பாகிஸ்தானில் மழை, சூறாவளிக்கு 15 பேர் சாவு

பாகிஸ்தானில் துறைமுக நகரமான கராச்சியில் சூறாவளியுடன் கூடிய பலத்த மழைக்கு 15 பேர் பலியாயினர். வியாழக்கிழமை இரவு இச்சம்பவம் நடந்தது. சூறாவளியில் சிக்கி பல மின்கம்பங்கள் வேறுடன் சாய்ந்தன. சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால்...

துருக்கியில் சாலை விபத்து: 17 ஈரானியர்கள் சாவு

துருக்கியில் லாரி மீது பஸ் மோதி வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானதில் 17 ஈரானியர்கள் உயிரிழந்தனர். சிரியாவில் இருந்து துருக்கி நாட்டில் உள்ள கேல்டிரான் நகருக்கு சென்று கொண்டிருந்த ஈரான் நாட்டு பஸ், எதிரே வந்த லாரி...

தமிழக சட்டசபை தீர்மானத்திற்கு இலங்கை அரசின் மறுப்பறிக்கை

இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள செஞ்சோலை காப்பகத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் மாணவிகள் கொல்லப்பட்டது தொடர்பில், இலங்கை இராணுவத்தை கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்ட கண்டனத்தீர்மானத்திற்கு இலங்கை அரசின் சார்பில் இன்று வெள்ளிக்கிழமை...