இத்தாலி நாட்டில் சிறைகள் நிரம்பிவழிவதால் 12 ஆயிரம் கைதிகளுக்கு மன்னிப்பு

இத்தாலியில் உள்ள சிறைகள் நிரம்பி வழிவதால் 12 ஆயிரம் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க அந்த நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்து உள்ளது. இத்தாலியில் உள்ள சிறைகளில் 42 ஆயிரம் பேர் மட்டுமே அடைத்து வைக்கமுடியும்....

பக்ரைனில் தீவிபத்து நடந்தது எப்படி? நெஞ்சை உருக்கும் தகவல்கள்

பக்ரைன் நாட்டில் நடந்த தீவிபத்தில் பலியான அனைவருமே தமிழர்கள் என தெரிய வந்துள்ளது. இவர்கள் தீவிபத்தின் போது ஏற்பட்ட புகையால் மூச்சு திணறி பலியாகியுள்ளனர். காற்றோட்டமே இல்லாத அறையில், சுகாதாரமற்ற நிலையில் வாழ்ந்து வந்த...

முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி உலக சாதனையும் நிகழ்த்தப்பட்டது

கொழும்பில் தென் ஆப்ரிக்காவிற்கெதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 153 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் குமார் சங்கக்காராவும் மஹில...

மாவிலாறு அணைக்கட்டை நோக்கி படையினர் முன்னேற்றம்

எல்.ரீ.ரீ.ஈ. யினரிடமிருந்து மாவிலாறு அணைக்கட்டை மீட்டு மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்காக இன்று காலை 7.30 மணிக்கு இராணுவத்தினர் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர். இப்பகுதியை நோக்கி சுமார் 10 கிலோமீற்றர் து}ரத்தில் உள்ள அல்லை இராணுவ முகாமிலிருந்து தற்பொழுது...

மீண்டும் போர் தொடங்கி விட்டதுபுலிகள் அறிவிப்பு

போர் நிறுத்த ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது. இனிமேல் போர்தான் என்று விடுதலை ப்புலிகள் அமைப்பின் திரிகோணமலை மாவட்ட அரசியல் பிரிவுத் தலைவர் எழிலன் கூறியுள்ளார். திரிகோணமலை மாவட்டத்தில் சிங்கள கிராமங்களுக்குச் செல்லும் தடுப்பணையின் மதகுகளை...

குழந்தைகளை கொன்று குவித்த இஸ்ரேலுக்கு உலக நாடுகள் கண்டனம்!

இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு லெபனானின் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. லெபனானில உள்ள ஐ.நா அலுவலகங்களை¬முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான லெபானியர்கள் அந்த அலுவலங்களை அடித்து நொறுக்கினர். நிலைமை மோசமாவதை உணர்ந்த லெபனான் நாடாளுமன்ற சபாநாயகர் நபி பெர்ரி...

வான் வழித் தாக்குதல்களை 48 மணி நேரத்திற்கு நிறுத்தி வைப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது

தெற்கு லெபனானில் க்வானா என்ற கிராமம் மீது இஸ்ரேல் விமானப் படை நடத்திய கொடூரத் தாக்குதலில்34 குழந்தைகள் உள்பட54 பேர் பலியானதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. போர் காரணமாக முகாமில் தங்கியிருந்த...

நடிகர் சங்க தேர்தல்: சரத் அணிக்கு வெற்றி

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் தலைமையிலான அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது. நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. சிறு சிறு சலசலப்புகள் தவிர பெரிய அளவில் பிரச்சினை ஏதுமின்றி...

5.5 ரிக்டர் பதிவானது: தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் 1000 வீடுகள் தரைமட்டம்

முன்னாள் சோவியத் ïனியனில் ஒரு பகுதியாக இருந்து 1991-ம் ஆண்டு தனியாக பிரிந்து சென்ற நாடுகளில் ஒன்று தஜிகிஸ்தான். இங்குள்ள கும்சாங்ஜின் பகுதியில் நேற்று மாலை திடீர் என்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம்...

ரஷியாவில் ரூ.5.82 கோடியில் நவீன செல்போன்

ரஷியாவில் ரூ.5.82 கோடி மதிப்பிலான நவீன, கலைநயமிக்க, வைரங்கள் பதிக்கப்பட்ட செல்போன் உருவாக்கப்பட்டுள்ளது. மாஸ்கோவைச் சேர்ந்த பீட்டர் அலோஸ்சன் என்பவர் இதை வடிவமைத்துள்ளார். இதில் பதிக்கப்பட்டுள்ள 50 வைரங்களில் 10 வைரங்கள் குறிப்பாக விலை...

