லெபனானுக்கு, சவுதி அரேபியா 1.5 பில்லியன் டாலர்கள் உதவி

லெபனான் மீள்கட்டமைப்பிற்காக சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா ஐந்நூறு மில்லியன் டாலர் உதவி தொகை கொடுப்பதாக உறுதி கூறியுள்ளார். இந்த தொகையானது லெபனான் மீள்கட்டமைப்பிற்காக அரபு நாடுகள் கொடுக்கும் உதவி தொகையின் மையமாக அமையும்....

“சுவிஸ் பொங்கியெழும் மக்கள் படை”யினரின் தகவல்களும் வேண்டுகோளும்…

சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாக நாளையதினம் பாரியளவில் கறுப்புஜூலை தினத்தை அனுஸ்டிக்கப் போவதாக புலிகளின் அமைப்பு அறிவித்தல் விடுத்திருந்த போதிலும் இன்றையதினம் இந்நிகழ்வு எவரும் எதிர்பாராத வகையில் மிகவும் சாதாரணமாகவே...

லெபனானின் முக்கிய நகரை இஸ்ரேல் படை சுற்றி வளைத்தது

லெபானின் முக்கிய நகரை இஸ்ரேல் தரைப்படை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் வீரர்கள் 2 பேரை லெபானின் ஹிஸ்புல்லா இயக் கத்தினர் கடத்திச் சென்றதை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் விமானங்கள்...

ஐ.நா. பொதுச்செயலாளர் பதவி: முதல் கட்ட ஓட்டுப்பதிவில் இந்திய அதிகாரிக்கு 2-வது இடம்

ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் கோபிஅனன் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. புதிய பொதுச்செயலாளர் பதவிக்கு இந்தியாவின் சார்பில் சசிதரூர், தென்கொரிய வெளியுறவு மந்திரி பான்கி மூன்,...

ஹெஸ்புல்லா தீவிரவாதிகள் 2 பேரை இஸ்ரேல் சிறைப்பிடித்தது

தெற்கு லெபனானில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து ஹெஸ்புல்லா தீவிரவாதிகள் 2 பேரை இஸ்ரேல் ராணுவம் சிறைப்பிடித்தது. பெய்ரூட் நகரில் குடியிருப்பு பகுதிகளில் விமானத்தாக்குதல் நடத்தி இஸ்ரேல் ராணுவம் அழித்ததற்கு ஐ.நா.சபை கண்டனம் தெரிவித்து...

போர்ட்டோரிக்கோ அழகிக்கு உலக அழகி பட்டம்; இந்திய அழகி நேகா தோல்வி

55-வது மிஸ் யுனிவர்ஸ் உலக அழகி போட்டி அமெரிக் காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நேற்றுஇரவு நடைபெற்றது. இந்திய அழகி நேகா உள்பட 58 நாடுகளை சேர்ந்த அழகிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். இந்திய...

அமைச்சரின் தொடர்பு அதிகாரி கொலை

இலங்கையின் தலைநகர் கொழும்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தொடர்பு அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.சமூக சேவைகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் தொடர்பு அதிகாரியான சரவணமுத்து மகாகணபதிப்பிள்லை(55 வயது) என்பவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவராவார். (more…)