மங்கள சரமவீரவுக்கு நோர்வேயில் வழமைக்கு மாறாக உயர்மட்ட வரவேற்பு.

மங்கள சமர வீரவிற்கு நோர்வேயில் வழமைக்கு மாறான அபிவிருத்தி அமைச்சர் எரிக் சூல்கைமால் உயர்மட்ட வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. அத்தோடு வழமைக்கு மாறான ஒரு உயர்மட்ட வரவேற்பு மங்கள சமர வீரவிற்கு அளிக்கப்பட்டுள்ளமையை நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சர்...

இராக்குக்கு புஷ் திடீர் பயணம்

இராக்குக்கு திடீர் பயணமாக அமெரிக்க குடியரசுத் தலைவர் புஷ் செவ்வாய்க்கிழமை வந்தார். அவரது வருகை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. புஷ்ஷின் வருகையை அவரை சந்திப்பதற்கு 5 நிமிடங்களுக்கு முன்புதான் இராக் பிரதமர் நுரி-அல்-மலிகி வெளியிட்டார்....

ஈரானுக்கு மிரட்டல் அறிக்கை: ரஷியா, சீனா நிராகரிப்பு

அணுசக்தி திட்டங்களைக் கைவிடும்படி ஈரானுக்கு மிரட்டல் விடுக்கும் கூட்டறிக்கையில் கையெழுத்திட ரஷ்யாவும் சீனாவும் மறுத்து விட்டன. ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா கூறிவருகிறது. ஈரானை பயங்கரவாத நாடு என சித்தரிக்க அது...

ஜப்பானின் 111 வயது மூத்த குடிமகன் மரணம்

ஜப்பானிய ஆண்களில் அதிக வயதுடையவராகத் திகழ்ந்த 111 வயது முதியவர் நிகிரோ டோகுடா திங்கள்கிழமை காலமானார். 1895-ல் ககோஷிமா என்ற இடத்தில் இவர் பிறந்தார். இவர் கடந்த சனிக்கிழமை தமது 111-வது பிறந்த நாளைக்...

வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு ஜெயலலிதா, சசிகலாவின் மனுக்கள் தள்ளுபடி

வருமான வரித்துறையினர் தொடர்ந்த 4 வழக்குகளில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் புதன்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான வழக்கு விசாரணையை ஜூலை 5-ம்...

நல்லுர் வீதி கச்சேரியடியில் இராணுவத்தினர் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் கச்சேரி நல்லு}ர் வீதியில் நேற்று செவ்வாய்க்கழமை மாலை 2.50 அளவில் இராணுவத்ரினர் மீது ஆயுதபாணிகளினால் தாக்குதல் நடத்தப்பட்டதாக யாழ்ப்பாண தகவல்கள் தெரிவிக்கன்றன .இத்தாக்குதலுக்கு இராணவத்தினரும் பதில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இதனால் இப்பகுதியில்...

இராணுவத்தினருக்கும் கருணா தரப்பினருக்கும் எவ்விதமான தொடர்பும் கிடையாது -மங்கள

விடுதலைப்புலிகளை சமாதானப் பேச்சுவார்த்தையில் இணைத்துக் கொள்வதற்காக சர்வதேச சமூகம் அவர்களுக்கு புரியும் பாஷையில் அழுத்தம் கொடுக்க வேண்டும். விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை சர்வதேச ரீதியில் முடக்குவதன் மூலமாக அவர்களை சமாதான மேசைக்கு கொண்டுவர முடியும் என்று...

கொழும்பு நகரினுள் 8 தற்கொலைத் தாக்குதலாளிகள் ஊடுருவல்

திருமலை சம்பூரிலிருந்து கொழும்பு நகருக்குள் 8 தற்கொலைத் தாக்குதலாளிகள் ஊடுருவியுள்ளதாக சிறீலங்கா காவல்துறைப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் கடந்த இரு வாரங்களுக்குள் கொழும்பை வந்தடைந்துள்ளனர் எனவும் தற்கொலைத் தாக்குதலாளிகளில் 4 பெண்களும் 4...

பிரேசில் கொரியா வெற்றி: பிரான்ஸ்-சுவிஸ் டிரா

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் நடப்பு சாம்பியனான பிரேசில் 1:0 என்ற கோல் கணக்கில் குரேஷியாவை போராடி வென்றது. அதே போல டோகோ அணியை தென் கொரியா 2:1 என்ற கோல் கணக்கில் வென்றது....

இறுதியாக நடைபெற்ற அமைதிப் பேச்சுக்களின் பின்னர் மொத்தம் 614 பேர் கொல்லப்பட்டுள்ளனர்- பாதுகாப்பு அமைச்சு

இலங்கையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜுன் மாதம் வரை மொத்தம் 102 கிளைமோர்த் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இறுதியாக நடைபெற்ற...

