இஸ்ரேலுக்கு ஐ.நா.பொதுச்செயலாளர் கண்டனம் போர்நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்துவதா

லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் விமானத்தாக்குதல் நடத்தியதற்கு ஐ.நா.சபை பொதுச்செயலாளர் கோபிஅணன் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இஸ்ரேல் போர்நிறுத்த தீர்மானத்தை மீறிவிட்டதாகவும் அவர் கூறினார். லெபனான் நாட்டின் மீது முதலில் விமானத்தாக்குதலும், பிறகு தரைப்படைத்...

வடக்கே ஒரு வார காலத்திற்கும் மேலாகத் தொடர்ந்த சண்டைகள் ஓய்ந்துள்ளன

இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில் இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாகத் தொடர்ந்த சண்டைகள் ஓய்ந்துள்ளதாகத் தெரிகின்றது. உக்கிரமான எறிகணை வீச்சு மோதல்கள் காரணமாக பாதுகாப்பு தேடி பலர்...

பாலஸ்தீன துணை பிரதமர் கைது : இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கை

லெபனானுக்கும் இஸ்ரே லுக்கும் இடையே 35 நாட்களாக நடந்த போர் ஐ.நா. சபை மேற்கொண்ட முயற்சியை தொடர்ந்து முடிவுக்கு வந்தது. இரு நாடுகளுக்கும் இடையே 5 நாட்களாக போர் நிறுத்தம் நீடித்தது. லெபனாலில் இருந்து...

மெக்சிகோவில் நில நடுக்கம்

மெக்சிகோ நாட்டின் அருகே பசிபிக் கடற்கரையில் நேற்றுஅதிகாலை திடீரென்று நில நடுக்கம் ஏற்பட்டது. அது 5.5 ரிக்டர் அளவில் பதிவானது. இந்த நிலநடுக்க அதிர்வு மெக்சிகோ நகரிலும் உணரப்பட்டது. என்றாலும் சேதம் எதுவும் ஏற்படவில்லை....