குடிபோதையில் கடலுக்குள் காரை ஓட்டிய வாலிபர்கள்

திருவனந்தபுரத்தில் உள்ள கோவளம் கடற்கரையில் குடிபோதையில் காரில் உலா வந்த நாகர்கோவில் வாலிபர்கள் 5 பேர் கடற்கரையில் காரை ஓட்டுவதாக கருதிக்கொண்டு, கடலுக்குள் காரை செலுத்தினார்கள். கடலுக்குள் பாய்ந்த கார் மூழ்க தொடங்கியதும், போதை...

ரஷியாவில் 11 பேர் உடல் கருகிச்சாவு

ரஷியாவில் உள்ள பெலோயார்ஸ்கி நகரில் உள்ள ஒரு ஆஸ்டலில் தீப்பிடித்தது. இதில் 11பேர் உடல் கருகிச்செத்தனர். 6 பேர் காயம் அடைந்தனர். இந்த ஆஸ்டலில் உக்ரைன் மற்றும் பெலரஸ் ஆகிய நாடுகளைச்சேர்ந்த 80 பேர்...

புலிகளின் அரசியற்பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்கட்கு த.வி.கூ தலைவர் திரு ஆனந்தசங்கரி அவர்கள் எழுதியுள்ள கண்டனக்கடிதம்

அன்புள்ள தமிழ்ச்செல்வனுக்கு... உங்கள் கொலைகளை நிறுத்துங்கள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கென நீங்கள் ஒஸ்லோ சென்று நாடு திரும்பிய 24 மணி நேரத்துக்குள் கெப்பிட்டிக்கொலாவ என்னும் கிராமத்தில் கடந்த 15ம் திகதி கிளேமோர் கண்ணிவெடி மூலம், உமது...

புலிகளின் விமானத்தளத்தின் பிரதான பகுதிகள் விமானத் தாக்குதலினால் அழிப்பு

விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டுக்குக் கீழுள்ள பிரதேசமாகிய கிளிநொச்சி இரணைமடுப் பகுதியில் புலிகள் இயக்கத்தினரின் முக்கிய நிலையங்கள் என அரச விமானப் படையினரால் அடையாளம் காணப்பட்ட பகுதிகளை இலக்கு வைத்து கடந்த 16 ஆம்...

மட்டக்களப்பை பிறப்பிடமாகக் கொண்ட சுவிஸ் பிரஜை சுட்டுக்கொலை

மட்டக்களப்பை கோட்டைக்கல்லாறை பிறப்பிடமாகக் கொண்ட வடிவேல் புவனேந்திரன்(35) இன்று (25-06-2006) மாலை 3.10 மணியளவில் மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் வன்னிப்புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 15 வருடங்கள் இவர் சுவிஸ் நாட்டில் வாழ்ந்தவர் எனவும் சுவிஸ் பிரஜாவுரிமை...

3 முறை சாம்பியனான இத்தாலி கால் இறுதிக்கு தகுதி பெறுமா?- ஆஸ்திரேலியாவுடன் நாளை மோதல்

ஜெர்மனியில் நடைபெற்று வரும் 18-வது உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கால் இறுதிக்கு தகுதி பெறுவதற்கான நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் தொடங்கி விட்டன. இன்று நடைபெறும் முதல்...

காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நுழைந்தது

பாலஸ்தீனம்-இஸ்ரேல் இடையே உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் தனது ராணுவத்தை வாபஸ் பெற்றது. அதன் பிறகு நடைபெற்ற தேர்தலில் ஹமாஸ் இயக்கம் வெற்றி பெற்றதை அடுத்து மீண்டும் அங்கு மோதல்கள்...

158 கிலோ எடையுள்ள திருமண உடை

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் கர்லி ஓபிரியன். 16 வயதான இவருக்கும், 17 வயதான மைக்கேல் சாபேக்கும் குளோசெஸ்டர் நகர தேவாலயத்தில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தின் போது 158 கிலோ எடையுள்ள உடையை மணமகள்...

கால் இறுதி ஆட்டம் ஜெர்மனி- அர்ஜென்டினா 30-ந்தேதி மோதல்

உலககோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன் தினத்துடன் `லீக்' ஆட்டங்கள் முடிந்தது. இதன் முடிவில் ஜெர்மனி, ஈக்வடார் (ஏ பிரிவு), இங்கிலாந்து, சுவீடன் (பி), அர்ஜென்டினா, ஆலந்து (சி), போர்ச்சுக்கல், மெக்சிகோ (டி), இத்தாலி,...

மெக்சிகோவை வீழ்த்தி அர்ஜென்டினா கால் இறுதிக்கு தகுதி

18-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் கடந்த 9-ந் தேதி தொடங்கியது. இதன் விறுவிறுப்பான `நாக்அவுட்' சுற்று நேற்று தொடங்கியது. நேற்று நடந்த ஆட்டத்தில் `சி' பிரிவில் முதல் இடத்தை பிடித்த அர்ஜென்டினா...

