கொழும்பில் குண்டுவெடிப்பு: 3பேர் பலி- ஈ.பி.டி.பி. முன்னாள் நா.உ. உட்பட 4 பேர் படுகாயம்

கொழும்பு பம்பலப்பிட்டியில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஈ.பி.டி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சங்கரப்பிள்ளை சிவதாசன் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர். பம்பலப்பிட்டி டிக்மன் வீதியில் உள்ள அம்ரித் உணவகத்துக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை...

டெஸ்ட் கிரிக்கெட்டில் முரளீதரன் சாதனை

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன். தூஸ்ரா பந்து வீச்சில் தூள் கிளப்பி விக்கெட்டை அதிகமாக அள்ளி வரும் முரளீதரன் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் 2-வது...

தமிழ் பணியாளர்கள் படுகொலை : ஐ.நா. கடும் கண்டனம்!

மூதூரில் ஃபிரான்ஸ் நாட்டின் பட்டினி ஒழிப்பு அமைப்பிற்காக பணியாற்றிக் கொண்டிருந்த 17 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது! புலிகளுக்கும், ராணுவத்திற்கும் கடும் போர் நடந்த மூதூர் நகரத்தில் சண்டை ஓய்ந்த...

பிலிப்பைன்ஸ் நாட்டில் வெடிக்கத் தயாராக இருக்கும் எரிமலை

பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள மயோன் எரிமலை எந்த நேரத்திலும் வெடிக்கத் தயாராக இருக்கிறது. இதனால் அதன்சுற்றுப்பகுதியில் வசிக்கும் 50ஆயிரத்துக்குமேற்பட்டவர்களை அங்கு இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த எரிமலை...

பிரான்ஸில் ஐனநாயகத்திற்கு ஆதரவான அமைப்பு எனும் பெயரில் நடந்த கூத்து…

நேற்றையதினம் மாலை பிரான்ஸ் சார்ஷல் எனுமிடத்தில் ஐனநாயகத்திற்கு ஆதரவான கலந்துரையாடல் எனும் பெயரில் மாற்று அமைப்புக்கள் என்று கூறிக்கொள்ளும் சுமார் 20பேர் அடங்கிய கூட்டமொன்று நடைபெற்றுள்ளது. இதில் புலிகளுக்கெதிரான கருத்துக்களை விட ஈபிடிபி அமைப்புக்கெதிரான...

சீனாவில், உளவாளியின் மரணதண்டனை வீடியோ படம்

தைவான் நாட்டுக்காக உளவு வேலை செய்ததாக கைதான சீன அரசு ஊழியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது வீடியோ படமாக எடுக்கப்பட்டு அது அனைத்து அரசு ஊழியர்களுக்கும் போட்டுக்காட்டப்பட்டது. 1949-ம் ஆண்டு...

மராட்டியத்தில் மழைக்கு 64 பேர் பலி: 1.5 லட்சம் பேர் வெளியேற்றம்;ஆந்திராவுக்கு புதிய புயல் ஆபத்து

மராட்டியம், குஜராத் மற்றும் ஆந்திராவில் பலத்த மழையால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மழையால் மும்பை நகரம் 3-வது நாளாக தத்தளிக்கிறது. மின்சார ரெயில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது....