மட்டக்களப்பு சிறையிலிருந்து தப்பியோடிய புலிச்சந்தேக நபர்கள்

நல்லரட்ணம் ஜெயறொகான், காளிகோயில்வீதி ஆறுமுகத்தான்குடியிருப்பு, தண்ணாமுனை ஏறாவூர், இவர் பிஸ்லுடன் கைதுசெய்யப்பட்டு சிறையிலிருந்தவர். றொபின் றொகான், பதுளை வீதி, கரடியனாறு. இவரும் பிஸ்டலுடன் கைது செய்யப்பட்டவர். டேவிட் தேவராஜ், 4 ஆம் குறுக்குத் தெரு,...

எழுதுமட்டுவாளில் கிளைமோர் தாக்குதல் படைச்சிப்பாய் பலி மேலும் இருவர் படுகாயம்.

யாழ் எழுதுமட்டுவாளில் நேற்று சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் நடைபெற்ற கிளைமோர் தாக்குதலில் சிறீலங்காப் படைச் சிப்பாய் கொல்லப்பட்டதோடு மேலும் இரு படைச் சிப்பாய்கள் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த படையினர் பலாலி இராணுவ மருத்துமனைக்கு எடுத்துச்...

விடுதலைப்புலிகளின் குழு ஒஸ்லோவுக்குப் புறப்பட்டது.

ஒஸ்லோவில் நடைபெறவுள்ள போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு தொடர்பான பேச்சுக்க ளுக்காக விடுதலபை;புலிகளின் குழு இன்று நண்பகல் 12.00 மணிக்கு கிளிநொச்சியில் இருந்து புறப்பட்டுச் சென்றது. தமிழீழ அரசியல்;துறைப்பொறுப்பாளர் சு.ப தமழ்ச்செல்வன், காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதானச்செயலகப்...

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.70 லட்சம் ஹெராயின் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.70 லட்சம் ஹெராயினை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- தூத்துக்குடி போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு தபால் தந்தி காலனியில் இயங்கி...

சென்னை கடற்கரையில், கண்ணகி சிலையை கருணாநிதி திறந்து வைத்தார்

சென்னை கடற்கரையில் மீண்டும் கண்ணகி சிலையை முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்று திறந்து வைத்தார். சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில், முன்னர் அகற்றப்பட்டு இப்போது மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட்டு உள்ள கண்ணகி சிலை...

கடல் கொந்தளிப்பால் பாறை மீது தூக்கி வீசப்பட்ட சிங்கப்பூர் எண்ணை கப்பல் 2 ஆக உடைந்தது

அரபிக்கடலில் பலத்த கடல் கொந்தளிப்பு காரணமாக, பாறை மீது தூக்கி எறியப்பட்ட சிங்கப்பூர் எண்ணை கப்பல் 2 ஆக உடைந்தது. கப்பல் டேங்கர்களில் இருந்து எண்ணையை அகற்றும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இதனிடையே...

ஆயுதங்களை ஒப்படைத்த பின்னரே புலிகளுடன் பேச்சு: ஜே.வி.பி.

ஆயுதங்களை ஒப்படைத்த பின்னர்தான் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்த வேண்டும் என்று ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: (more…)

மட்டக்களப்பு சிறை உடைப்பு: ஏழு கைதிகள் தப்பியோட்டம்

மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள சிறையிலிருந்து ஏழு கைதிகள் இன்று காலை தப்பியோடியுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கழமை காலை ் இச்சம்பவம் இடம்பெற்றதாக மட்டக்களப்பு சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. (more…)

காக்கைத்தீவு இராணுவ காவலரண் மீது தாக்குதல்

யாழ். காக்கைத்தீவு அருகில் உள்ள சிறிலங்கா இராணுவ காவலரண் மீது சனிக்கிழமை பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஆனைக்கோட்டை சந்திப் பகுதியில் உள்ள வீடு அபிவிருத்திப் பகுதியிலிருந்து இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. சிறிலங்கா இராணுவத்தினரும்...