பிரிட்டனில் பாதுகாப்பை மீறி பாஸ்போர்ட் இல்லாமல் விமானத்தில் ஏறிய சிறுவன்

பலஅடுக்கு பாதுகாப்பு வளையத்தை மீறி விமான நிலையத்துக்குள் சர்வசாதாரணமாக நுழைந்து சர்வதேச விமானத்தில் ஏறிவிட்டான் சிறுவன். இச்சம்பவம் லண்டனில் உள்ள கேட்விக் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த திங்கள்கிழமை நடந்துள்ளது. மெர்ஸிசைட் என்ற இடத்தில்...

கொழும்பு பேரணியில் அமளி

கொழும்பு விகரமகாதேவி பூங்கா பகுதியில் வியாழக்கிழமை போர் எதிர்ப்பு முன்னணியினர் பேரணி நடத்தினர். அப்போது அங்கு வந்த தேசிய பிக்குகள் முன்னணியினர் "இங்கு பேரணி அவசியமில்லை. கிளிநொச்சிக்குச் சென்று அங்கு அமைதிக்காக போராடுங்கள்' என்று...

யாழ். பகுதியில் கடும் சண்டை: 98 புலிகள் பலி

யாழ்ப்பாணம் பகுதியில் இலங்கை ராணுவத்துடன் கடும் சண்டையை விடுதலைப் புலிகள் வியாழக்கிழமை தொடங்கினர். இத்தாக்குதலில் புலிகள் தரப்பில் 98 பேர் கொல்லப்பட்டனர் என்று ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள கிலாலி...

சரிகாவுக்கு தேசிய விருது! ராணி¬முகர்ஜிக்கு ஆப்பு!!

சிறந்த நடிகைக்கான தேசியவிருது பெற கமலஹாசனின் முன்னாள் மனைவி சரிகாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான விருது பெறும் கலைஞர்களை...

இலங்கையின் வடக்கே யாழ்குடா நாட்டில் கடும் சண்டை

இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டின் பல பகுதிகளில் நேற்றிரவு தொடர்ச்சியான மோதல்கள் இடம்பெற்றதாகவும், இலங்கைப் படையினரும் விடுதலைப் புலிகளும் பரஸ்பர எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டதாகவும் போர்முனை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்குடா பகுதியின் கிளாலி,...

இலங்கைத் தமிழ் அகதிகள் ஐவர் கடலில் மூழ்கி மரணம்

இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு கடல்வழியாக வந்துகொண்டிருந்த இலங்கைத் தமிழ் அகதிகள் படகு ஒன்று, இன்று வியாழக்கிழமை மாலை நடுக்கடலில் மூழ்கியதில் ஐந்து பேர் உயிரிழந்திருப்பதாக மண்டபம் பகுதியைச்சேர்ந்த தமிழக காவல்துறை அதிகாரிகள் சற்று முன்ன்னர் தெரிவித்தனர்....