இன்றும் நாளையும் நடைபெறும் உலக உதைபந்தாட்டப் போட்டிகள்

18-வது உலககோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் ஆட்டங்களில் `ஏ' பிரிவில் உள்ள ஈக்வடார்-கோஸ்டாரிகா , `பி' பிரிவில் உள்ள இங்கிலாந்து-டிரினிடாட் , சுவீடன்-பராகுவே அணிகள் மோதுகின்றன. உலக கோப்பை...

தமிழர் பகுதிகள் மீது இலங்கை போர் விமானங்கள் குண்டு வீச்சு -எழிலன்

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைத் தீவு மீது இலங்கை போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன! இலங்கையின் மையப் பகுதியில் உள்ள அனுராதபுரத்தில் பேருந்து ஒன்று கண்ணி...

இராக்கில் வன்முறைக்கு முழுமையாக முடிவு கட்ட இயலாது -அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்

இராக்கில் வன்முறைக்கு முழுமையாக முடிவு கட்ட இயலாது என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறினார். இராக்குக்கு செவ்வாய்க்கிழமை திடீர் ரகசியப் பயணமாக வந்த அவர் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிச் செல்கையில், அமெரிக்க...

விமான நிலைய அதிகாரிகள் வழமைக்கு மாறாகத் தாமதப்படுத்தி சோதனை நடத்தியதானது… சு.ப.

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தைக் கண்காணிக்கும் சர்வதேச கண்காணிப்பு குழுவினரின் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக ஒஸ்லோ நகரில் கூடிய ஸ்கண்டிநேவிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளின கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நோர்வே...

புலிகள் மீதான தடையானது அவர்கள் டேபிள் டென்னிஸ் விளையாடுவதற்கல்ல.

ஒஸ்லோ பேச்சுகள் தோல்வியடைந்ததற்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை விடுதலைப் புலிகள் சாட்டாக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தனது கவலையைத் தெரிவித்துள்ளது. இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத் தலைமைப் பொறுப்பு வகிக்கும் நெதர்லாந்தின் இலங்கைக்கான து}துவர்...

உலகக்கோப்பை கால்பந்து ரசிகர்கள் 2பேர் சுட்டுக்கொலை

தாய்லாந்து நாட்டில் ஒரு ஓட்டலில் டி.வி.யில் கால்பந்து போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது 2 ரசிகர்கள் சத்தம் போட்டு கத்தியதால் ஆத்திரம் அடைந்த ஒருவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.அப்போது ஏற்பட்ட சண்டையில் அந்த 2 ரசிகர்களும்...

இலங்கை தமிழர் ஆதரவு போராட்டம்ராமதாஸ் திடீர் விலகல்

பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெறும் ஈழத் தமிழர் ஆதரவு போராட்டத்தில் பாமக பங்கேற்காது என்று கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பழ. நெடுமாறனின் தலைமையில் தமிழகம் முழுவதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும்,...

ராஜீவ்காந்தி கொலை கைதிகள் முருகன், நளினி 2-வது நாளாக உண்ணாவிரதம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன் அவருடைய மனைவி நளினி, சாந்தன், பேரறிவாளன் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு பூந்த மல்லி கோர்ட்டு 1998-ம் ஆண்டு...

கடைசி நிமிடத்தில் கோல்: ஜெர்மனி போராடி போலந்தை வீழ்த்தியது. ஸ்பெயின்,ஜெர்மனி வெற்றி; சௌதி-டுனீசியா டிரா

உலக கோப்பை போட்டியின் 6-வது நாளான நேற்று `எச்' பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகள் இடையேயான லீக் ஆட்டங்கள் நடந்தது. இதன் ஒரு ஆட்டத்தில் ஸ்பெயின் உக்ரைனை 4-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது....

அனுராதபுரத்தில் கண்ணி வெடித் தாக்குதலில் 58 பேர் பலி40 பேர் காயம்

இலங்கையில் நடந்த கண்ணி வெடித் தாக்குதலில் சிக்கி 58 பேருந்து பயணிகள் பலியாயினர். மேலும் 40 பேர் காயமடைந்தனர். அனுராதபுரத்தில் இருந்து கெபிட்டிகொல்லவே என்ற இடத்துக்குச் சென்று கொண்டிருந்த பஸ் கண்ணி வெடியில் சிக்கி...

மங்கள சரமவீரவுக்கு நோர்வேயில் வழமைக்கு மாறாக உயர்மட்ட வரவேற்பு.

மங்கள சமர வீரவிற்கு நோர்வேயில் வழமைக்கு மாறான அபிவிருத்தி அமைச்சர் எரிக் சூல்கைமால் உயர்மட்ட வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. அத்தோடு வழமைக்கு மாறான ஒரு உயர்மட்ட வரவேற்பு மங்கள சமர வீரவிற்கு அளிக்கப்பட்டுள்ளமையை நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சர்...

இராக்குக்கு புஷ் திடீர் பயணம்

இராக்குக்கு திடீர் பயணமாக அமெரிக்க குடியரசுத் தலைவர் புஷ் செவ்வாய்க்கிழமை வந்தார். அவரது வருகை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. புஷ்ஷின் வருகையை அவரை சந்திப்பதற்கு 5 நிமிடங்களுக்கு முன்புதான் இராக் பிரதமர் நுரி-அல்-மலிகி வெளியிட்டார்....

ஈரானுக்கு மிரட்டல் அறிக்கை: ரஷியா, சீனா நிராகரிப்பு

அணுசக்தி திட்டங்களைக் கைவிடும்படி ஈரானுக்கு மிரட்டல் விடுக்கும் கூட்டறிக்கையில் கையெழுத்திட ரஷ்யாவும் சீனாவும் மறுத்து விட்டன. ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா கூறிவருகிறது. ஈரானை பயங்கரவாத நாடு என சித்தரிக்க அது...

ஜப்பானின் 111 வயது மூத்த குடிமகன் மரணம்

ஜப்பானிய ஆண்களில் அதிக வயதுடையவராகத் திகழ்ந்த 111 வயது முதியவர் நிகிரோ டோகுடா திங்கள்கிழமை காலமானார். 1895-ல் ககோஷிமா என்ற இடத்தில் இவர் பிறந்தார். இவர் கடந்த சனிக்கிழமை தமது 111-வது பிறந்த நாளைக்...

வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு ஜெயலலிதா, சசிகலாவின் மனுக்கள் தள்ளுபடி

வருமான வரித்துறையினர் தொடர்ந்த 4 வழக்குகளில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் புதன்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான வழக்கு விசாரணையை ஜூலை 5-ம்...