பவன் படுகொலை தொடர்பில் புளொட் விடுத்துள்ள அறிக்கை

கடந்த 12ம் திகதி இரவு வவுனியாவில் புலிகளால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் செட்டிகுளம் பிரதேசத்தில் மறுநாள் காலை சடலமாக மீட்கப்பட்ட புளொட்டின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் இரத்தினம் சிறீகாந்தராஜா (பவன்) அவர்களின் பூதவுடல்...

புலிகளின் கைக்கூலிகளை புலிகளே தெரியப்படுத்துகின்றனரா?

புலி சார்பு இணையதளமும், மற்றும் ஊடகமொன்றும் தமிழ் தேசியத்திற்கு ஆதரவான புளொட் உறுப்பினர்கள் என்று அண்மையில் கொல்லப்பட்ட புளொட்டின் வவுனியா அமைப்பாளர் ரட்ணம் சிறீகாந்தராஜா (பவன்), மற்றும் முன்னர் கொல்லப்பட்ட தர்மலிங்கம் (வித்தி) மற்றும்...

கொலம்பஸ் ஒரு கொடுங்கோலன்!

அமெரிக்காவைக் கண்டுபிடித்த கிறிஸ்டோபர் கொலம்பஸ், ஒரு சர்வாதிகாரியாக, கொடுங்கோலனாக இருந்தது ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் வட பகுதியில் உள்ள சிமான்காஸ் ஆய்வு மையத்தில் கொலம்பஸின் ஆரம்ப காலம் குறித்த சில...

பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் மதத்தலைவர் படுகொலை

பாகிஸ்தானில், பெரும்பான்மையாக உள்ள சன்னி முஸ்லிம்களுக்கும் ஷியா முஸ்லிம்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதில் இதுவரை ஏராளமான பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள கராச்சி நகரில்...

60 அடி உயர மாடியில் இருந்து பூனையை தூக்கி வீசியவருக்கு ஜெயில் தண்டனை

இங்கிலாந்து நாட்டில் உள்ள பெர்மிங்காம்நகரில் வசிக்கும் கிறிஸ்டோபர் லீ (வயது 18), தனது நண்பர்களுடன் சேர்ந்து விபரீத விளையாட்டில் ஈடுபட்டார். 60 அடி உயரமுள்ள மாடியின் பால்கனியில் இருந்து ஒரு பூனையை தூக்கி வீச...

சிறுமி வயிற்றில் இருந்த 25 கிலோ கட்டி அகற்றப்பட்டது

நேபாளநாட்டின் கிழக்குப்பகுதியில் இருக்கும் பிராத் என்ற இடத்தை சேர்ந்த சிறுமி ஐதமாயா லிம்பு(வயது 11). இவளது வயிறு உப்பி அதனால் அவதிப்பட்டாள். அவள் கர்ப்பம் அடைந்து இருக்கலாம் என்றும் சந்தேகம் ஏற்பட்டது. இதனை அடுத்து...

ஈராக்கில் துப்பாக்கி முனையில் ஒலிம்பிக் குழு தலைவர் உள்பட 52 பேர் கடத்தல்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஒரு மாநாட்டு கூடத்தில் அந்நாட்டு ஒலிம்பிக் கமிட்டி கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது முகமூடி அணிந்த சிலர் உள்ளே நுழைந்தனர். அவர்கள் ஈராக் ஒலிம்பிக் கமிட்டி தலைவர் அகமது அல்-ஹத்ஜியா,...

இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா உயிருக்கு விடுதலைப்புலிகளால் ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை

இலங்கையில் சந்திரிகா அதிபராக இருந்தபோது அவரை கொல்வதற்கு விடு தலைப்புலிகள் பலமுறை குறி வைத்தனர். ஒரு தடவை மனித வெடிகுண்டு தாக்குதலில் சந்திரிகா மயிரிழையில் உயிர் தப்பினார். அவருடைய ஒரு கண் பாதிக்கப்பட்டது. இந்த...

நடிகர் சங்கத் தலைவர் ஆனார் சரத்குமார்

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக நடிகர் சரத்குமார் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். நடிகர் சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகள் தேர்வு நடக்கும். அதன்படி வருகிற 30ம் தேதி அடுத்த மூன்று ஆண்டுகள் யார் வசம்...