நல்லுர் வீதி கச்சேரியடியில் இராணுவத்தினர் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் கச்சேரி நல்லு}ர் வீதியில் நேற்று செவ்வாய்க்கழமை மாலை 2.50 அளவில் இராணுவத்ரினர் மீது ஆயுதபாணிகளினால் தாக்குதல் நடத்தப்பட்டதாக யாழ்ப்பாண தகவல்கள் தெரிவிக்கன்றன .இத்தாக்குதலுக்கு இராணவத்தினரும் பதில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இதனால் இப்பகுதியில்...

இராணுவத்தினருக்கும் கருணா தரப்பினருக்கும் எவ்விதமான தொடர்பும் கிடையாது -மங்கள

விடுதலைப்புலிகளை சமாதானப் பேச்சுவார்த்தையில் இணைத்துக் கொள்வதற்காக சர்வதேச சமூகம் அவர்களுக்கு புரியும் பாஷையில் அழுத்தம் கொடுக்க வேண்டும். விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை சர்வதேச ரீதியில் முடக்குவதன் மூலமாக அவர்களை சமாதான மேசைக்கு கொண்டுவர முடியும் என்று...

கொழும்பு நகரினுள் 8 தற்கொலைத் தாக்குதலாளிகள் ஊடுருவல்

திருமலை சம்பூரிலிருந்து கொழும்பு நகருக்குள் 8 தற்கொலைத் தாக்குதலாளிகள் ஊடுருவியுள்ளதாக சிறீலங்கா காவல்துறைப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் கடந்த இரு வாரங்களுக்குள் கொழும்பை வந்தடைந்துள்ளனர் எனவும் தற்கொலைத் தாக்குதலாளிகளில் 4 பெண்களும் 4...

பிரேசில் கொரியா வெற்றி: பிரான்ஸ்-சுவிஸ் டிரா

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் நடப்பு சாம்பியனான பிரேசில் 1:0 என்ற கோல் கணக்கில் குரேஷியாவை போராடி வென்றது. அதே போல டோகோ அணியை தென் கொரியா 2:1 என்ற கோல் கணக்கில் வென்றது....

இறுதியாக நடைபெற்ற அமைதிப் பேச்சுக்களின் பின்னர் மொத்தம் 614 பேர் கொல்லப்பட்டுள்ளனர்- பாதுகாப்பு அமைச்சு

இலங்கையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜுன் மாதம் வரை மொத்தம் 102 கிளைமோர்த் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இறுதியாக நடைபெற்ற...

முல்லா உமர் உறவினர் உள்பட தலிபான் தீவிரவாதிகள் 37 பேர் சாவு

ஆப்கானிஸ்தானில் கடந்த 2 நாளில் தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த 37 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். உரூஸ்கான் மாகாணம், சியாசாவ் கிராமத்தில் நேற்று முன்தினம் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அமெரிக்க கூட்டுப்படைகள்...

உலகக் கோப்பை : ஆடியது டோகோ! வென்றது கொரியா!

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் இன்று ஜி பிரிவில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆப்ரிக்க அணியான டோகோவை 2-1 என்ற கோல் கணக்கில் தென் கொரிய அணி வென்றது! ஆட்டத்தின் துவக்கம் முதல் மிகச்...

பாகிஸ்தானில் ஓட்டலில் குண்டு வெடித்து 5 பேர் பலி 17 பேர் காயம்

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாநிலத்தில் குவெட்டா நகரில் உள்ள ஒரு ஓட்டலில் குண்டு வெடித்தது.அருகில் உள்ள பழக்கடைகளும் காய்கறிக்கடைகளும் சேதம் அடைந்தன.இதில் 5 பேர் பலியானார்கள்.17 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்துக்கு எந்த ஒரு...

கிழக்கு மாகாணச் செய்திகள்….

மட்டக்களப்பு குமாரபுரம் புன்னைச்சோலையில் இன்று பகல் 1.00 மணியளவில் தங்கவேல் ரஞ்சன் (26) என்பவர் வீட்டிலிருந்து வெளியில் வரும் போது மோட்டார் சைக்கிளில் வந்த புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்;. இவரின் சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளார்....