வவுனியாவில் தொடரும் தாக்குதல்கள்

வவுனியா ஓமந்தை முன்னரங்க பிரதேசத்தில் இராணுவத்தினருக்கும் புலிகளுக்குமிடையில் இன்று பிற்பகல் 12.30மணியளவில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதேவேளை வவுனியா முதலாம் குறுக்குத்தெருவில் வான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் கிரனைட் ஒன்று வெடித்ததில் வானுக்கு பாதிப்பு...

இராணுவத்தினர்மீது கிளேமோர் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்டம் களுவங்கேணியில் ரோந்துப் பணியை மேற்கொண்டிருந்த இராணுவத்தினர்மீது இன்று பிற்பகல் 1.00மணியளவில் கிளேமோர் குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதில் இராணுவவீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தையடுத்து அப்பகுதி பாரியளவில் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டதாக...

ஓஸ்லோ பேச்சில் விடுதலைப் புலிகள் பங்கேற்பு: தயா மாஸ்டர்

நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் தொடர்பாக நடத்தப்பட உள்ள பேச்சுக்களில் பங்கேற்க முடிவு செய்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். இது...

ஐ.நா.சபை மியான்மர் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்கா வலியுறுத்தல் சூகி யின் வீட்டுக்காவல் நீடிப்பு எதிரொலி

மியான்மர் நாட்டின் எதிர்க்கட்சித்தலைவர் சூகி யின் வீட்டுக்காவல் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டதை யொட்டி அந்தநாட்டின் மீது ஐ.நா.சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. (more…)

தென்மேற்கு பருவ மழைக்கு 75 பேர் பலி!

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை துவங்கி தீபகற்ப இந்தியாவின் மேற்கு கரையோரப் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழைக்கு 75 பேர் பலியாகியுள்ளனர். கேரளத்தில் 34 பேரும், கர்நாடகத்தில்...

ரஷியா-உக்ரைன் எல்லையில் 13 இந்தியர்கள் பிடிபட்டனர் திருட்டுத் தனமாக நுழைந்தவர்கள்

திருட்டுத்தனமாக ரஷியாவுக்குள் நுழைந்த 13 இந்தியர்கள் ரஷிய - உக்ரைன் எல்லையில் பிடிபட்டனர். இங்கிலாந்து நாட்டுக்கு தரை வழியாகச் செல்வதற்காக ரஷியா சென்று அங்கு இருந்து உக்ரைன் நாட்டுக்குள் நுழைய முயன்ற 24 பேரை...

விடுதலைப் புலி ஒருவரை வவுனியா சிறிலங்கா காவல்துறையினர் கைது

விடுதலைப் புலி ் ஒருவரை வவுனியா சிறிலங்கா காவல்துறையினர் நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த அவர் வவுனியாவிலிருந்து கொழும்புவுக்கு பேரூந்தில் செல்லும் போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட நபர் கொழும்புக்கு...

ஓஸ்லோ கூட்டத்தில் இருதரப்பும் பங்கேற்கும் சாத்தியம்

நோர்வேயின் தலைநகர் ஓஸ்லோவில் எதிர்வரும் 8ம் 9ம் திகதிகளில் நடைபெறவிருக்கும் யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் கூட்டத்தில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அரசாங்க சமாதான செயலப் பணிப்பாளர் பாலித கொஹேன தலைமையிலான குழுவினர் பங்குகொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

டோக்கியோ கூட்டத்தின் தீர்மானங்கள்

நாட்டில் சீர்கெட்டுள்ள நிலைமைகளை சீர்செய்யவும் அமைதிவழியில் நாட்டை முன்னெடுத்துச் செல்லவும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு புலிகளுக்கும் அரசுக்கும் இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகள் நேற்றுமுன்தினம் ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் நடைபெற்ற கூட்டத்தில் அவசர...