பின்லேடனைப் பிடிக்க பாகிஸ்தானுக்கு துருப்புகளை அனுப்பவும் தயங்க மாட்டோம் -அதிபர் புஷ் மிரட்டல்

பின்லேடனைப் பிடித்து நீதிக்குமுன் நிறுத்துவோம். அதற்காக பாகிஸ்தானுக்குள் துருப்புகளை அனுப்பவும் தயங்கமாட்டோம் என்று அமெரிக்க அதிபர் புஷ் பாகிஸ்தானுக்கு மரட்டல் விடுத்துள்ளார். புஷ் நேற்று வாஷிங்டனில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது அவர்...

ஈஎன்டிஎல்எப்பின் நரித்தனமான தில்லுமுல்லும் திருகுதாளமும்…

இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் இந்தியா அமைதிப்படையின் துணையுடன் என்றால் மறக்கமுடியாத கறைபடிந்த ஆட்சியமைத்து படுகொலைகளையும் கற்பழிப்புக்களையும் அரங்கேற்றி தமிழர்களை கொள்ளையடித்துக் கொண்டு மறுகரைக்கு ஓடிய E.N.D.L.F அமைப்பின் தலைவன் பரந்தன் ராஐன் மீண்டும் நம்நாட்டில்...

சமாதான பேச்சுவார்த்தை குறித்த அறிக்கைக்கு விடுதலைப் புலிகள் சாதகமான பதில்

நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் ஹன்ஸ் பெரஸ்கர் அவர்களுடன் கிளிநொச்சியில் நடைபெற்ற முக்கிய சந்திப்பில், அண்மையில் புருசல்ஸ் நகரத்தில் நடைபெற்ற இலங்கைக்கு உதவி வழங்கும் இணை தலைமை நாடுகளின் அறிக்கைக்கு விடுதலைப் புலிகள் சாதகமாக பதிலளித்து...

ஈராக்கில் 2 மாதத்தில் 6,600 பேர் படுகொலை – ஐ.நா.!

அமெரிக்கா உள்ளிட்ட நேசப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஈராக்கில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடந்த சித்ரவதைகளிலும், தாக்குதல்களிலும், தீவிரவாதிகளின் தற்கொலைத் தாக்குதல்களிலும் உயிரிழந்த அப்பாவிகளின் எண்ணிக்கை 6,600 பேர் என்று ஐ.நா. அமைப்பு கூறியுள்ளது! ஈராக்கில்...

மேற்கு வங்காளத்தில் கடல் கொந்தளிப்பு: படகு கவிழ்ந்து 70 பேர் பலி?

மேற்கு வங்காள மாநிலம் நயாசார் தீவு அருகே வங் கக் கடலில் நேற்று கடல் கொந்தளிப்பு அதிகமாக இருந்தது. காற்றும் பலமாக வீசியது. அப்போது மாலை 5.30 மணிக்கு குல்பி இடத்தில் இருந்து மேற்கு...

தாய்லாந்தில் ராணுவ ஆட்சி மந்திரிகள் 2 பேர் கைது: பிரதமரை பிடிக்க தீவிரம்

தாய்லாந்தில் பிரதமர் தக்ஷின் ஷினோவத்ராவுக்கு எதிராக ராணுவம் புரட்சி நடத்தி ஆட்சியை பிடித்தது. தளபதி பூன்யரஷ்லின் தன்னை பிரதமராக அறிவித்துக் கொண்டார். அங்கு ராணுவ சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளின் பொது கூட்டங்கள்,...

மிரட்டுது செல்போன் வைரஸ்!

ரஷியாவில் செல்போன் வைரஸ் மிக வேகமாகப் பரவி வருகிறது. இதனால் அதை பயன்படுத்துவோர் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ஜாவா சாப்ட்வேர் புரோகிராமை பயன்படுத்தி இந்த வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய வைரஸ் படுவேகமாக செல்போன்களில் பரவி வருவதால்...

வடக்கு, கிழக்குப் போராட்டங்களில் பீரங்கிப் படையணியினரின் பங்களிப்பு மகத்தானது – -பிரிகேடியர் ஜகத்

ஊடகவியலாளர் மீது பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தையிட்டு நான் மிகவும் கவலையடைகிறேன். எனினும் ஒரு யுத்த களம் எவ்வாறு இருக்கும் என்பதை ஊடகவியலாளர்கள் நேரடியாக அறிந்து கொள்வதற்கு இதுவொரு வாய்ப்பாக அமைந்து விட்டது என...

புலிகளின் பிடியிலிருந்து தப்பிச்சென்ற – இளைஞர் சுட்டுக்கொலை!

எல்.ரீ.ரீ.ஈ. யினரின் வாகரை முகாமிலிருந்து தப்பிச்சென்ற புலி உறுப்பினர் ஒருவர் வாழைச்சேனை விபுலாந்தக் கல்லு}ரிக்கு அருகில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். நேற்று முற்பகல் 11.40 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம்...

உடன்கட்டை ஏறிய 95 வயது மூதாட்டி!

மத்திய பிரதேச மாநிலம் சதார்பூர் அருகே 95 வயது மூதாட்டி தனது கணவரின் சிதையில் குதித்து உடன்கட்டை ஏறியுள்ளார். இம்மாநிலத்தில் சில வாரங்களுக்கு முன்பு ஒரு பெண் தனது கணவரின் சிதைக்கு வைக்கப்பட்ட தீயில்...

கஜகஸ்தானில் சுரங்க விபத்தில் 41 பேர் பலி

கஜகஸ்தானில் இந்திய தொழில் அதிபர் லஷ்மி மிட்டலுக்கு சொந்தமான லெனின் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 41 தொழிலாளர்கள் பலியானார்கள். இதில் 32 பேரின் பிணங்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்களை தேடும்...