இலங்கை போலீஸாருக்கு தமிழகத்தில் பயிற்சி: சட்டசபையில் மதிமுக எதிர்ப்பு

கோவையில் உள்ள மத்திய பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில், இலங்கையை சேர்ந்த 54 போலீஸாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு சட்ட சபையில் மதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சட்டசபையில் இன்று மதிமுக உறுப்பினர்...

நெற்றிக்கண்ணுடன் அதிசயக் குழந்தை உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் போராட்டம்

சென்னை கோஷா ஆஸ்பத்திரியில் நெற்றிக்கண்ணுடன் அதிசயக் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகிறார்கள். சென்னை திருவல்லிக்கேணி கோஷா ஆஸ்பத்திரிக்கு (கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனை) சனிக்கிழமை ஒரு பெண்...

பாகிஸ்தானில் மழைக்கு 24 பேர் பலி

பாகிஸ்தானின் தெற்குப் பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்தது. இதில் 14 சிறுவர்கள் உள்பட 24 பேர் பலியானார்கள். 50 பேர் காயம் அடைந்தனர். அறுந்த மின்சாரக் கம்பிகளை மிதித்ததால் மின்சாரம்...

காஸ்ட்ரோவுக்கு ஆபரேஷன்- ஆட்சி அதிகாரத்தை தற்காலிகமாக தம்பியிடம் ஒப்படைத்தார்

கிïபா நாட்டின் அதிபர் காஸ்ட்ரோவுக்கு குடலில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உள்ளதால் அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு அவர் ஓய்வு எடுக்கவேண்டி இருப்பதால் அவர் ஆட்சி அதிகாரத்தை தற்காலிகமாக தன் 75...

இஸ்ரேல் ராணுவம் முன்னேறாதபடி தடுத்து விரட்டி அடித்துவிட்டோம் – ஹிஸ்புல்லா

தெற்கு லெபனான் பகுதிக்குள் இஸ்ரேலிய ராணுவம் முன்னேறிவிடாதபடி தடுத்து, விரட்டி அடித்துவிட்டோம் என்று ஹிஸ்புல்லா அமைப்பு செவ்வாய்க்கிழமை காலை அறிவித்தது. ஷியா பிரிவு முஸ்லிம்களின் ஆயுதம் ஏந்திய அமைப்பான ஹிஸ்புல்லா இது தொடர்பாக அறிக்கை...

48 மணி நேர இடைவெளிக்குப்பிறகு இஸ்ரேல் விமான குண்டுவீச்சு மீண்டும் தொடங்கியது: 2 கிராமங்கள் தரைமட்டம்

இஸ்ரேல் விமானங்கள் மீண்டும் லெபனான் மீது குண்டு வீச்சை தொடங்கியது. பீரங்கி படையும் லெபனானுக்குள் நீண்ட தூரம் ஊடுருவி 2 கிராமங்களை குண்டுவீசி அழித்தது. லெபனான் மீது இஸ்ரேல் கடந்த மாதம் 12-ந்தேதி தாக்குதல்...

ஆயுத கிடங்கு தீப்பிடித்து எரிந்தது

இலங்கையின் தெற்கு பகுதியில் உள்ள கலுத்துறையில் உள்ள ராணுவ கிடங்கு நேற்று இரவு தீப்பிடித்து எரிந்தது. அங்கு இருந்த துப்பாக்கிகள், வெடிபொருட்கள், துப்பாக்கி குண்டுகள் மற்றும் ராணுவத்தினர் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் வெடித்து சிதறின....

இலங்கையில் முழு அளவிலான போர் வெடிக்கும் ஆபத்து

திரிகோணமலை மாவட்டம் அல்லை என்ற இடத்தில் இருந்து கந்தளாய் என்ற இடத்துக்கு ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு ஒரு பஸ், நேற்று இரவு சென்றுகொண்டு இருந்தது. சேருநுவராய் என்ற இடத்தில் சென்றபோது, அந்த பஸ் கண்ணிவெடிகளில்...