ஜப்பானை வீழ்த்தியது ஆஸ்ட்ரேலியா 3-1

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டிகளுக்கு 32 ஆண்டுகளுக்குப் பிறகு தகுதி பெற்ற ஆஸ்ட்ரேலிய அணி கடைசி 7 நிமிடத்தில் அடுத்தடுத்து 3 கோல்களைப் போட்டு ஆசிய சாம்பியன் ஜப்பானை வீழ்த்தியது! (more…)

நிதர்சனம் நோர்வே சேது, லண்டன் ராஐன், உதயன் ஆகிய மூவரும் நிபந்தனை ஐhமீனில் விடுவிப்பு

08.06.06அன்றிரவு 10.00மணிக்கு ரி.பி.சி வானொலியில் அரசியல் கலந்துரையாடல் நடைபெற்றிருந்த வேளையில் லண்டனில் ஈழப்பதிஸ்வர ஆலயத்திற்கு முன்பாக ஆர்ப்பார்ட்டம் செய்த ராஜன் மற்றும் நோர்வேயில் இருந்து புலிகளின் நிதர்சனம் இணையத்தளத்தை நடாத்தும் சேது எனும் நடராஐh...

பலகாரபெட்டி காவ வன்னியிலேயே ரைகட்டி, சூட்டுடன் புறப்பட்ட சுனா பனா!

ஒஸ்லோ சென்று அரசதரப்புடனும் ஜரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் கண்காணிப்பு நாட்டு அங்கத்தினருடனும் பேச மறுத்து விட்டனராம் வன்னிபுலிகள். வன்னியில் இருந்தே சூட்டும் ரையுடனும் புறப்பட்ட சு.ப.தமிழ்செல்வன், இந்த வீண் எடுவையெடுத்தது விழப்பம் கெட்ட...

தமிழ் நாட்டு அகதி முகாமில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தம்பதிகள் மரணம்

இந்தியாவில் தமிழ் நாட்டு அகதி முகாமில் வாழ்ந்து வந்த இரண்டு இலங்கையர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தம்பதிகளான இவர்கள் பவானிஸ் சாகரில் அமைந்துள்ள முகாமில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரவிவர்மா...

புலிகளின் பகுதியில் கிளைமோர்த் தாக்குதல் பிரதேசசபை செயலாளர் காயம்.

புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான புளியங்குளம் நெடுங்கேணி வீதியில் இன்று காலை 10மணிக்கு இடம் பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் நெடுங்கேனிப் பிரதேசசபையின் வாகனம் சேதத்திற்குள்ளானது இதில் சென்ற நெடுங்கேனிப் பிரதேசசபை செயலாளபர் பரந்தாமன் சிறு காயம் அடைந்ததாகவும்...

சினைப்பர் தாக்குதலில் புலிகளின் குடும்பிமலை பொறுப்பாளர் பலி

விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்டத்தின் குடும்பிமலை கோட்ட உதவி அரசியல்துறை பொறுப்பாளர் ஒருவர் சினைப்பர் தாக்குதலுக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.மட்டு. திகிலிவெட்டை பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கப்டன் றமணிதரன் என்றழைக்கப்படும் வடிவேல் கங்காராஜன் (28 வயது)...

திருநெல்வேலியில் புலிகள் கிரனேட்வீச்சு. துப்பாக்கிச்சு10டு.; 9 பொதுமக்கள் காயம்

திருநெல்வேலி சந்தைப் பகுதியில் நேற்றுக் காலை 10.15 மணியளவில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கிரனேட் வீச்சு மற்றும் துப்பாக்கிப் பிரயோகத்தினால் 9 பொதுமக்களும் இ,ராணுவ வீரர் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.திருநெல்வேலி, பலாலி வீதியில் உள்ள இராணுவ சோதனைச்சாவடியை...

கூட்டுப் படைத் தளபதியாக டொனால்ட் பெரேரா

கூட்டுப் படைத் தபளதியாக டொனல்ட் பெரேராவும், விமானப்படையின் தளபதியாக ரொஷான் குணதிலகவும் இன்று பதவியேற்றுள்ளனர். முன்னாள் கூட்டுத் தளபதி வைஸ் அட்மிரல் தயா சாந்தகிரிக்கு பதிலாகவே டொனால்ட் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். (more…)

சிறிலங்கா விமானப்படைத் தளபதியாக றொசான் குணதிலக்க பொறுப்பேற்பு

சிறிலங்கா விமானப்படைத் தளபதியாக எயார்வைஸ் மார்சல் றொசான் குணதிலக்க (வயது 50) பொறுப்பேற்றுக் கொண்டார். விமானப்படைத் தளபதி பொறுப்பேற்பதற்கு முன்னதாக அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. சிறிலங்காவின் விமானப்படைத் தளபதியாக இருந்த டொனால்ட் பெரேரா...

