பௌர் லண்டன் விஜயம்

இலங்கையின் சமாதான முயற்சிகளுக்கான நோர்வேயின் விசேட பிரதிநிதி ஜொன் ஹான்சன் பௌர், அரசாங்க செயலகப் பணிப்பாளர் பாலித கொஹனவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக லண்டன் பயணமாகவுள்ளார். (more…)

திரிகோணமலை அருகே முக்கிய நகரை கைப்பற்றிவிட்டோம் -இலங்கை அறிவிப்பு

திரிகோணமலை அருகே உள்ள சம்பூர் நகரை விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றி விட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்து உள்ளது. இலங்கையின் வடகிழக்கு பகுதியில் இயற்கை துறைமுகமாக விளங்கும் திரிகோணமலையில் ராணுவத்தின் கடற்படை தளமும், விமானப்படை தளமும்...

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஷரபோவா, ஹெனின் கால் இறுதிக்கு தகுதி

கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நிïயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நிலை வீராங்கனையான ஜஸ்டின் ஹெனின் (பெல்ஜியம்), 4-வது சுற்றில் இஸ்ரேலை சேர்ந்த ஷகார் பீரை எதிர்கொண்டார்....

தலைநகரில் தமிழர்களின் பாதுகாப்பு…-TMVP பிள்ளையான்

தலைநகரில் தமிழர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் தமிழீழமக்கள் விடுதலைப்புலிகளின் முதனிலைப் பொறுப்பபாளர் பிள்ளையான் விடுத்துள்ள அறிக்கை.... அண்மைக் காலமாகத் தலைநகர் கொழும்பில் தமிழ் இளைஞர்கள், யுவதிகள் கடத்தப்படுவதும் காணாமல்ப் போவதும் அதிகரித்து வருகின்றது. இதனால்...

அமெரிக்கர்கள் அனைவரும் முஸ்லிமாக மதம்மாற அல்-காய்தா அழைப்பு

அமெரிக்கர்கள் அனைவரும் முஸ்லிமாக மதம்மாற வேண்டும் என்று அல்-காய்தா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. அல்-காய்தா அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இரண்டாவது இடம் வகிக்கும் அல்-ஜவாரி என்பவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். இதுதொடர்பான விடியோ டேப்...