நாம்தான் மக்களுக்காக என்பதை மக்கள் உணர்ந்துள்ளார்கள்-இசையாளன்

நிதர்சனம்.நெற் இணையத்தளத்திற்காக கருணாஅம்மானின் தமிழீழமக்கள் விடுதலைப்புலிகளின் “காஸ்ரோ” படையணியின் பொறுப்பாளரான இசையாளனின் பிரத்தியேகப் பேட்டி... கொழும்பும் அதன் சுற்றுப்புறமும் பாகாப்பற்ற சூழலில் இருக்கும் பொழுது கொழும்பு அலுவலகம் திறப்பதன் அவசியமென்ன? (more…)

TMVP இசையாளனின் பிரத்தியேகப் பேட்டி…

நிதர்சனம்.நெற் இணையத்தளத்திற்காக கருணாஅம்மானின் தமிழீழமக்கள் விடுதலைப்புலிகளின் “காஸ்ரோ” படையணியின் பொறுப்பாளரான இசையாளனின் பிரத்தியேகப் பேட்டி இன்றையதினம் பிரசுரிக்கப்படும்..... (more…)

ஹிஸ்புல்லா கடும் போர்: இஸ்ரேல் வீரர்கள் 15 பேர் காயம்

லெபனானில் தென்பகுதியில் ஹிஸ்புல்லா இயக்கத்தினருக்கும் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் இடையே புதன்கிழமை கடும் போர் நிகழ்ந்தது. இதில் இஸ்ரேல் வீரர்கள் 15 பேர் காயம் அடைந்தனர். இந்த மோதலில் ஹிஸ்புல்லா இயக்க தரப்பில் ஏற்பட்ட உயிர்சேதம்...

ஆஸ்திரேலியாவில் 27 வயது இந்தியர் காரில் இருந்து தள்ளிக்கொலை

இந்தியாவைச்சேர்ந்தவர் ராஜன்நீஷ் ஜோகா. 27 வயதான இவர் மெல்போர்னில் படிப்பதற்காக சமீபத்தில் ஆஸ்திரேலியா வந்தார். அவர் காரில் சென்றபோது போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக வேகமாக ஓடிவந்த ஒருவன் ஜோகாவின் ஓடும்காரில் ஏறினான். பிறகு அவன்...

வவூனியா கண்ணிவெடித்தாக்குதலில் மருத்துவர் உள்ளிட்ட 5 பேர் பலி

இலங்கையின் வடக்கே வவுனியாவில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள நெடுங்கேணி பகுதியில், அம்புலன்ஸ் வண்டியொன்றின் மீது நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் சம்பவத்தில் வைத்தியர் ஒருவர் அவரது மனைவி மற்றும் இரண்டு தாதியர், வாகன...