சவூதியில் துப்பாக்கி சண்டை 6 அல்-காய்தா தீவிரவாதிகள் சாவு

அல்-காய்தா தீவிரவாதிகளை சுற்றி வளைத்து தாக்கியதில் 6 தீவிரவாதிகள் மற்றும் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டனர். சவூதி அரேபியா ரியாத் மாவட்டத்தில் ஒரு வீட்டில் அல் காய்தா தீவிரவாதிகள் இருப்பதாக போலீஸôருக்கு தகவல் கிடைத்தது. போலீஸôர்...

வவுனியாவில் இராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு: இருவர் பலி

் வவுனியா மாவட்டம் வேப்பங்குளத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர். வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, உந்துருளியில் வந்த விடுதலைப் புலிகள் இருவர்...

விமானப்படையினருக்கு ஆயுத விநியோகம் தலைநகரில் பலமணிநேரம் வாகன நெருக்கடி

இலங்கை விமானப்படையினருக்குக் கொண்டுவரப்பட்ட பொருட்கள் அடங்கிய கொள்கலன் லொறிகள் கட்டுநாயக்கா விமானப்படைத்தளத்திற்கு நேற்று கொண்டு செல்லப்பட்டதால் கொழும்பு நகரில் பல்வேறு இடங்களில் பலமணிநேரம் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பலமணிநேரம் நிலவிய இந்த வாகன...

பரபரப்பான ஆட்டத்தில் டோகாவை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு பிரான்சு தகுதி

உலக கோப்பை கால்பந்தில் கடைசி லீக் ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது. இதன் `ஜி' பிரிவில் பிரான்சு-டோகா அணிகள் மோதின. பிரான்சு அணி தான் மோதிய 2 ஆட்டங்களையும் டிராவில் முடித்திருந்ததால் 2-வது சுற்றுக்கு முன்னேற...

இடி மழையின்போது செல்போன் பயன்படுத்தினால் மின்னல் தாக்கும் அபாயம்

இடி மழையின்போது வெளியிடங்களில் செல்போன் பயன்படுத்தினால் மின்னல் தாக்கும் அபாயம் உண்டு என்று டாக்டர்கள் எச்சரித்து உள்ளனர். இங்கிலாந்து நாட்டில் லண்டனில் 15 வயது சிறுமி ஒருத்தி ஒரு பூங்காவில் இருந்தபோது அப்போது இடியுடன்...

உண்ணாவிரதத்தை சதாம்உசேன் முடித்துக்கொண்டார்

வக்கீல் கமீஸ் அல் ஒபைதி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயிலில் சதாம்உசேன் உண்ணாவிரதம் இருந்தார். இந்த உண்ணாவிரதத்தை நேற்றுமுன்தினம் பகல் அவர் முடித்து கொண்டார். இந்த தகவலை அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்....

2-வது சுற்றில் சுவிட்சர்லாந்து 26-ந்தேதி உக்ரைனுடன் மோதல்

ஜி பிரிவில் நடந்த மற்றொரு கடைசி லீக் ஆட்டத்தில் சுவிட் சர்லாந்து-தென் கொரியா அணிகள் மோதின. இரு அணிகளுமே தலா ஒரு வெற்றி, ஒரு டிராவுடன் 4 புள்ளிகள் பெற்று இருந்தது. இதனால் இரண்டு...

2005ம் ஆண்டு 4742 பேர் தற்கொலை

கடந்த ஆண்டு இலங்கையில் 4742 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளமை பொலிஸ் அறிக்கையிலிருந்து தெரியவந்துள்ளது. சென்ற ஆண்டு தற்கொலை செய்துகொண்டவர்களில் 3708பேர் ஆண்கள். 1034பேர் பெண்கள். இதேவேளை தற்கொலை செய்துகொண்டவர்களில் அநேகமானோர் வேலைவாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளாவர்....

காலி ஆடைத்தொழிற்சாலையில் 21 யுவதிகள் விஷம் கலந்த உணவு உண்டு மயக்கம்.

காலி நுகதுவையில் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த 21 யுவதிகள் விஷம் கலந்த உணவினை உண்டதினால் மயக்கமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இராப்போசன உணவிலேயே நஞ்சு கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காலி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் கட்டுபெத்தவில் முற்றுகை.

சட்விரோதமாக இயங்கிவந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்று பொலிசாரால் முற்றுகையிடப்பட்டது. மொரட்டுவ கட்டுபெத்த அலங்கார என்ற கிராமத்தில் பிரமாண்டமான வீடொன்றை சுற்றிவளைத்த பொலிசார் அங்கிருந்த வேலைவாய்ப்பு சம்பந்தமான ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட...

இன்டர்நெட் விளையாட்டுக்கு வியத்நாம் தடை

சமூகத்துக்கு தீங்கு விளைவிப்பதாகக் கூறி இன்டர்நெட் விளையாட்டுக்கு வியத்நாம் அரசு தடை விதித்துள்ளது. " வாளேந்திய வீரர்கள் '' என்ற இன்டர்நெட் விளையாட்டு சமீபத்தில் வியத்நாம் இளைஞர்களிடையே பிரபலமாகி உள்ளது. இந்த விளையாட்டு, அமானுஸ்ய...

சிறுவர் கடத்தல் தொடர்பாக யுனிசெப்பின் அறிக்கையும்- ரிஎம்விபியின் பதிலும்-

கருணா அணியினர் சிறுவர்களை கடத்திச் சென்று தங்களுடன் கட்டாயமாக இணைத்துக் கொள்வதை தடுதது நிறுத்த வேண்டுமென்று யுனிசெப் அமைப்பு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலத்தில் இது தொடர்;பில்...

மீண்டும் புதுப்பொலிவுடன் இலக்கு இணையத்தளம்

இன்றுமுதல் மீண்டும் புதுப்பொலிவுடன் இலக்கு இணையத்தளம் (www.ilakku.com) வெளிவருவதாக அதன் நிர்வாகிகள் அறியத் தந்துள்ளனர். இன்றுமுதல் வழமைபோல் இலங்கை, இந்திய, உலகச்செய்திகள் உடனுக்குடன் பிரசுரிக்கப்படுமெனவும் இலக்கு இணையத்தள நிர்வாகிகள் அறியத் தந்துள்ளனர். தொடர்புகளுக்கு… www.ilakku.com...

மன்னாரில் புலிகள் போர்நிறுத்தக்கண்காணிப்புக்குழுவினர் சந்திப்பு.

புலிகளின் மன்னார் மாவட்ட அரசியற்துறையினருக்கும் இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று நடைபெற்றுள்ளது. கடற்தொழிலாளர்கள் அனுபவித்துவரும் அவலங்கள் குறித்து இச்சந்திப்பில் ஆராயப்பட்டது. மன்னார் மாவட்டத்தின் கடற்புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் அன்புராஜ்,...

நார்வே நாட்டில் பள்ளிக்கூடங்களில் முஸ்லிம் மாணவிகள் முக்காடு போட்டு வருவதற்கு தடை

நார்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் உள்ள பள்ளிக்கூடங்களில் படிக்கும் முஸ்லிம் மாணவிகள் தலையில் முக்காடு போட்டு வருவதற்கு அந்த நாட்டு அரசு தடை விதித்து உள்ளது. மாணவர்களின் முகத்தை பார்க்காமல் ஆசிரியர்கள் தங்கள் வேலையை...

இந்தோனேஷியாவில் கடலில் மூழ்கிய படகில் இருந்து 73 பேரை கடற்படை மீட்டது.

இந்தோனேஷியாவில் சுமத்ரா தீவு அருகே உள்ள கடலில் சிபோல்கா துறைமுககத்தில் இருந்து ஒரு படகு புறப்பட்டது. அதில் 108 பயணிகளும், 12 சிப்பந்திகளும் இருந்தனர். நியாஸ் தீவு அருகே படகு சென்றபோது புயலில் சிக்கி...

இத்தாலி, கானா 2-வது சுற்றுக்கு தகுதி செக் குடியரசு, அமெரிக்கா வெளியேறியது

18-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதன் 14-வது நாள நடந்த முதல் ஆட்டத்தில் `இ' பிரிவில் இடம் பிடித்துள்ள செக் குடியரசு- இத்தாலி அணிகள் மோதின. இந்த ஆட்டம்...

விடுதலை புலிகள் கருணாநிதிக்கு சொந்தம் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் அவரது நண்பர்கள் -ஜெயலலிதா காட்டமான தாக்கு

பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் எனக்கு உள்ளது. ஆனால் முதல்வர் கருணாநிதியை விடுதலை புலிகள் சொந்தம் கொண்டாடியுள்ளார்கள். பயங்கரவாதிகள், தீவிரவாதிகளுக்கு அவர் நண்பராக உள்ளார் என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா காட்டமாக தாக்கியுள்ளார்....

விடுதலைப்புலிகளின் கோரிக்கை ஏற்பு: போர் நிறுத்த கண்காணிப்பு குழுவில் இருந்து 3 ஐரோப்பிய நாடுகளை நீக்க சம்மதம்

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருப்பதை தொடர்ந்து அங்கு மீண்டும் முழு அளவிலான போர் வெடிக்கும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. ஆனால் போர் மூளாமல் தடுக்கவும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை...