மேலும் 10 முதல் 14 நாள் லெபனான் மீது தாக்குதல்: இஸ்ரேல் பிரதமர் விருப்பம்

லெபனான் மீதான தனது தாக்குதலைத் தொடருவதற்கு மேலும் 10 முதல் 14 நாள்கள் தேவைப்படுகிறது என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீஸô ரைஸிடம் இஸ்ரேல் பிரதமர் எகுட் ஓல்மெர்ட் தெரிவித்துள்ளார். லெபனான் மீதான தாக்குதலை...

`போர் நிறுத்தம் செய்ய முடியாது’ ஐ.நா.சபையின் வேண்டுகோளை இஸ்ரேல் நிராகரித்தது

போர் நிறுத்தம் செய்யுமாறு ஐ.நா.சபை விடுத்த வேண்டுகோளை இஸ்ரேல் நிராகரித்து விட்டது. லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தினரை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஹிஸ்புல்லா...

அமெரிக்காவில் அனல் காற்றுக்கு 132 பேர் பலி

அமெரிக்காவில் கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ் உள்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் அனல் காற்று வீசுகிறது. மத்திய பள்ளத்தாக்கில் 112 டிகிரி வெயில் கொளுத்தியதாக...

பஹ்ரைன் தீவிபத்து: விழுப்புரம், பெரம்பலூர் தொழிலாளர்கள் 17 பேர் பலி உடல்கள் சென்னை வருகின்றன!

பஹ்ரைன் நாட்டுத் தலைநகர் மனாமாவில் இந்தியத் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 17 தமிழர்கள் பலியாயினர். தமிழகத்தைசத் சேர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட 80 இந்தியர்கள் படுகாயமடைந்தனர். தலைநகர் மனாமாவில் புதாம்பியா என்ற...

இஸ்ரேல் தாக்குதல்: 21 குழந்தைகள் உள்பட 40 பேர் பலி!

தெற்கு லெபனானில் உள்ள க்வானா என்ற கிராமத்தில் இஸ்ரேல் விமானங்கள் இன்று நடத்திய தாக்குதலில் 40 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். ஹிஸ்புல்லா அமைப்பினர் பிடித்துச் சென்ற 2 இஸ்ரேல் ராணுவ வீரர்களை மீட்பதற்காக கடந்த...

நடிகர் சங்க தேர்தல்: ஓட்டுப் பதிவு விறுவிறு!

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தலில் இன்றுகாலை வாக்குப் பதிவு தொடங்கியது. நடிகர், நடிகையர் வரிசையில் நின்று ஓட்டுப் போட்டு வருகின்றனர். நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி காலை...

போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இருந்து டென்மார்க்கும் விலகுகிறது

இலங்கை போர் நிறுத்த கண்காணிப்பு குழுவில் இருந்து டென்மார்க் விலகியுள்ளதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் பேச்சாளரான தொர்ஃபின் ஒமர்சன் தெரிவித்துள்ளார். பின்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய இருநாடுகளுமே செப்டம்பர் ஒன்றாம் ஆம்...

கரடியனாற்றில் விடுதலைப்புலிகளின் அலுவலகத்தின் மீது விமானத் தாக்குதல்: 8 பேர் பலி

இலங்கையின் கிழக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் இன்று நான்காவது நாளாக தொடர்ந்த விமானத் தாக்குதலின் போது அந்த அமைப்பைச் சேர்ந்த 8 உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர். (more…)

லெபனான் எண்ணைக்கிடங்கு குண்டுவீசித் தகர்ப்பு

லெபனான் நாட்டில் உள்ள எண்ணைக்கிடங்கு மீது இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியதில் அது தகர்க்கப்பட்டது. அதில் இருந்து வெளியான 30 ஆயிரம் டன் பெட்ரோல் கடலில் கலந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தி உள்ளது. லெபனான் நாட்டின் மீது...

