“காஸ்ரோ படையணி”யென்றால்…. –ரிஎம்விபி இசையாளன்

நேற்றுமுன்தினம் நிதர்சனம்.நெற் இணையத்தளத்திற்கு கருணாஅம்மானின் தமிழீழமக்கள் விடுதலைப்புலிகளின் (ரிஎம்விபி) முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரும் "காஸ்ரோ படையணி"யின் பொறுப்பாளருமான இசையாளன் பேட்டியளித்தது நீங்கள் அறிந்ததே. இதுகுறித்து பெரும்பாலான மின்னஞ்சல்கள் எமக்குக் கிடைக்கப் பெற்றவண்ணம் உள்ளன. அவற்றில்...

“72 மணிநேரத்துக்கு அமைதி” ரஷியாவின் திட்டத்தை ஏற்கமாட்டோம் – இஸ்ரேல் எதிர்ப்பு

லெபனான் விவகாரத்தில் போர்நிறுத்தத்தை கொண்டு வருவதற்கு வல்லரசு நாடுகள் இடையே உடன்பாடு எட்டப்படுவதற்கு தாமதமாவதால் 72 மணிநேர போர்நிறுத்தம் கொண்டு வருவதற்கு ஐ.நா.பாதுகாப்பு சபையில் ஒரு தீர்மானத்தை ரஷியா கொண்டு வந்து உள்ளது. இந்த...

பிரதமர் கொய்சுமி போர்க்கோவிலுக்கு செல்லக்கூடாது: ஜப்பானுக்கு சீனா எச்சரிக்கை

ஜப்பான் நாடு இன்று அமைதியை அதிகம் நேசித்தாலும் கடந்த காலத்தில் 2-வது உலகப்போர்நடந்தபோது,அது சீனா,கொரியா ஆகியநாடுகளை ஆக்கிரமித்துக் கொண்டது. அங்கு ஜப்பான் ராணுவம் அட்டூழியங்களில் ஈடுபட்டது. இதனால் சீனா, கொரியா நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஜப்பானின்...

வட இலங்கையில் முகமாலைப் பகுதியில் மோதல்

இலங்கையின் வடக்கே ஏ 9 வீதியின் முகமாலை சோதனைச்சாவடிக்கு அருகில் நாகர்கோவில் பிரதேசத்தில் அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் புதிய மோதல்கள் நடைபெற்று வருவதாக வடபகுதியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)