முல்லா உமர் உறவினர் உள்பட தலிபான் தீவிரவாதிகள் 37 பேர் சாவு

ஆப்கானிஸ்தானில் கடந்த 2 நாளில் தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த 37 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். உரூஸ்கான் மாகாணம், சியாசாவ் கிராமத்தில் நேற்று முன்தினம் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அமெரிக்க கூட்டுப்படைகள்...

உலகக் கோப்பை : ஆடியது டோகோ! வென்றது கொரியா!

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் இன்று ஜி பிரிவில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆப்ரிக்க அணியான டோகோவை 2-1 என்ற கோல் கணக்கில் தென் கொரிய அணி வென்றது! ஆட்டத்தின் துவக்கம் முதல் மிகச்...

பாகிஸ்தானில் ஓட்டலில் குண்டு வெடித்து 5 பேர் பலி 17 பேர் காயம்

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாநிலத்தில் குவெட்டா நகரில் உள்ள ஒரு ஓட்டலில் குண்டு வெடித்தது.அருகில் உள்ள பழக்கடைகளும் காய்கறிக்கடைகளும் சேதம் அடைந்தன.இதில் 5 பேர் பலியானார்கள்.17 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்துக்கு எந்த ஒரு...

கிழக்கு மாகாணச் செய்திகள்….

மட்டக்களப்பு குமாரபுரம் புன்னைச்சோலையில் இன்று பகல் 1.00 மணியளவில் தங்கவேல் ரஞ்சன் (26) என்பவர் வீட்டிலிருந்து வெளியில் வரும் போது மோட்டார் சைக்கிளில் வந்த புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்;. இவரின் சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளார்....

பாராளுமன்ற கட்டிடம், பிரதமர் அலுவலகம் தீவைப்பு: பாலஸ்தீனத்தில் உள்நாட்டு போர்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்ட நாட்களாக இருந்து வரும் பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. இருதரப் பினருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் பாலஸ் தீனத்தில் அதிபர் முகமது அப்பாஸ் கட்சியான பதா...

இந்தோனேசிய முன்னாள் அதிபர் மீதான ஊழல் வழக்கை தொடர்ந்து நடத்த நீதிமன்றம் ஆணை

இந்தோனேசியாவின் முன்னாள் அதிபர் சுகார்த்தோ மீதான ஊழல் வழக்கைக் கைவிட முடிவு செய்தது தவறு; அவ் வழக்கைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று இந்தோனேசிய நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது. 32 ஆண்டு காலம் இந்தோனேசியாவை...

அமெரிக்காவை மீண்டும் மிரட்டும் புயல்

அமெரிக்காவில் கடந்த ஆண்டு `ரீட்டா', `காத்ரீனா' என பலவேறு பெயர்களில் அடுத்தடுத்து புயல் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தி யது. இப்போது அட்லாண்டிக் கடலில் `ஆல்பர்ட்டோ' என்ற புதிய புயல் உருவாகி உள்ளது. (more…)

16-ந் தேதி நடக்கும் இலங்கை தமிழர்கள் ஆதரவு போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்பு

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையில் உள்ள உண்மை நிலையை இலங் கைத்தமிழர்கள் படுகின்ற துன்பங்களை தமிழ் மக்களு டைய உணர்வுகளை நேரடியாக விருப்பு வெறுப்பு இன்றிக் கண்டு அறிவதற்கு இந்தியாவில்...

யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மீது துப்பாக்கிச்சுடு

தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ் மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் தங்கராசா தங்கமுகுந்தன் நேற்று (12-06-2006) மாலை 7.00 மணியளவில் மூளாயில் அவரது வீட்டில் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த புலி இயக்கத்தவர்களால் வெளியில் அழைத்து...

தாக்குதல் மேற்கொண்ட புலிகள் துப்பாக்கியை போட்டுவிட்டு தப்பியோட்டம்

யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதி, தட்டாரத்தெருவில் அமைந்துள்ள இராணுவத்தின் பாதுகாப்பு நிலை மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட புலிகள் இராணுவத்தினரின் பதில் தாக்குதலையடுத்து அவர்கள் கைவசமிருந்த ரி 56, துப்பாக்கியை போட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். இச் சம்பவம்...

விமானத்தாக்குதலில் காயத்துடன் தப்பிய ஜர்க்காவியை ராணுவம் அடித்துக் கொன்றது நேரில் பார்த்தவர் பேட்டி

ஈராக் நாட்டின் அல்கொய்தா தலைவனான அபு முசாப் அல் ஜர்க்காவி பதுங்கி இருந்த வீட்டில் அமெரிக்க ராணுவம் நடத்திய விமானத்தாக்குதலில் காயம் அடைந்த அவனை அதன்பிறகு அடித்துக்கொன்றனர்.ஈராக் சதாம் உசேன் ஆட்சியை விட்டு ஓடியதும்...

