிச் சந்தியில் இளைஞர்கள் இருவர் வியாழக்கிழமை காலை 10 மணியளவில் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)

மட்டக்களப்பில் இலங்கை காவல்த்துறையினர் ஒருவர் சுட்டுக் கொலை.

நேற்று மாலை 3 மணியளவில் கல்லடி பிள்ளையார் கோவில் அருகில் உள்ள மணிக்கூட்டுக்கோபுரத்திற்கு அருகில் காவற்துறையில் பணியாற்றி வரும் தமிழரான ஆரோக்கியம் பிரசன்னா (வயது 28) என்பவர் அவ்விடத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த புலிகளின்...

திருமலையில் ஊர்காவல் படை வீரர் சுட்டுக்கொலை

திருணோமலை பாலையூற்றில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களினால் சிறிலங்கா ஊர்காவல் படை வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.வியாழக்கிழமை காலை 10 மணியளவில் இச்சம்பவம் நடந்தது. (more…)

கொக்குவிலில் கிளைமோர்த் தாக்குதல்: 2 இராணுவத்தினர் காயம்- பொதுமகன் பலி

யாழ். கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தினர் இருவர் படுகாயமடைந்தனர். பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டார். (more…)

மன்னாரில் கிளைமோர்த் தாக்குதல்: போராளி பலி- பொதுமகன் காயம்

விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான மன்னார் மடுப்பகுதியில் சிறிலங்காப் படையின் ஆழ ஊடுருவும் படையணியினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் போராளி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். (more…)