பார்வர்ட் பிளாக்கில் இருந்து கார்த்திக் நீக்கம்!!

பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழக தலைவரும், பொதுச் செயலாளருமான நடிகர் கார்த்திக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்படுவதாக கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய...

மக்களின் விடுதலைக்காய் மண்ணின் வித்தான கேணல் ரெஜியின் இரண்டாம் ஆண்டு நினைவு

மக்களினதும் மண்ணினதும் விடுதலை எனும் உயர்மிகு இலட்சியத்திற்காய் அடக்குமுறைக்கெதிராய் கிளர்ந்தெழுந்து இறுதி மூச்சுவரை தன் மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் போராடி இம் மண்ணின் வித்தான மாவீரர்களான கேணல் ரெஜி, லெப்.கேணல் துமிலன், 2ம் லெப்டினன் எழில்...

‘நாட்டிய போரொளி’ நடிகை பத்மினி மரணம்

பழம்பெரும் நடிகை பத்மினி மாரடைப்பால் காமானார். அவருக்கு வயது 74. கேரளத்தைச் சேர்ந்த பத்மினியும் அவரது சகோதரி லலிதாவும் பரத நாட்டிய விற்பன்னர்கள். திருவாங்கூர் சகோதரிகள் என்ற பெயரில் புகழ் பெற்று விளங்கிய இருவரும்...

இலங்கை ராணுவம் விடிய விடிய தாக்குதல்: 70 விடுதலைப்புலிகள் பலியானதாக தகவல்

இலங்கையில் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே யாழ்ப்பாணத்தில் கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திரிகோணமலை துறைமுகம் மற்றும் கடற்படை முகாம் அருகே சிங்கள கடற்படைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நேற்று கடும் சண்டை மூண்டது....

பாகிஸ்தானில் திடீர் மின்தடை: ராணுவப் புரட்சி என்று புரளி

பாகிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை திடீரென நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டது. பராமரிப்புப் பணியின்போது ஓரிடத்தில் ஏற்பட்ட மின் அழுத்த மாற்றம் பொது மின் தொகுப்பையே பாதித்து எல்லா ஊர்களிலும் மின்சார சப்ளை நின்றுபோனது. பாகிஸ்தானில் இப்படி...

பின் லேடன் “இறப்பை’ உலகம் நம்பவில்லை!

அல்-காய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் (49) மறைந்துவிட்டார் என்ற செய்தியை உலகம் நம்பவில்லை. அதிலும் குறிப்பாக பிரான்ஸ், அமெரிக்கா, பாகிஸ்தான், சவூதி அரேபியா ஆகிய நாடுகளே நம்பவில்லை. பிரான்சின் "லெஸ்ட் ரிபப்ளிகன்'...

சன்பீஸ்ட் ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி `சாம்பியன்’- ஒற்றையர் பிரிவில் ஹிங்கிஸ் முதலிடம்

32 முன்னணி வீராங்கனைகள் பங்கேற்ற சன்பீஸ்ட் ஓபன் பெண்கள் டென்னிஸ் போட்டி கொல்கத்தாவில் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் முன்னாள் முதல்நிலை வீராங்கனையும், தற்போது உலகத் தரவரிசையில் 9-வது...

இந்தியாவின் பங்களிப்பு குறித்து கலந்துரையாடல்

கிளிநொச்சிக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டு புலிகளை சந்தித்து சமாதான நடவடிக்கைகளில் இந்தியாவின் செயற்பாட்டு பங்களிப்பு தொடர்பாக கலந்துரையாடியுள்ள ஆன்மீகத் தலைவரான சிறீசிறீரவிசங்கர் தனது முயற்சியானது நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கை என்று தெரிவித்திருக்கிறார். ஆன்மீக சிந்தனையுடையவர்களால்...

அரசின் சமாதான பேச்சுக்கான நிபந்தனைகளுக்கு பிரபாகரன் இணங்கமாட்டார்

அரசாங்கத்துடன் இடம்பெறவுள்ள சமாதான பேச்சுவாhத்தைகளில் புலிகளின் தலைவர் பிரபாகரன் கலந்து கொள்ள மாட்டாரெனவும் இது சம்பந்தமான எவ்வித முன்நிபந்தனைகளுக்கும் பிரபாகரன் இணங்க மாட்டாரெனவும் புலிகளின் ஊடகப்பேச்சாளர் தயாமாஸ்டர் தெரிவித்தார். இதன் காரணமாகவே எமது தலைவர்...