கால்பந்து: ஆஸ்திரேலியா -செக் -இத்தாலி அணிகள் வெற்றி

உலக கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்காவும், செக் குடியரசும் மோதின. இதில் 3-0 என்ற கோல் கணக்கில் செக் குடியரசு வெற்றி பெற்றது. செக் குடியரசு ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடியது. ஆட்டத்தின் 5வது...

ஜப்பானை வீழ்த்தியது ஆஸ்ட்ரேலியா 3-1

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டிகளுக்கு 32 ஆண்டுகளுக்குப் பிறகு தகுதி பெற்ற ஆஸ்ட்ரேலிய அணி கடைசி 7 நிமிடத்தில் அடுத்தடுத்து 3 கோல்களைப் போட்டு ஆசிய சாம்பியன் ஜப்பானை வீழ்த்தியது! (more…)

நிதர்சனம் நோர்வே சேது, லண்டன் ராஐன், உதயன் ஆகிய மூவரும் நிபந்தனை ஐhமீனில் விடுவிப்பு

08.06.06அன்றிரவு 10.00மணிக்கு ரி.பி.சி வானொலியில் அரசியல் கலந்துரையாடல் நடைபெற்றிருந்த வேளையில் லண்டனில் ஈழப்பதிஸ்வர ஆலயத்திற்கு முன்பாக ஆர்ப்பார்ட்டம் செய்த ராஜன் மற்றும் நோர்வேயில் இருந்து புலிகளின் நிதர்சனம் இணையத்தளத்தை நடாத்தும் சேது எனும் நடராஐh...

பலகாரபெட்டி காவ வன்னியிலேயே ரைகட்டி, சூட்டுடன் புறப்பட்ட சுனா பனா!

ஒஸ்லோ சென்று அரசதரப்புடனும் ஜரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் கண்காணிப்பு நாட்டு அங்கத்தினருடனும் பேச மறுத்து விட்டனராம் வன்னிபுலிகள். வன்னியில் இருந்தே சூட்டும் ரையுடனும் புறப்பட்ட சு.ப.தமிழ்செல்வன், இந்த வீண் எடுவையெடுத்தது விழப்பம் கெட்ட...

தமிழ் நாட்டு அகதி முகாமில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தம்பதிகள் மரணம்

இந்தியாவில் தமிழ் நாட்டு அகதி முகாமில் வாழ்ந்து வந்த இரண்டு இலங்கையர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தம்பதிகளான இவர்கள் பவானிஸ் சாகரில் அமைந்துள்ள முகாமில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரவிவர்மா...

புலிகளின் பகுதியில் கிளைமோர்த் தாக்குதல் பிரதேசசபை செயலாளர் காயம்.

புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான புளியங்குளம் நெடுங்கேணி வீதியில் இன்று காலை 10மணிக்கு இடம் பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் நெடுங்கேனிப் பிரதேசசபையின் வாகனம் சேதத்திற்குள்ளானது இதில் சென்ற நெடுங்கேனிப் பிரதேசசபை செயலாளபர் பரந்தாமன் சிறு காயம் அடைந்ததாகவும்...

சினைப்பர் தாக்குதலில் புலிகளின் குடும்பிமலை பொறுப்பாளர் பலி

விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்டத்தின் குடும்பிமலை கோட்ட உதவி அரசியல்துறை பொறுப்பாளர் ஒருவர் சினைப்பர் தாக்குதலுக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.மட்டு. திகிலிவெட்டை பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கப்டன் றமணிதரன் என்றழைக்கப்படும் வடிவேல் கங்காராஜன் (28 வயது)...

திருநெல்வேலியில் புலிகள் கிரனேட்வீச்சு. துப்பாக்கிச்சு10டு.; 9 பொதுமக்கள் காயம்

திருநெல்வேலி சந்தைப் பகுதியில் நேற்றுக் காலை 10.15 மணியளவில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கிரனேட் வீச்சு மற்றும் துப்பாக்கிப் பிரயோகத்தினால் 9 பொதுமக்களும் இ,ராணுவ வீரர் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.திருநெல்வேலி, பலாலி வீதியில் உள்ள இராணுவ சோதனைச்சாவடியை...

