வைகோவை, கைது செய்ய வேண்டும்: மதுரையில் சுப்பிரமணியசாமி பேட்டி

ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை கைது செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசுபவர்கள்...

அமெரிக்காவில் விமானம் நொறுங்கியது; 7 பேர் பலி

அமெரிக்காவில் பயணிகள் விமானத்தை தீவிரவாதிகள் நூதன முறைகளை கையாண்டு தகர்க்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் அங்கு பீதி நிலவு கிறது. விமானங்கள் பலத்த சோதனைக்கு உட்படுத்தப் படுகின்றன. இந்த நிலையில் நேற்று...

விடுதலைப்புலிகளுக்காக நீர்மூழ்கி கப்பல் வாங்கமுயன்றவர் கைது

விடுதலைப்புலிகளுக்காக, இங்கிலாந்து நிறுவனத்திடம் இருந்து நீர்மூழ்கிக்கப்பல் ஒன்றையும், போர்க்கப்பல் வடிவமைப்புக்கான மென்பொருளையும் வாங்க முயன்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். அவருடைய பெயர், ரோட்டர்லூ சுரேஷ் என்கிற சுரேஷ் ஸ்ரீஸ்கந்தராசா. கனடாவில் வசித்துவந்த அவரை அமெரிக்கா...

தெற்காசியப் விளையாட்டுப் போட்டிகளின் இறுதி முடிவுகள்

பத்தாவது தெற்காசியப் விளையாட்டுப் போட்டிகள் நேற்று முடிவடைந்தன. இப்போட்டிகளில் கலந்து கொண்ட நாடுகள் பெற்றுக் கொண்ட பதக்கங்களும், நிலைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் போட்டிகள் இம்மாதம் 18ம் திகதி ஆரம்பித்து நேற்று நிறைவெய்தின. (more…)

ராணுவம் முன்னேற முயற்சி-தடுத்து நிறுத்தும் புலிகள்

திரிகோணமலை அருகே புலிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. துறைமுகத்தை ஒட்டிய பகுதிகளில் இருந்து புலிகளை வெளியேற்ற ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. புலிகள் பதிலடித் தாக்குதல் நடத்தி ராணுவத்தினரை தடுத்து...

தெற்கு லெபனானுக்கு துருப்புக்களை அனுப்ப துருக்கி முன்வருகிறது

தெற்கு லெபனான் பகுதியில் விரிவுபடுத்தப்படவுள்ள ஐ நா வின் அமைதி காக்கும் படைகளுக்கு தமது நாட்டுத் துருப்புக்களை அளிக்க கொள்கை ரீதியில் தயாராக உள்ளதாக துருக்கி கூறியுள்ளது. துருப்புக்கள அனுப்புவது குறித்த இந்த முடிவு...

சடலங்களின் தேசம்….

வேர்க்கடலை விற்கும் வயோதிப மாது சுட்டுக்கொலை. வீதியில் ஐஸ்பழம் விற்பவர் சுட்டுக் கொலை. ஊரில் மீன் விற்பவர் சுட்டுக் கொலை. மனைவியும் சகோதரரும் நடுவீதியில் அவல ஒலம்.... ஆம். இவை இன்றைய யாழ்ப்பாணத்தின் அன்றாடக்...

பெய்ரூட்டில் கோபி அன்னான்

இஸ்ரேலுக்கும் லெபனானிய கிளர்ச்சிக்குழுவான ஹெஸ்பொல்லா அமைப்பினருக்கும் இடையிலான ஒரு மாதகாலத்துக்கும் அதிகமாக இடம்பெற்ற சண்டையை முடிவுக்கு கொண்டுவந்த போர் நிறுத்தத்துக்கு, ஊக்கம் தரும் முயற்சியாக ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் கோபி அன்னான்...

திருகோணமலையில் மீண்டும் மோதல்கள்

இலங்கையின் கிழக்குப் பகுதியில் திங்கட்கிழமை அதிகாலை இலங்கை இராணுவம் தமது நிலைகளை நோக்கி முன்னேறும் முயற்சியில் தாக்குதல்களை நடத்தியதாக ்புலிகள் தெரிவித்துள்ளனர். திருகோணமலை மாவட்டம் தோப்பூர் மற்றும் பச்சனூர் பகுதியிலிருந்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட...