202 பேரை பலிகொண்ட 3 தீவிரவாதிகளின் மரண தண்டனை தள்ளி வைப்பு

இந்தோனேசியா நாட்டின் பாலி தீவில் உள்ள இரவு விடுதிகளில் கடந்த 2002-ம் ஆண்டு குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 202 பேர் பலியானார்கள். இச்சம்பவம் தொடர்பாக அல்-கொய்தாவுடன் தொடர்புடைய 'ஜெமா இஸ்லாமியா' என்ற இயக்கத்தை...

எகிப்து நாட்டில் ரெயில்கள் மோதலில் 80 பேர் சாவு

எகிப்து நாட்டில் இரண்டு ரெயில்கள் மோதிக்கொண்டதில் 80 பேர் பலியானார்கள். மோதிய வேகத்தில் ஒரு ரெயில் தடம் புரண்டு தலைகுப்புற கவிழ்ந்தது. எகிப்து நாட்டில் மன்சுரா என்ற ஊரில் இருந்து தலைநகர் கெய்ரோ நோக்கி...

சேருவில கப்பல் சேவை ஆரம்பம்

திருகோணமலைக்கும் மூது}ருக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டு வந்த சேருவில 2 பயணிகள் கப்பல் தனது சேவையினை நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் மீண்டும் ஆரம்பித்துள்ளது. மூது}ரில் இம்மாத ஆரம்பத்தில் ஏற்பட்ட மோதலைத் தொடாந்து இச்சேவை இடைநிறுத்தப்பட்டிருந்தது....

5800பேர் யாழ்ப்பாணத்திலிருந்து கப்பலில் கொழும்பு செல்ல பதிவு

யாழ்ப்பாண குடாநாட்டிலிருந்து கொழும்;பிற்கு கப்பல் மூலமாக செல்வதற்காக 5800 பேர் வரை இதுவரை பதிவுசெய்துள்ளனர். இவர்களில் பல்கலைக்கழக மாணவர்கள், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள், அரச சார்பற்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், தென்னிலங்கையில் கடமையாற்றும் அரச ஊழியர்கள் அவசர...