கூட்டுப் படைத் தளபதியாக டொனால்ட் பெரேரா

கூட்டுப் படைத் தபளதியாக டொனல்ட் பெரேராவும், விமானப்படையின் தளபதியாக ரொஷான் குணதிலகவும் இன்று பதவியேற்றுள்ளனர். முன்னாள் கூட்டுத் தளபதி வைஸ் அட்மிரல் தயா சாந்தகிரிக்கு பதிலாகவே டொனால்ட் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். (more…)

சிறிலங்கா விமானப்படைத் தளபதியாக றொசான் குணதிலக்க பொறுப்பேற்பு

சிறிலங்கா விமானப்படைத் தளபதியாக எயார்வைஸ் மார்சல் றொசான் குணதிலக்க (வயது 50) பொறுப்பேற்றுக் கொண்டார். விமானப்படைத் தளபதி பொறுப்பேற்பதற்கு முன்னதாக அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. சிறிலங்காவின் விமானப்படைத் தளபதியாக இருந்த டொனால்ட் பெரேரா...

கால்பந்து : நெதர்லாந்து, மெக்சிகோ, போர்ச்சுகல் வெற்றி!

ஜெர்மனியில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் நேற்று நடந்த முதல் சுற்றில் நெதர்லாந்து, மெக்சிகோ, போர்ச்சுகல் அணிகள் வெற்றி பெற்றன! செர்பியா அண்ட் மோண்டிநீக்ரோ அணி சிறப்பாக விளையாடினாலும், 44வது நிமிடத்தில்...

நேபாள மன்னரின் அதிகாரங்கள் பறிப்பு பொம்மையாக்கப்பட்டார் ஞானேந்திரா

நேபாள மன்னரின் அதிகாரங்களை மொத்தமாக பறித்துவிட்டது நாடாளுமன்றம். மன்னர் ஞானேந்திரா பொம்மையாக்கப்பட்டுள்ளர். நேபாளத்தில் எல்லாம் நானே, என்னை யாரும் கேள்வி கேட்கமுடியாது என்று அதிகார மமதையில் திரிந்த மன்னர் ஞானேந்திரா பொம்மையாக்கப்பட்டுள்ளார். அவரது அதிகாரங்களை...

தென் சீனாவில் கனமழைக்கு 93 பேர் பலி

தென் கிழக்கு சீனாவில் பெய்து வரும் கன மழைக்கு இதுவரை 93 பேர் பலியாகியுள்ளனர். சீனாவில் கடந்த 2 வாரங்களாக கன மழை பெய்து வருகிறது. இதுவரை 11 பேர் காணாமல் போயுள்ளனர். 1.2...

அமெரிக்கா மீது மீண்டும் பயங்கர தாக்குதலை நடத்துவோம்: அல்கொய்தா மிரட்டல்

பயங்கர தாக்குதலை மீண்டும் நடத்துவோம் என்று அமெரிக்காவுக்கு அல்கொய்தா தீவிரவாத இயக்கம் கடுமையாக எச்சரித்து உள்ளது. எங்கள் தலைவர் ஜர்குவாய் மரணமடைந்த பின்னரும் நாங்கள் இன்னும் சக்திவாயந்தவர்களாக இருக்கிறோம் என்று ஒரு இணையதளத்தில் அல்கொய்தா...

மலேசிய பிரதமருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் காரை வேகமாக ஓட்டிச்சென்றதற்காக

மலேசிய பிரதமர் படாவி காரை வேகமாக ஓட்டிச்சென்றதற்காக அவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மலேசியா நாட்டில் சட்டப்படியான ஆட்சி கடுமையாக பின்பற்றப்படுகிறது. சட்டத்தை மீறியவர்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அவர்கள் தப்பிக்க...

84 ஆயிரம் இந்தியர்களுக்கு அமெரிக்காவின் கிரீன் கார்டு ்

அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கு உரிமை அளிக்கும் கிரீன் கார்டு 2005-ம் ஆண்டில் 84 ஆயிரத்து 681 இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 373பேருக்கு கிரீன் கார்டு வழங்கப்பட்டது. அவர்களில்...

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஜெயலலிதா ஆர்ப்பாட்டம்: வைகோ, திருமாவளவன் பங்கேற்பு

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருப்பதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசை எதிர்த்து போராட்டத்தில் குதித்து உள்ளன. பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு அ.தி.மு.க. பொது...

யாழ்ப்பாண மக்கள் அமைச்சர் டக்ளஸிடம் தெரிப்பு

அடிப்படைப் பிரச்சினைக்குத் தீர்வும், நிரந்தர சமாதானமும், அமைதியும் எதிர்கால வாழ்க்கைக்கான நிரந்தர ஜீவனோபாய வழிமுறைகளுமே தங்களுக்குத் தேவை என்றும் தாங்கள் இவற்றையே எதிர்ப்பார்த்து வாழ்ந்து வருவதாகவும் நேற்று ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமும், சமூக சேவைகள்...