தமிழர் தலைவர் வீ. ஆனந்தசங்கரிக்கு அதி உயர் உலக விருது- சங்கரிக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

அகிம்சையும் சகிப்புத்தன்மையையும் முன்னிலைப்படுத்தும் அகில உலகத்தலைவர்களுக்கு வழங்கப்படும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அதி உயர் சர்வதேச யுனஸ்கோ விருது தமிழர் தலைவர் வீ. ஆனந்தசங்கரிக்கு வழங்கப்பட்டுள்ளது. மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் ஜனநாயகத்திற்காகவும், பன்முக...

எல்.ரீ.ரீ.ஈ. யின் சமாதான மாயவலையில் இனி விழ மாட்டோம் -கெஹெலிய ரம்புக்வெல்ல

அரசு சமாதானம் தொடர்பான நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளது. அரசின் இந்த நிலைப்பாட்டை இணைத் தலைமை நாடுகளிடமும் உதவி வழங்கும் நாடுகளிடமும் தெரிவித்திருக்கின்றோம். புலிகளுடனான விவகாரங்களில் அரசாங்கத்திற்கு 23 வருட அனுபவம் இருக்கின்றது என தேசிய பாதுகாப்புத்...

ஈராக்கில் மார்க்கெட்டில் குண்டு வெடித்தது; 20 பேர் உடல் சிதறி பலி

ஈராக்கில் அரசுக்கு எதிராகவும் அமெரிக்கா படைகளுக்கு எதிராகவும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். சன்னி-ஷியா முஸ்லிம்கள் மோதலும் அதிகரித்துள்ளது. நேற்று டெல் அபார் நகரில் ஒருவன் தனது இடுப்பில் வெடிகுண்டை கட்டிக்கொண்டு வந்து அதை...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்

தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள்...

மண்டேலாவுக்கு ‘மனசாட்சியின் தூதர்’ விருது

தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு ஆம்னஸ்டி அமைப்பின் மனசாட்சியின் தூதர் என்ற விருது கிடைத்துள்ளது. சர்வதேச மனித உரிமை கழகமான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் மனித உரிமை தொடர்பாக விருதுகள்...

போப் ஆண்டவருக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் இங்கிலாந்து வாழ் முஸ்லிம்கள் கோரிக்கை

போப் ஆண்டவர் பெனடிக்ட் முஸ்லிம்கள் மனம் புண்படும்படி பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டதற்கு மறு நாள் இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் முஸ்லிம்கள் லண்டனில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்துக்கு வெளியே இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது...

சோமாலிய ஜனாதிபதியை கொல்ல முயற்சி, ஒருவர் பலி

ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியா நாட்டில் ஜனாதிபதி அப்துல்லாகி ïசுப்பை கொல்ல முயற்சி நடந்தது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் காயம் அடைந்தனர். இந்த தகவலை வெளிநாட்டு மந்திரி இஸ்மாயில் ஹர்ரே கூறினார். பாராளுமன்றம் கூடி...

ரஷிய விண்கலம் மூலம் பெண் சுற்றுலா பயணி விண்ணில் பறந்தார்

ஈரானைச்சேர்ந்த முஸ்லிம் பெண் சுற்றுலா பயணியுடன் ரஷியன் சோயுஸ் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அவருடன் 2 விண்வெளிவீரர்களும் அதே விண்கலத்தில் பயணம் செய்கிறார்கள். ரஷிய விண்கலமான சோயுஸ் டி.எம்.ஏ-9 நேற்று கஜக்ஸ்தான் நாட்டில் உள்ள...