நேற்றும் இலங்கை அகதிகள் 48 பேர் தமிழகம் சென்றனர்

திருகோணமலையிலிருந்து நேற்றும் படகுகள் மூலம் 48 தமிழர்கள் அகதிகளாக இராமேஸ்வரம் சென்றுள்ளனர். இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் தொடரும் யுத்த சூழ்நிலையாலும், புலிகளின் அச்சுறுத்தலாலும் அண்மைக் காலங்களில் 2576 பேர் அகதிகளாக இந்தியாவிற்குச் சென்றுள்ளனர்....

பச்சிளம் குழந்தை உள்பட 9 பேரை கொன்ற வழக்கில் 16 பேருக்கு தலா 98 ஆண்டு ஜெயில்: ஒருவருக்கு 112 ஆண்டு தண்டனை பரபரப்பான தீர்ப்பு

1 1/2 வயது குழந்தை உள்பட 9 பேரை கொலை செய்த 16 பேருக்கு 7 ஆயுள் (98 ஆண்டு சிறை) தண்டனையும், ஒருவருக்கு 8 ஆயுள் (112 வருட சிறை) தண்டனையும், மேலும்...

துபாயில் ரூ.13 கோடி கேட்டு இந்தியச்சிறுமி கடத்தல் -போலீசார் மீட்டனர்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் வசித்த 13 வயது இந்தியச்சிறுமி கடத்தப்பட்டாள். அவளை விடுதலை செய்ய வேண்டுமானால் 13 கோடி ரூபாய் பிணைத் தொகையாகத் தர வேண்டும் என்று கடத்தல் காரர்கள் கேட்டனர். இந்த...

சிறிலங்கா, விடுதலைப் புலிகளுக்கு இணைத் தலைமை நாடுகள் எச்சரிக்கை

இலங்கையின் நிலைமைகளை முடிவுக்கு கொண்டுவராவிட்டால் சர்வதேச சமூகத்தின் ஆதரவு இழக்க நேரிடும் என்று சிறிலங்கா அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் எச்சரித்துள்ளன. (more…)

கடற்தொழிலுக்கு சென்ற இருவர் சடலமாக மீட்பு

யாழ் மாவட்டம் அராலி மேற்கு கோட்டைக்காடு பகுதியில் மீனவர்கள் இருவர் நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு தொழிலுக்காகச் சென்ற இவர்கள் இருவரும் நேற்று பிற்பகல் வரை வீடு திரும்பாததால் உறவினர்கள்...

வவுனியா மன்னார் வீதியில் கிளைமோர் தாக்குதல்

வவுனியா மன்னார் வீதியில் 10 ஆம் 11ஆம் மைல் கல்லுக்கிடைப்பட்ட பகுதியில் நேற்று (30.05.2006) காலை 7.00 மணியளவில் புலிகளினால் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட கிளேமோர் தாக்குலில் இரண்டு பொலிஸார் காயமடைந்துள்ளனர். (more…)

கிழக்கில் 13 சிங்களவர்கள் சுட்டுக்கொலை

கிழக்கு மாகாணத்தில் 13 சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக சிறீலங்கா இராணுவம் தெரிவி;த்துள்ளது. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கட்டடத் தொழி லாளர்களெனத் தெரியவருகிறது. நேற்றுத் தி;ங்கட்கிழமை 15 கட்டடத்தொழிலாளர்கள் கடத்திச் செல்லப்பட்டு அவர்களில் 13பேர் படுகொலை...