கனடா உலகத்தமிழர்- விசாரணையில் வெளிவரும் உண்மைகள்! பலர் கைது செய்யப்படும் சாத்தியம்!!

கனடாவில் புலிகளின் உலகத்தமிழர் இயக்கம் குற்றப்புலனாய்வு துறையினரான ஆர்.சி.எம்.பி.யினால் முன்பு முற்றுகையிடப்பட்டு, ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது அறிந்ததே. இதன் பிரகாரம், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான புலிகளிற்கு தவணைமுறையில் பணம் கொடுத்தவர்கள் முதல், ரொக்கத்தொகையாக 10,000...

40 மணி நேரத்திற்கு மேல் தவிப்பு 60 அடி குழிக்குள் விழுந்த சிறுவனை மீட்க போராட்டம்

இந்திய சரித்திரத்தில் குருஷேத்திரப் போர் பற்றி படித்து இருக்கிறோம். அதே குருஷேத்திரத்தில் 6 வயது சிறு வன் குழிக்குள் விழுந்து மரணத்துடன் போராடிய சம்பவம் நடந்துள்ளது. இந்திய அரியானா மாநிலம் குருஷேத்திரம் அருகே நெல்தேரி...

சீனாவில் பூமி அதிர்ச்சி: 18 பேர் சாவு; 60 பேர் படுகாயம்

சீனாவில் நேற்று காலை ஏற்பட்ட பூமி அதிர்ச்சியில் 18 பேர் பலியானார்கள். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள மாநிலம் யுன்னான். இந்த மாநிலத்தைச் சேர்ந்த ஜாவோட்டாங் நகரத்தில் இருந்து...

யுகோஸ்லாவியா ஒட்டலில் பின்லேடன் பெயர் நீக்கம்

யுகோஸ்லாவியா நாட்டின் தலைநகரான பெல்கிரேடில் அமெரிக்க தூதரகத்தின் எதிரில் மிலோமிர் என்பவர் ஓட்டல் நடத்தி வந்தார். இவர் தனது ஓட்டலுக்கு ஒசாமா என்று பெயர் சூட்டி இருந்தார். இதற்கு அமெரிக்க தூதரக அதிகாரிகள் எதிர்ப்பு...

மீசாலையில் கிளெமோர் தாக்குதல்

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலை பகுதியில் வீதிச் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீது நேற்று காலை 9 மணியளவில் நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு...

மெட்டராஸிக்கு தடை விதித்தது சரியே- FIFA

பிரான்ஸ் அணியின் காப்டன் ஜினெடின் ஜிடேன் மோதல் விவகாரத்தில் இத்தாலி வீரர் மார்கோ மெட்டராஸிக்கு தடை விதித்தது, விதிமுறைகளின்படி சரியே என விளக்கம் அளித்துள்ளது சர்வதேச கால்பந்து சம்மேளனம் (ஃபிபா). உலகக் கோப்பை கால்பந்துப்...

24 மணி நேரத்தில் லெபனானில் 150 இலக்குகளை தாக்கியது இஸ்ரேல்

கடந்த 24 மணி நேரத்தில் லெபனானில் உள்ள 150 இலக்குகள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுவீசித் தாக்கியுள்ளன என்று இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை கூறியது. லெபனான் மீது 11-வது நாளாக, சனிக்கிழமையும் விமானத்...

போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவினரால் வழங்கப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்கள்…

இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவினரால் வழங்கப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில் தொகுத்து வழங்கப்பட்டுள்ள யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்கள் - ஒரே பார்வையில் பெப் 22, 2002 முதல் ய10ன் 30, 2006 இலங்கை அரசாங்கத்தின்...

எல்.ரீ.ரீ.ஈ. யினரின் பிடிவாதத்தினால் கண்காணிப்புக் குழு செயற்பாடற்றுப் போகும் அபாயம்!

எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தினரால் கண்காணிப்புக் குழவினருக்குரிய பாதுகாப்பை உறுதி செய்ய முடியாவிட்டால் அவர்கள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் அர்ப்பணிப்புடன் செயற்படவில்லை என்றே அர்த்தமாகும் என்று கொழும்பிலுள்ள சுவீடன் தூதரகத்தின் பிரதித் தலைவர் லொட்டா ஜஹொட்சன் தெரிவித்துள்ளார்....