ஓமடியாமடுவில் 13பேர் சுட்டுக்கொலை

பொலநறுவை வெலிகந்தை ஓமடியாமடு ரண்சரத்தனை பகுதியில் கால்வாய் அகழ்வில் ஈடுபட்டிருந்த 13பெரும்பான்மை இனத்தவர் நேற்று புலிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். (more…)

வட்டுக்கோட்டையில் இருவர் சுட்டுக்கொலை

வட்டுக்கோட்டை மூளாய் வீதியில் மாவடிக்கு சமீபமாக தொலைத்தொடர்பகம் ஒன்றிற்குள் நேற்று (28.05.2006) பிற்பகல் 5.00 மணியளவில் உள்நுழைந்த ஆயுததாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானார் மற்றொருவர் படுகாயமடைந்து பின்னர் உயிரிழந்தார். (more…)

நாவாந்துறையில் முன்னாள் மாநகரசபை ஈபிடிபி உறுப்பினர் புலிகளால் சுட்டுக்கொலை

யாழ்ப்பாணம் நாவாந்துறை கடற்கரை வீதியில் வசித்துவரும் மைக்கேல் யேசுதாசன் (வயது 70) என்பவர் இன்று (29.05.2006) நண்பகல் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவர் ஈ.பி.டி.பி சார்பில் போட்டியிட்டு தெரிவான முன்னாள் மாநகரசபை உறுப்பினரும், கடந்த 30.03.2006 இல்...

வேலியே பயிரைமேயும் சூட்சுமம் இதுதான்

விடுதலைப்புலிகள் சிறுவர்களுக்குப் பயிற்சி கொடுப்பதை அவர்கள் மறுதலித்தே வந்துள்ளனர். இப்படத்தில் கைகட்டி நிற்பவர் புலிகளின் சிறுவர்பாதுகாப்பு அணிக்கு பொறுப்பான தியாகராஜா. மற்றும் சிறுவர்களுக்கு ஆயுதத்தை கொடுக்கும் புலிப்போராளி. ய10னிசெப் அமைப்பிற்கு சிறுவர்களை நாம் படைகளில்...

விடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் பகிரங்கமாக அறிவித்துள்ளது

விடுதலைப்புலிகள் அமைப்பை 29.05.06 அன்று ஐரோப்பிய ய10னியன் பயங்கரவாத இயக்கமாக அறிவித்து தடைசெய்திருக்கிறது. 25நாடுகள் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ய10னியனின் அமைச்சரவை நேற்று புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்திருப்பதை செய்திஸ்தாபனங்கள் அனைத்தும் இன்று...