இலங்கையில் முதற்தடவையாக ஆண்கள் விபசார விடுதி கண்டுபிடிப்பு -8 பேர் கைது

ஆண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்த நட்சத்திர விடுதியொன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு தலங்கம பொலிஸ் பிரிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஆண்கள் விபசார விடுதியொன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டமை இதுவே முதல் தடவையென பொலிஸார்...

புலிகளின் தலைவரிடமிருந்து நேரடியான உத்தரவாதம் கிடைத்தால் எந்நேரமும் பேச்சுக்கு தயார்

புலிகளின் தலைவரிடமிருந்து நேரடியான உத்தரவாதம் கிடைக்குமானால் சமாதானப் பேச்சுவார்த்தைகளை எந்த நேரமும் ஆரம்பிக்க அரசாங்கம் தயாராக இருக்கின்றது என்று திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். அரசாங்கம்...

நேபாள நாட்டில் ஹெலிகாப்டர் விபத்தில் மந்திரி உள்பட 24 பேரும் பலி

நேபாளத்தில் கடந்த 23-ந் தேதி, அந்நாட்டின் வனத்துறை மந்திரி கோபால் ராய், அவரது மனைவி மற்றும் மூத்த அதிகாரிகள் உள்பட 24 பேர் சென்ற ஹெலிகாப்டர் காட்டில் விழுந்து நொறுங்கியது. இதுபற்றி தகவல் கிடைத்ததும்...

இலங்கை முன்னாள் தமிழ் எம்.பி.க்கள் குழு டெல்லி வந்தது

கடந்த வாரம் இலங்கையில் இருந்து விடுதலைப்புலிகள் இயக்க ஆதரவு எம்.பி.க்கள் குழுவினர் டெல்லி வந்து, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கப் பலநாட்களாக தவமிருந்தும் சந்திக்க முடியாமல் திரும்பிப் போனார்கள். அதைத்தொடர்ந்து, விடுதலைப்புலிகளின் எதிர்ப்பு...

விடுதலைப் புலிகள் தாக்கும் அபாயம்: சொந்த ஊரை காலி செய்து தீவுக்கு தப்பிய 1400 முஸ்லிம்கள்

விடுதலைப் புலிகள் திடீரென தாக்கக்கூடும் என்ற அச்சம் காரணமாக பெண்கள், குழந்தைகள் உள்பட 1400 முஸ்லிம்கள் மூதூரில் உள்ள சொந்த வீடுகளைவிட்டு கிண்ணியா தீவில் தஞ்சம் அடைந்துள்ளனர். மூதூர் நகரம் இலங்கைத் தலைநகர் கொழும்பிலிருந்து...

`நடனக்கலையில் முத்திரை பதித்தவர்’ பத்மினியின் வாழ்க்கை குறிப்பு

நடிகை பத்மினி நடனக்கலையில் முத்திரை பதித்தவர் ஆவார். நடிகை பத்மினியின் வாழ்க்கை குறிப்பு விவரம் வருமாறு:- சினிமாவில் அறிமுகம் திருவாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகளான லலிதா, பத்மினி, ராகினி ஆகிய மூவரில் லலிதா...

பார்வர்ட் பிளாக்கும் போலி லெட்டர் பேடும்-

பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழக தலைவராக நடிகர் கார்த்திக்கே நீடிப்பதாக அக் கட்சி அறிவித்துள்ளது. நேற்று முன் தினம் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் தேவராஜன் பெயரில் ஒரு அறிக்கை...

எத்தியோப்பிய படையினர் சோமாலியாவினை நோக்கி பயணம்

எத்தியோப்பியாவின் நூற்றுக்கணக்கான படையினர், நாட்டின் எல்லையைக் கடந்து, சோமாலிய இடைக்கால அரசாங்கத்தின் முற்றுகையிடப்பட்ட தலைமையகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக மத்திய சோமாலியாவில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இஸ்லாமியப் படைகள் இடைக்கால அரசாங்கத்துக்கு அச்சுறுத்தலாக இருந்தால்,...