ஜப்பானில் இளம் வயது பிரதமர் பதவி ஏற்கிறார்

ஜப்பானின் அனுபவம் வாய்ந்த தலைவராக கருதப்படும் பிரதமர் ஜூனிசிரோ கொய்சுமிக்கு பதிலாக இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பிறந்த 52 வயதுடைய ஷின்ஜோ ஆபி என்பவர் பிரதமராகிறார். இவர் எதையும் வெளிப்படையாக பேசும் இளம் பிரதமராவார்....

த.தே.கூ பா.உக்கள் சந்திக்க முயற்சிக்கவில்லை- தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி

இருவார காலமாக இந்திய அரசின் தலைவர்களை சந்திப்பதற்காக இந்தியாவில் முகாமிட்டிருந்த த.தே.கூ எம்.பிக்கள் "தவமாய் தவமிருந்தும்" இந்திய பிரதமரையோ, தமிழக முதலமைச்சரையோ சந்திக்கவில்லை. இதுபற்றி இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்

தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள்...

இந்தியாவைப் போல கூட்டாட்சி முறையே பிரச்சினைக்கு தீர்வு: இலங்கை தமிழர் தலைவர் ஆனந்தசங்கரி

இந்தியாவைப் போல கூட்டாட்சி முறை அளிப்பதே இலங்கைப் பிரச்சினைக்கு சரியான தீர்வாக இருக்கும் என்று இலங்கை தமிழர் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியா முன்வர வேண்டும் என்றும் அவர்கள்...

கொடூர எண்ணம் கொண்ட புலிகள் இயக்கத்தை நம்புவது எப்போதும் ஆபத்து -ஈபிஆர்எல்எப் டி.ஸ்ரீதரன்்

தில்லியில் அமைதி மற்றும் முரண்பாடுகள் ஆய்வு மையத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் ஈபிஆர்எல்எப் அமைப்பின் தலைவர் டி. ஸ்ரீதரன்் பேசுகையில், கொடூர எண்ணம் கொண்ட புலிகள் இயக்கத்தை நம்புவது எப்போதும் ஆபத்து என்றார்....

ராஜீவ் கனவு இன்னும் நனவாகவில்லை: இலங்கைத் தமிழர் தலைவர் வேதனை

இலங்கைத் தமிழர்கள் அமைதியாகவும், மரியாதையாகவும் வாழும் நிலை உருவாக வேண்டும் என்ற ராஜீவ் காந்தியின் கனவு இன்னும் நனவாகவில்லை என்று கவலை வெளியிட்டார் இலங்கை தமிழ் ஈழ மக்கள் விடுதலை முன்னணியின் (பிளாட்) தலைவர்...

‘ஒசாமா உயிருடன் உள்ளார்’அரேபிய டிவி

அல்கொய்தா தலைவன் ஒசாமா பின்லேடன் இறக்கவில்லை என அல்அரேபியா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. பின் லேடன் பாகிஸ்தானில் கடந்த மாதம் டைபாய்டு காய்ச்சலால் பலியாகிவிட்டதாக பிரான்ஸ் நாட்டு பத்திரிகை கூறியது.சௌதி அரேபிய உளவுப் பிரிவு இந்தத்...

மன்னாரில் விடுதலைப்புலிகள் அலுவலகம் மீது இலங்கை விமானம் குண்டுவீச்சு

இலங்கையில் விடுதலைப்புலிகளின் ஆதிக்கத்தில் இருந்த சம்பூர் பகுதியை பிடித்த ராணுவம் மற்ற பகுதிகளை பிடிக்கவும் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று வவுனியா அருகே பூவரசன்குளம் கிராமத்தில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த விமானப்படையினர் மீது விடுதலைப்புலிகள்...