கடற்புலிகள் தொடர்பில் பொலீஸ் மாஅதிபர்

நீர்கொழும்பு வத்தளை பமுனுகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ள நால்வரும் கடற்புலி பொறுப்பாளர் சூசையிடம் பயிற்சி பெற்று தாக்குதலுக்கென அவரின் வழிகாட்டலில் அனுப்பப்பட்டவர்கள் என்று பொலீஸ் மாஅதிபர் சந்திரா பெர்ணான்டோ நேற்றுமாலை பொலீஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற...

அடிவாங்கிய புலி தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்வகு பதிய புலுடா விடுகின்றது

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளான டென்மார்க், சுவீடன், பின்லாந்து போன்ற நாடுகளின் பிரதிநிதிகளை கண்காணிப்பாளராக தாம் எற்றுக்கொள்ள முடியாதென நோர்வேயில் கடந்த 8.--9 ந் திகதிகளில் இடம்பெற்ற கருத்தரங்கின்போது சுனா.பனா முழக்கமிட்டிருந்தார். அதற்கு...

மூன்றாவது ஆட்டத்திலும் ஜெர்மனி வெற்றி!

ஈக்வடாரைத் தோற்கடித்து "ஏ' பிரிவில் 3 வெற்றிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது போட்டியை நடத்தும் ஜெர்மனி. பெர்லினில் உள்ள ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஈக்வடார் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது...

உலகக் கோப்பை : உக்ரைன், ஸ்பெயின் வெற்றி!

ஸ்பெயின் அணியிடம் 4 கோல்கள் வாங்கி படுதோல்வியுற்ற உக்ரைன் அணி, நேற்று நடந்த போட்டியில், மிக அருமையாக விளையாடி 4 கோல்கள் போட்டு சௌதி அரேபியாவை வென்றது. உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் எச்...

இலங்கை தமிழர் பிரச்சினை- தி.மு.க. கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்

இலங்கை தமிழர் பிரச்சினையில் அமைதி ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் விடுதலைப்"லிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள `திடீர்' மோதலால் அங்கு...

இரண்டாவது சுற்றுக்கு பிரேசில் தகுதி பெற்றது!

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் 2வது சுற்றுக்கு உலகக் கோப்பை சாம்பியன் அணியான பிரேசில் தகுதி பெற்றுவிட்டது! எஃப் பிரிவில் நேற்று நடந்த போட்டியில், ஆஸ்ட்ரேலிய அணியை 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசில்...