இலங்கை அரசிடம் உயிர்ப்பிச்சை கேட்ட விடுதலைப்புலிகள்…

தயா மாஸ்டருக்கு கொழும்பில் சிகிச்சை அளிக்க பாதுகாப்பு ஏற்பாடு விடுதலைப் புலிகளின் ஊடக ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டருக்கு கொழும்பில் சிகிச்சை அளிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல...

வவுனியாவில் புலிகளின் உளவாளியாக செயல்பட்ட(?) புளொட் உறுப்பினர் படுகொலை –பின்னணியென்ன?

நேற்றையதினம் புளொட் அமைப்பின் யாழ்.மாவட்டப் பொறுப்பாளாரான வோல்டர் என்றழைக்கப்படும் செபஸ்ரியான் இருதயராஜன் (வயது46) யாழ்ப்பாணத்தில் வைத்து புலிகளின் பிஸ்டல் குழுவைச் சேர்ந்த கொலைஞர்களால் படுகொலை செய்யப்பட்டது நீங்கள் அறிந்ததே. இதேவேளை இன்றையதினம் புளொட் அமைப்பின்...

உடல்நிலை மோசமானதால் வேலூர் ஆஸ்பத்திரியில் முருகன் அனுமதி-

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முருகன், அவரது மனைவி நளினி ஆகியோர் வேலூரில் தனி தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த தம்பதியின் மகள் அரிச்சந்திரா என்ற மேகரா இலங்கையில் உள்ளார். இவருக்கு மத்திய...

ஈராக்-2 அமெரிக்க வீரர்கள் கொடூர கொலை

ஈராக்-2 அமெரிக்க வீரர்கள் கொடூர கொலை பெண்ணை கற்பழித்து கொன்றதற்கு பழிக்குப் பழி கொடூரமாக கொலை செய்யப்பட்ட 2 அமெரிக்க வீரர்களின் உடல்களை காட்டும் வீடியோ படத்தை அல் கொய்தா அமைப்பின் கீழ் செயல்பட்டு...

தகாத வார்த்தைகளால் என் தாய்-தங்கையை மெட்ராசி திட்டினார்: ஷீடேன் பேட்டி

உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்சு அணியின் கேப்டனும், உலகின் சிறந்த வீரர்களில் ஒருவரான ஷீடேன் இத்தாலியின் மெட்டராசியை தலையால் முட்டி கீழே தள்ளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். ஷீடேன் ஏன்...

யாழ் மாவட்ட புளொட் ராஜன் புலிகளால் படுகொலை

யாழ் மாவட்ட புளொட் அமைப்பின் அரசியல்பிரிவின் மூத்த உறுப்பினரும், முன்னாள் மாநகரசபை உறுப்பினருமான தோழர் ராஜன் என அழைக்கப்படும் செபஸ்டியன் இருதயராஜன் (வயது 46) புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 12.07.2006 பிற்பகல் 2.15 மணியளவில் மாட்டின்...

ராஜீவ் கொலை குற்றவாளிகளான நளினி, முருகன் தம்பதி…-பிரதமருக்கு வைகோ கடிதம்

ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய முருகன், நளினி தம்பதியின் மகளை இந்தியாவுக்கு வர அனுமதிக்க வேண்டும் என்று பிரதமருக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார். பிரதமருக்கு வைகோ எழுதிய கடித விவரம்...