மட்டக்களப்பு ஈ.பி.டி.பி அலுவலகத்தில் குண்டு வெடிப்பு மூத்த உறுப்பினர் காயம்

மட்டக்களப்பு நகரில் உள்ள ஈ.பி.டி.பி அலுவலகத்தில் இன்று (01.06.2006) காலை 5.45 மணியளவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் அக்கட்சியின் முக்கியஸ்தர் கந்தையா அருமைலிங்கம் (வயது 64) காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார். காலையில் மலசல கூடத்திற்குச் சென்ற...

மட்டக்களப்பில் தமிழ் பொலிஸார் புலிகளால் சுட்டுக்கொலை

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனைக்கு அருகே பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர், நேற்றிரவு 7.10 மணியளவில் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சண்முகம் கண்ணதாசன் (வயது 38) என்னும் பொலிஸ் கான்ஸ்டபிளே சுட்டுக்...

வவுனியாவில் இரு ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் புலிகளால் சுட்டுக் கொலை

வவுனியா கூமாங்குளம் முனியப்பர் கோவில் பகுதியில் புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இரு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தவராசா...

ஓஸ்லோ பேச்சுக்கான அரசாங்க குழு அறிவிப்பு

நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சிறிலங்கா அரசாங்கம் பங்கேற்பதாக அறிவித்துள்ளது. சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளர் பாலித கோகென்ன தலைமையில் சிறிலங்கா அரசாங்கக் குழு ஓஸ்லோ பேச்சுக்களில்...

அ.தி.மு.க. தோல்வியால் பலியானவர்கள் எண்ணிக்கை 99 ஆக உயர்வு மேலும் 8 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் உதவி ஜெயலலிதா அறிவிப்பு

தேர்தல் தோல்விக்கு பலியான மேலும் 8 அ.தி.மு.க. தொண்டர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்...