கால்பந்து : நெதர்லாந்து, மெக்சிகோ, போர்ச்சுகல் வெற்றி!

ஜெர்மனியில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் நேற்று நடந்த முதல் சுற்றில் நெதர்லாந்து, மெக்சிகோ, போர்ச்சுகல் அணிகள் வெற்றி பெற்றன! செர்பியா அண்ட் மோண்டிநீக்ரோ அணி சிறப்பாக விளையாடினாலும், 44வது நிமிடத்தில்...

நேபாள மன்னரின் அதிகாரங்கள் பறிப்பு பொம்மையாக்கப்பட்டார் ஞானேந்திரா

நேபாள மன்னரின் அதிகாரங்களை மொத்தமாக பறித்துவிட்டது நாடாளுமன்றம். மன்னர் ஞானேந்திரா பொம்மையாக்கப்பட்டுள்ளர். நேபாளத்தில் எல்லாம் நானே, என்னை யாரும் கேள்வி கேட்கமுடியாது என்று அதிகார மமதையில் திரிந்த மன்னர் ஞானேந்திரா பொம்மையாக்கப்பட்டுள்ளார். அவரது அதிகாரங்களை...

தென் சீனாவில் கனமழைக்கு 93 பேர் பலி

தென் கிழக்கு சீனாவில் பெய்து வரும் கன மழைக்கு இதுவரை 93 பேர் பலியாகியுள்ளனர். சீனாவில் கடந்த 2 வாரங்களாக கன மழை பெய்து வருகிறது. இதுவரை 11 பேர் காணாமல் போயுள்ளனர். 1.2...

அமெரிக்கா மீது மீண்டும் பயங்கர தாக்குதலை நடத்துவோம்: அல்கொய்தா மிரட்டல்

பயங்கர தாக்குதலை மீண்டும் நடத்துவோம் என்று அமெரிக்காவுக்கு அல்கொய்தா தீவிரவாத இயக்கம் கடுமையாக எச்சரித்து உள்ளது. எங்கள் தலைவர் ஜர்குவாய் மரணமடைந்த பின்னரும் நாங்கள் இன்னும் சக்திவாயந்தவர்களாக இருக்கிறோம் என்று ஒரு இணையதளத்தில் அல்கொய்தா...

மலேசிய பிரதமருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் காரை வேகமாக ஓட்டிச்சென்றதற்காக

மலேசிய பிரதமர் படாவி காரை வேகமாக ஓட்டிச்சென்றதற்காக அவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மலேசியா நாட்டில் சட்டப்படியான ஆட்சி கடுமையாக பின்பற்றப்படுகிறது. சட்டத்தை மீறியவர்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அவர்கள் தப்பிக்க...

84 ஆயிரம் இந்தியர்களுக்கு அமெரிக்காவின் கிரீன் கார்டு ்

அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கு உரிமை அளிக்கும் கிரீன் கார்டு 2005-ம் ஆண்டில் 84 ஆயிரத்து 681 இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 373பேருக்கு கிரீன் கார்டு வழங்கப்பட்டது. அவர்களில்...

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஜெயலலிதா ஆர்ப்பாட்டம்: வைகோ, திருமாவளவன் பங்கேற்பு

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருப்பதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசை எதிர்த்து போராட்டத்தில் குதித்து உள்ளன. பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு அ.தி.மு.க. பொது...

யாழ்ப்பாண மக்கள் அமைச்சர் டக்ளஸிடம் தெரிப்பு

அடிப்படைப் பிரச்சினைக்குத் தீர்வும், நிரந்தர சமாதானமும், அமைதியும் எதிர்கால வாழ்க்கைக்கான நிரந்தர ஜீவனோபாய வழிமுறைகளுமே தங்களுக்குத் தேவை என்றும் தாங்கள் இவற்றையே எதிர்ப்பார்த்து வாழ்ந்து வருவதாகவும் நேற்று ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமும், சமூக சேவைகள்...