சீனாவில் புயலுக்கு 32 பேர் பலி

சீனாவில் கயேமி என்ற புயல் மழையால் 32 பேர் பலியானார்கள்.60 பேரை காணவில்லை. கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி தொடர்ந்து பெய்த மழைக்கும், வீசியபேய்க்காற்றுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது. சீனாவின் 5 மாநிலங்களில் வசிக்கும். 60...

இலங்கை ராணுவத்துக்கு பதிலடி கொடுப்போம்: விடுதலைப்புலிகள் எச்சரிக்கை

இலங்கையில் கடந்த 3 மாதங்களாக விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த போர்களில் பொதுமக்கள் உள்பட 700 பேர் பலியாகி விட்டனர். இந்த நிலையில் திரிகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில்...

பாகிஸ்தானிடம் 50 அணுகுண்டுகள் உள்ளன: அமெரிக்க பத்திரிகை பகீர் தகவல்

ஜப்பானின் ஹீரோஷிமா, நாகசாகி நகரங்களை அழித்தது போல, மிகவும் சக்தி வாய்ந்த 50 அணுகுண்டுகள் பாகிஸ்தானிடம் இருப்பதாக அமெரிக்க பத்திரிகை தி நேச்சர் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் புதிய அணு உலை ஒன்றை கட்டி வருவதாக...

2007_2008_ம் ஆண்டில் சந்திரனுக்கு இந்தியா ராக்கெட் அனுப்புகிறது

வருகின்ற 2007_2008_ம் ஆண்டில் சந்திர கிரகத்திற்கு சந்திரயான்_1 ராக்கெட் அனுப்பப்படும் என்று இந்திய விஞ்ஞானி தெரிவித்து உள்ளார். சந்திர கிரகத்திற்கு ராக்கெட் அனுப்பும் முயற்சியில் இந்தியா நீண்டகாலமாக இறங்கியுள்ளது. அமெரிக்கா,சீனா,ரஷ்யா,ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள்...

லெபனானில் 130 இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்

லெபனானில் ஹிஜ்புல்லாவினரின் அலுவலகம் உள்பட 130 இடங்களின் மீது இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியது. லெபனானின் கிழக்குப் பகுதியிலுள்ள நபாடியே நகரத்திலுள்ள 3 மாடிக் கட்டடத்தை இஸ்ரேல் படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தி...

ஹீரோவாகும் ஹிஸ்புல்லா தலைவர்

இஸ்ரேலின் கடுமையான தாக்குதல்களை சமாளித்து பதில் தாக்குதல் நடத்தி வரும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் சையத் ஹசன் நசரல்லாவுக்கு லெபனான், பாலஸ்தீனம் உள்ளிட்ட அரபு நாடுகளில் செல்வாக்கு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. முன்னாள் எகிப்து...

இலங்கை விமான தாக்குதல் 6 புலிகள் பலி

இலங்கை விமானப் படைநடத்திய தாக்குதலில் தங்களது அமைப்பைச் சேர்ந்த 6 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 8 பேர் காயமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள விடுதலைப் புலிகள் முகாம்கள் மீது கடந்த 2...

யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு – பின்லாந்து நாடு அதிரடி நடவடிக்கை.

போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவில் இருந்து வெளியேறுவது என்ற முடிவை ஃபின்லாந்து எடுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த பின்லாந்து, சுவீடன், டென்மார்க் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதிக்கு முன்...

லெபனான் போர் -அல்கொய்தா எச்சரிக்கை

லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் தொடர்பாக அல்கொய்தா தீவிரவாத இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரேபிய டெலிவிஷன் அல்-ஜசீரா மூலம் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. "காசா பகுதியிலும், லெபனானிலும் எங்கள் சகோதரர்கள்...

சீனாவில் பலத்த மழைக்கு 612 பேர் பலி

சீனாவின் தெற்கு பகுதியில், "காமி'' என்ற புயல் கடந்த 2 வாரங்களாக வீசி வருகிறது. இதனால் கடற்கரை நகரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மழை-புயலால் பலத்த சேதம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த மழைக்கு...

2-வது நாளாக தாக்குதல்: விடுதலைப்புலிகளின் விமானதளம் மீது இலங்கை விமானங்கள் குண்டு வீச்சு

விடுதலைப்புலிகளின் விமானதளம் மீது இலங்கை விமானங்கள் நேற்று 2-வது நாளாக குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடந்து வந்த போரை முடிவுக்கு கொண்டு வர நார்வே நாட்டு...

சனநெருக்கடி மிக்க பகுதியில் இராணுவத்தினர் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம், காங்கேசன்;துறை சிவன் கோவிலுக்கு அருகில் இன்று காலை 7.25 மணிக்கு எல்.ரீ.ரீ.ஈ. யி;ன் கிளேமோர் குண்டு வெடித்ததில் படைவீர் ஒருவரும் பொதுமக்கள் இருவரும் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் யாழ். மற்றும் பலாலி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...

வேண்டுமென்றே தாக்கிய இஸ்ரேல் -ஐ.நா

லெபனானில் ஐ.நா. கண்காணிப்புக் குழுவினர் முகாமிட்டிருந்த இடத்தில் குண்டு வீச்சு நடத்த வேண்டாம் என இஸ்ரேலை ஐ.நா. அதிகாரிகள் 10 முறை தொலைபேசியில் எச்சரித்தும் கூட அதைக் கண்டுகொள்ளாமல் இஸ்ரேல் தரை வழியாகவும், வான்...

சிரியா, ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை:

லெபனான்இஸ்ரேல் சண்டையில், சிரியாவும், ஈரானும் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஹிஸ்புல்லா படைகளுக்கு ஈரானும் சிரியாவும் ஆயுதங்களைத் தந்து வருவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது....

ஹிஸ்புல்லா தாக்குதலில் 13 இஸ்ரேல் வீரர்கள் பலி

இஸ்ரேல் படைகள் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 13 இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டனர். 25க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்துள்ளனர். 20 ஆண்டுகளில் ஒரே நாளில் இவ்வளவு இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டது இதுவே முதன்முறை...

விண்வெளியில் தாவர உற்பத்தி செய்து மீண்டும் பூமிக்கு கொண்டு வரப்படும்: செயற்கைக்கோளை ஏவும் சீனா

விண்வெளியில் விதைகளை முளைக்கச் செய்து தாவர உற்பத்தி ஆய்வை மேற்கொள்வதற்காக, ஒரு செயற்கைக்கோளை சீனா விண்ணில் செலுத்தவுள்ளது. இத்தகைய செயற்கைக்கோளை சீனா செலுத்துவது இதுவே முதல் முறையாகும். "ஷிஜியான்~8' எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த செயற்கைக்கோளில்...

ஐ.நா. அதிகாரிகள் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் வருத்தம்

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் ஐ.நா. அதிகாரிகள் 4 பேர் உயிரிழந்ததற்கு இஸ்ரேல் பிரதமர் எகுட் ஆல்மெர்ட் வருத்தம் தெரிவித்துள்ளார். ஹிஸ்புல்லா தீவிரவாதக் குழுவுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதாகக் கூறி லெபனான் நாட்டையே...

இந்தியப் பெண்ணுக்கு ரூ.25 லட்சம் நஷ்டஈடு இங்கிலாந்து கோர்ட்டு தீர்ப்பு

வீட்டுவேலைக்காரிபோல நடத்தப்பட்ட இந்திய மருமகளுக்கு ரூ.25 லட்சம் நஷ்டஈடு வழங்கும்படி இங்கிலாந்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.இங்கிலாந்து நாட்டில் எஸ்செக்ஸ் நகரில் வசித்து வருபவர் தல்பீர் கவுர் பாகர். 52 வயதுப்பெண்ணான இவர், இந்தியாவில் பிறந்தவர்....

திரிகோணமலையில் இலங்கை இராணுவம் வான்வழித் தாக்குதல்

இலங்கையின் வடகிழக்கு மாவட்டமான திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் நிலைகள் என்று அரச படைகளால் சந்தேகப்பட்ட இடங்கள் மீது இலங்கை இராணுவம் வான் வழித் தாக்குதல்களை தொடர்ச்சியாக நடத்தியுள்ளது. இது குறித்து அரசு அமைச்சர் கெஹலிய...

சீனாவைத் தாக்க வருகிறது சூறாவளி: 4 லட்சம் மக்கள் வெளியேற்றம்

தைவானில் இருந்து சீனாவை நோக்கி பலத்த சூறாவளி நகர்ந்து வந்துகொண்டு இருக்கிறது. ஃபியூஜியான் மாகாணத்துக்குள் அது செவ்வாய்க்கிழமை நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அந்த மாகாணத்தைச் சேர்ந்த 4 லட்சத்து 35 ஆயிரம் பேரை...