புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் முடிவு

புதுசேரியில் 5 நகரசபைக்கான தலைவர் தேர்தலில் 4 நகரசபைகளில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. காரைக்காலில் நகரசபை தலைவர் தேர்தலில் விஜயகாந்த் கட்சியான தேசிய முற்போக்கு திராவிட கழகம் வெற்றிபெற்றுள்ளது. புதுச்சேரியில் 38 ஆண்டுகளுக்கு...

சுவிஸ் சூரிச்சில் வீரமக்கள் தினம் –2006

சுவிஸ் சூரிச்சில் வீரமக்கள் தினம் –2006 வீரமக்கள் தினம்-2006 17ம் ஆண்டு நினைவு சுவிஸ் சூரிச்சில் 09.07.2006, ஞாயிற்றுக்கிழமை, பி.ப 1.30மணிக்கு இவ்வுன்னததினத்தில் விடுதலைக்காக தம் இன்னுயிரை அர்ப்பணித்த கழக கண்மணிகட்கும் சக விடுதலைப்...

இஸ்ரேலுக்கு பாலஸ்தீன தீவிரவாதிகள் கெடு

இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ள பாலஸ்தீன கைதிகளை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்குள் விடுதலை செய்யவேண்டும், இல்லாவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று பாலஸ்தீனத்தின் ஹமாஸ் ராணுவப்பிரிவு கெடு விதித்து உள்ளது. பாலஸ்தீனப்...

பிரபாகரனுடன் பேசுவேன்: அதிபர் மகிந்தா ராஜபக்ஷே

புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடன் பேச ஆர்வமாக உள்ளேன். அது முடியும் என நம்புகிறேன் என இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே கூறியுள்ளார். என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், நாம் அனைவரும் மனிதர்கள்....

இந்திய எம்.பிக்களை அனுப்ப கோரிக்கை

இலங்கைப் பிரச்சினை குறித்து இலங்கை அரசுடன் பேச இந்தியாவிலிருந்து எம்.பிக்கள் குழுவை அனுப்ப வேண்டும் என்று இலங்கையைச் சேர்ந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் எம்.பியான அனந்தசங்கரி சென்னையில்...

ஸ்பெயின் நாட்டில் சுரங்க பாதையில் ரெயில் கவிழ்ந்தது; 38 பேர் பலி

சுரங்க பாதையில் அதிவேகத்தில் சென்ற ரெயில் கவிழ்ந்து 38 பேர் பலி யானார்கள். ஸ்பெயின் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ளது வாலன்சியா நகரம். இங்குள்ள ரெயில் நிலையத்தில் இருந்து பயணிகளை எடுத்துக்கொண்டு ஒரு மெட்ரோ...

கண்காணிப்புக் குழுவை மாற்றியமைக்க வேண்டும்: சு.ப.தமிழ்ச்செல்வன்

இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவை செப்ரெம்பர் 1-க்குள் மாற்றியமைக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சு.ப.தமிழ்ச்செல்வன் கூறுகையில், (more…)

இலங்கை பிரச்சனை : வெளிப்படையான அணுகுமுறை தேவை – ராமதாஸ்!

இலங்கை இனப்பிரச்சனையில் மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளும், அந்நாட்டுடன் நடத்தும் பேச்சுவார்த்தையும் வெளிப்படையானதாக இருக்கும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்! சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவர் ராமதாஸ், இலங்கையில் தமிழ் இனத்தை...

முருகன், நளினி 9-வது நாளாக உண்ணாவிரதம்

வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி கொலையாளிகள் முருகன், நளினி திங்கள்கிழமை உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தனர். முருகன்-நளினி தம்பதிகளின் மகள் அரித்திரா (எ) மேகராவுக்கு மத்திய அரசு உடனடியாக "விசா' வழங்கக் கோரி முருகன்...