சதாம் உண்ணாவிரத போராட்டம்

பதவியில் இருந்து துரத்தப்பட்ட ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் தன்னுடைய வழக்கறிஞர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். சதாம் உசேன் கைது செய்யப்ட்டு அவர் மீது வழக்கு விசாரணை...

இந்தோனேஷியாவில் புயல் மழைக்கு பலி 460 ஆக உயர்வு

இந்தோனேஷியாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக சுலாவெகி தீவுதான் பலத்த மழையிலும் புயல் காற்றாலும் பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த மழையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான வீடுகள்...

ஜப்பானை வீழ்த்தியது: பிரேசில் 2-வது சுற்றில் கானாவுடன் 27-ந்தேதி மோதுகிறது

உலக கோப்பை கால்பந்தில் `எப்' பிரிவில் நேற்று நள்ளிரவு கடைசி லீக் ஆட்டங்கள் நடந்தது. இதன் ஒரு ஆட்டத்தில் பிரேசில்- ஜப்பான் அணிகள் மோதின. ஆட்டத்தின் 7 மற்றும் 20-வது நிமிடங்களில் பிரேசிலின் ரோனால்டினோ...

கொழும்பில் தங்குமிடமொன்றின் உரிமையாளர் சுட்டுக் கொலை

கொழுப்பு பழைய சோனகத் தெருவிலுள்ள தங்குமிடமொன்றின் உரிமையாளர் நேற்றிரவு அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டார். தங்மிடத்திற்குள் பிரவேசித்தவர்களே இவரைச் சுட்டுக் கொன்றுள்ளதாக தெரியவருகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தில் சம்பு தங்குமிடமொன்றின் முகாமையாளரான வவுனியாவைச் சேர்ந்த...

ஐரோப்பிய கண்காணிப்புக் குழுவினரை வெளியேற்ற சிறிலங்கா எதிர்ப்பு

இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள ஐரோப்பிய நாடுகளின் உறுப்பினர்களை வெளியேற்ற வேண்டும் என்ற புலிகளின் கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. புலிகள் மீது தடையை விதித்திருப்பதன் மூலம் ஐரோப்பிய நாடுகளின் உறுப்பினர்கள்...

கை செலவு பணத்துக்காக விபசாரத்தில் இந்திய டீன் ஏஜ் பெண்கள்: கனடாவில் நடக்கும் அவலம்

அமெரிக்கா கண்டத்தில் உள்ள கனடா நாட்டில் ஏராளமான இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், அரியானா மாநிலங்களை சேர்ந்தவர்கள். கனடா முன்னேறிய நாகரீக நாடுகளில் ஒன்று. இங்கு வசிக்கும் இந்தியர்களையும் நாகரீக...

நெருக்கடியில் களம் இறங்கும் பிரான்சு 2-வது சுற்றுக்கு தகுதி பெறுமா?- டோகாவுடன் நாளை பலப்பரீட்சை

உலக கோப்பை கால்பந்தின் 15-வது நாளான நாளையுடன் லீக் ஆட்டங்கள் அனைத்தும் முடிவடைகின்றன. `ஜி' மற்றும் `எச்' பிரிவில் கடைசி லீக் ஆட்டங்கள் நாளை நடக்கிறது. `ஜி' பிரிவில் நள்ளி ரவு நடைபெறும் முக்கிய...

ஆறுதல் வெற்றியுடன் வெளியேறியது ஐவரி கோஸ்ட்

`சி' பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஐவரி கோஸ்ட்- செர்பியா அணிகள் மோதின. இரு அணிகளும் தான் மோதிய இரண்டு லீக் ஆட்டங்களிலும் தோல்வி அடைந்து 2-வது சுற்று வாய்ப்பை இழந்திருந்தன. ஆறுதல் வெற்றியாவது...

இந்தோனேஷியாவில் மழை வெள்ளத்துக்கு 114 பேர் பலி

இந்தோனேஷியாவில் 2 நாட்கள் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியும் நிலச்சரிவில் உயிரோடு புதையுண்டும் 114 பேர் பலியாகி உள்ளனர். இந்தோனேஷியா சபிக்கப்பட்ட பூமி போலும்.கடந்த 2004-ம்ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமித்தாக்குதலில் பலர்...

கோல் ஏதும் அடிக்காமல் அர்ஜென்டினா-ஆலந்து ஆட்டம் `டிரா’வில் முடிந்தது

உலக கோப்பை கால்பந்தில் நேற்று நள்ளிரவு `சி' பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் தங்களது கடைசி ஆட்டங்களில் அர்ஜென்டினா- ஆலந்து அணிகள் மோதின. இரு அணிகளும் ஏற்கனவே 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தன....