காவல்துறை மா அதிபரின் தலைமையில் சமரச மாநாடு

பொத்துவிலில் நேற்று ஏற்பட்ட பதற்றத்தையடுத்து காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ நேற்று பொத்துவில் பிரதேசத்துக்கு விஜயம் செய்தார். பொத்துவிலில் படுகொலை நிகழ்ந்த இடத்துக்கு விஜயம் செய்து நிலைமைகளை அறிந்து கொண்ட அவர் பின்னர்...

விண்வெளி நிலையத்தை சென்றடைந்தார் முதல் பெண் விண்வெளி சுற்றுலாப் பயணி

உலகின் முதல் பெண் விண்வெளி சுற்றுலாப் பயணியான அனெüஷா அன்சாரி (40) விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தை (ஐஎஸ்எஸ்) சென்றடைந்தார். விண்வெளிக்கு அவரை அழைத்துச் சென்ற ரஷிய "சோயுஸ்' விண்கலம் புதன்கிழமை விண்வெளி...

சதாம்உசேன் வழக்கை விசாரிக்கும் தலைமை நீதிபதி டிஸ்மிஸ் எதிர்ப்பு தெரிவித்த சதாம் உசேன் வெளியேற்றப்பட்டார்

ஈராக் முன்னாள் சர்வாதிகாரி சதாம்உசேன் வழக்கை விசாரிக்கும் தலைமை நீதிபதி அப்துல்லா அல் அமெரில் நடுநிலைமை தவறிவிட்டதாக கூறி டிஸ்மிஸ் செய்யப்பட்டார். ஈராக் நாட்டில் குர்து இன மக்கள் வசிக்கும் கிராமங்களில் விஷவாயு செலுத்தி...

30-ந் தேதி உலக அழகி போட்டி:`நீச்சல், உடை அழகி’ பிரிவில் இந்திய அழகிக்கு 2-வது இடம்

மிஸ் வேர்ல்டு உலக அழகி போட்டி போலந்து நாட்டின் வார்சா நகரில் வருகிற 30-ந் தேதி நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் இருந்து 104 அழகிகள் வார்சா சென்றுள்ளனர். இந்தியாவின்...

தாய்லாந்தில் புரட்சி நடத்திய ராணுவ தளபதி, தற்காலிக பிரதமர் ஆனார்

தாய்லாந்தில் புரட்சி நடத்திய ராணுவ தளபதி தன்னை தற்காலிக பிரதமராக அறிவித்துக்கொண்டார். " 2 வாரத்தில் மக்களிடம் ஆட்சி பொறுப்பு ஒப்படைக்கப்படும்'' என்றும், அவர் அறிவித்தார். தாய்லாந்து நாட்டு பிரதமர் தக்சின் ஷினவத்ராவுக்கு எதிராக,...