இஸ்ரேல் மீது காசாவில் இருந்து தாக்குதல்

லெபனானில் சண்டை நிறுத்தம் ஏற்பட்ட நேரம், காசாவில் இருக்கின்ற தீவிரவாதிகள் இஸ்ரேலிய நகரமான அஷ்கெலான் மீது ராக்கெட்டுளை ஏவி இருக்கின்றனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ஷெல் தாக்குதல் நடத்தியதில், மூன்று பாலஸ்தீன பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்....

புதுக்குடியிருப்பு தாக்குதலில் 43பேர் உயிரிழப்பு, 60பேர் படுகாயம்

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு செஞ்சோலை வளாகத்தில் புலிகளினால் வழங்கப்பட்ட முதலுதவி பயிற்சியில் ஈடுபட்டிருந்தவேளை இன்றுகாலை இடம்பெற்ற வான்படைத் தாக்குதலில் 43மாணவிகள் உயிரிழந்ததுடன், 60பேர் காயமடைந்திருப்பதாக புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையனை மேற்கோள் காட்டி ரொய்டர்...

கொழும்பு கொள்ளுப்பிட்டி குண்டுத் தாக்குதல்

கொழும்பு கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி பிளாசா வர்த்தக மையப் பகுதியில் இன்று பிற்பகல் 1.15 மணியளவில் புலிகள் மேற்கொண்ட பாரிய குண்டுத் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில் மூன்று சிவிலியன்களும்,...

லெபனானில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வாபஸ் ஆனது: கைப்பற்றிய நகரங்களை ஒப்படைத்தது

2 இஸ்ரேல் ராணுவ வீரர்களை லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் கடத்தி சென்றதை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. கடந்த மாதம் 12-ந்தேதி இந்த தாக்குதல் நடைபெற்றது. லெபனானின் தலைநகர் இஸ்ரேல் விமானங்களின்...

முஸ்லிம் பெண் கிறிஸ்தவ மதத்துக்கு மாற கோர்ட்டு அனுமதி அளிக்குமா? மலேசியாவில் சர்ச்சை

மலேசியாவைச்சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர், கிறிஸ்தவ மதத்துக்கு மாறுவதற்கு அனுமதிகோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் அது சர்ச்சையை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. மலேசியாவில் முஸ்லிம், கிறிஸ்துவம்,...

உடல்நிலை பற்றி காஸ்ட்ரோ வெளியிட்ட தகவல்

கிïபா நாட்டு அதிபர் காஸ்ட்ரோவின் 80-வது பிறந்தநாளை அந்த நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். தன்பிறந்த நாளையொட்டி அவர் வெளியிட்டு உள்ள செய்தி பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. அதோடு வயிற்றில் நடந்த ஆபரேஷனுக்கு பிறகு...