சரத்குமார் ராஜிநாமா ஏற்பு

மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் நடிகர் சரத்குமாரின் ராஜிநாமாவை மாநிலங்களவைத் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான பைரோன் சிங் ஷெகாவத் ஏற்றுக் கொண்டிருக்கிறார். (more…)

கோயில் விழாவில் ரூ.785-க்கு விலைபோன எலுமிச்சம் பழம்

தமிழக பரமத்திவேலூர் தாலுகா பாலப்பட்டி அருகே உள்ள செங்கப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோயில் விழாவில் எலுமிச்சம் பழம் ஏலம் விடப்பட்டது. செங்கப்பள்ளியில் கடந்த ஒரு மாதமாக பொன்னர் சங்கர் கதை பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது....

ஈராக் அல் கொய்தா தலைவர் அல் சர்காவி விமானப்படை தாக்குதலில் மரணம்

அமெரிக்கா மற்றும் ஈராக் நாட்டு ராணுவம் சேர்ந்து நடத்திய விமானப்படை தாக்குதலில், ஈராக் நாட்டின் அல் கொய்தா தலைவர் அல் சர்காவி கொல்லப்பட்டார். இத்தகவலை ஈராக் பிரதமர் நௌரி அல் மலிகி தெரிவித்தார். இச்சம்பவம்...

சாதாரண உறுப்பினர்களுடன் பேசுவதற்கு தாம் தயாரில்லை எனவும் அமைச்சர் மட்டத்திலான பேச்சுக்கே தாம் தயாரென புலிகள் தெரிவிப்பு

சமாதானப் பேச்சுக்களை முன்னெடுப்பதானால் அரசின் சாதாரண உறுப்பினர்களுடன் பேசுவதற்கு தாம் தயாரில்லை எனவும் அமைச்சர்மட்டத்திலான பேச்சுவார்த்தையில் மட்டுமே தாம் பங்குகொள்ளத் தயாரெனவும் தமிழ்செல்வன் நோர்வேயில் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுடன் மட்டுமே தாம்...

மீண்டும் புதைகுழியில் இருந்து சடலங்கள்

நேற்று முன்தினம் 06-06-2006 அன்று சடலம் ஒன்று கோப்பாய் கைதடிக்கு இடையில் உள்ள பாலத்துக்கு அருகில் பற்றையில் இருந்து மனித சடலம் ஒன்று மீட்கப்பட்டது தெரிந்ததே. கோப்பாய் மத்தியைச் சேர்ந்த வைதீஸ்ரன் வெங்கட கிருஷ்ண...

விடுதலைப் புலிகளிடம் மூக்குடைபட்ட வெள்ளைப் புலிகளான நோர்வே

புரிந்தணர்வு உடன்படிக்கை என்னும் பெயரில் பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளுக்கு ஜனநாயகமுலாம் பூச முற்பட்ட நோர்வே அரசாங்கம் ஏற்கனவே இலங்கையில் செயற்பட்ட அனைத்து ஜனநாயக அமைப்புக்களையும் அழித்து ஒழி ப்பதற்கான வழிவகைகளை மேற்கொண்டது. (more…)

ஐரோப்பாவில் புலிகள் இயக்கப் பிரதிநிதிகளால் வைப்பிலிடப்பட்டிருக்கும் பெருந்தொகையான பணம் வங்கிகளால் முடக்கப்படும் சாத்தியம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டு ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளில் தடை செய்யப்பட்ட அமைப்பாக ஒன்றியத்தால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் புலிகள் இயக்கம் மீதான தடை அறிவிப்புகள்...

சுகோய் போர் விமானத்தில் பறந்தார் கலாம்: வரலாறு படைத்தார்

ஜனாதிபதி அஜனாதிபதி அப்துல் கலாம் இன்று சுகோய்30 ரக போர் விமானத்தில் பறந்தார். ஏற்கனவே நீர்மூழ்கியில் பயணம் மேற்கொண்ட கலாம் ரஷ்யாவின் சுகோய் போர் விமானத்தில் பறக்க விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து இந்திய விமானப்...

சதாமை விசாரிக்கும் கோர்ட் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது: பெண் வழக்கறிஞர் புகார்

இராக் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனிடம் விசாரணை நடத்தும் தலைநகர் பாக்தாதில் உள்ள சிறப்பு நீதிமன்றம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று பெண் வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார். சிறப்பு நீதிமன்றத்தில் குற்றவாளிகள் தரப்பில் வாதாடினார்...

பொம்மை எலும்புக்கூட்டை தேடியவர்கள் நிஜ சடலத்தைக் கண்டுபிடித்தனர்

மறைத்து வைக்கப்பட்ட பொம்மை எலும்புக்கூட்டை கண்டுபிடிக்கச் சென்ற அமெரிக்க பள்ளி மாணவர்கள், நிஜ சடலத்தைக் கண்டு பிடித்தனர். அமெரிக்காவில், புளோரிடா மாவட்டத்திலுள்ள ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டதின் பகுதியாக குற்றவியல் பாடம் கற்பிக்கப்படுகிறது....

தீவிரவாதிகள் தாக்கி 3 பேர் சாவு

இராக் தலைநகர் பாக்தாதில் புதன்கிழமை நடந்த இரண்டு தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் போலீஸ் அதிகாரிகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்; 4 பேர் காயமடைந்தனர். பாக்தாதின் கிழக்குப் பகுதியில் போலீஸôர் சென்று கொண்டிருந்த வாகனத்தின்...

மன்னார் வங்காலையில் கிளமோர்தாக்குதல் மூன்று இராணுவம் பலி

மன்னார் வங்காலையில இன்று காலை 8.30 மணியளவில் புலிகள் மேற்கொண்ட கிளமோர்தாக்குதலில் 3 படையினர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் ஒருவர் படை அதிகாரி தரநிலையில் உள்ளவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது....

20 மணி நேரத்தில் எவரெஸ்டு சிகரம் ஏறி இறங்கினார் நேபாள இளைஞரின் உலக சாதனை

நேபாள இளைஞர் ஒருவர் 20 மணிநேரத்தில் எவரெஸ்டு சிகரத்தில் ஏறி இறங்கி உலகின் மிகவேகமான மலை ஏற்ற வீரர் என்ற சாதனை படைத்து இருக்கிறார். நேபாளத்தைச்சேர்ந்தவர் தவா ஷெர்பா. இவர் மலைஏற்ற வீரர் ஆவார்....

ஒரு மாத கால்பந்து திருவிழா ஜெர்மனியில் நாளை தொடக்கம்

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த உலக கோப்பை போட்டி 2002-ல் ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் நடந்தது. இந்நிலையில் 18-வது உலக கோப்பை கால்பந்து...

பல்லிகளை சாப்பிடும் அதிசய வாலிபர் ஒரு நாளைக்கு 25 பல்லிகளை விழுங்குகிறார்

பல்லிகளை பார்த்தால் பலருக்கும் அறுவருப்பாக இருக்கும். மேலும் பல்லி விழுந்த உணவை சாப்பிட்டால் அதனால் ஏற்படும் விஷத்தன்மையால் வாந்தி-மயக்கம் ஏற்படும், உயிருக்கே கூட ஆபத்து உண்டாகலாம். ஆனால் ஒரு வாலிபர் பல்லியையே உணவாக சாப்பிடுகிறார்...

காங்கோ நாட்டில் கப்பலில் தீ விபத்து: 100 பேர் கருகி சாவு

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று காங்கோ குடியரசு. இந்த நாட்டில் சாலை வசதிகள் மிகக்குறைவு. கப்பல் மற்றும் படகு போக்குவரத்துதான் அதிக அளவு நடைபெறுகிறது. இங்கு தஸ்கானியகா என்ற ஏரி உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளான புரூண்டி,...

பிந்திய செய்தி… நேற்றைய கண்ணிவெடித் தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 10பேர் பலி – 14பேர் படுகாயம்

பிந்திய செய்தி... நேற்றைய கண்ணிவெடித் தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 10பேர் பலி - 14பேர் படுகாயம் - புலிகளின் நிர்வாகப்பகுதியில் சம்பவம் மட்டக்களப்பு பொலனறுவை எல்லையில் விடுதiலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான வடமுனையில் கண்ணிவெடியில்...