கிழக்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்

கிழக்கு லெபனானில் பெக்கா பள்ளத்தாக்கில் இரவு நேரத்தில் இஸ்ரேலிய விசேட படைகள் தாக்குதல் நடவடிக்கை ஒன்றினை நடத்தியுள்ளார்கள். ஐ.நா வின் போர் நிறுத்தம் திங்கட்கிழமையன்று அமலுக்கு வந்த பின்னர், நடைபெற்ற பாரிய சம்பவம் இது....

விமானப்படை குண்டு வீச்சு…

விமானப்படை குண்டு வீச்சு மூலம் விடுதலைப்புலிகளின் படகு கட்டும் தளத்தை அழித்து விட்டதாக இலங்கை அரசு கூறி உள்ளது. இலங்கையில் மாவிலாறு அணையை கைப்பற்றுவது தொடர்பாக சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட போரின்...