கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்

தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள்...

இஸ்ரேல் வீசிய குண்டு மழை: லெபனானில் 10 லட்சம் வெடிக்காத குண்டுகள்

இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 2 பேரை லெபனான் தீவரவாதிகள் சிறைபடுத்தியதைத் தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்குதல் நடத்தியது. 34 நாட்கள் தொடர்ச்சியாக குண்டு மழை பொழிந்தது. இதனால் லெபனான்...

“இஸ்லாம்” முதலில் நான் பாதிக்கப்பட்டேன்; இப்போது போப்பாண்டவர்: ருஷ்டி கருத்து

இஸ்லாமிய மதம் பற்றிக் கருத்து கூறியதால் முதலில் நான் பாதிக்கப்பட்டேன். இப்போது போப்பாண்டவர் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்காக நான் இரக்கப்படுகிறேன் என்று சர்ச்சைக்குரிய பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி கருத்து தெரிவித்துள்ளார். இஸ்லாமிய மதம் பற்றி...

கிர்கிஸ்தான் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவ விமானம் மீது பயணிகள் விமானம் மோதியது

கிர்கிஸ்தான் நாட்டில் அமெரிக்க ராணுவ விமானம் மீது பயணிகள் விமானம் மோதியது. இதில் ஒரு விமானம் தீப்பிடித்தது. 62-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ரஷிய விமான நிலையத்தில் இருந்து பிரிந்த கிர்கிஸ்தான்...

திடீர் திருப்பம்: அதிமுக கூட்டணி உடைந்தது; திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள்

தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக தொல். திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது. திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் அக் கட்சி புதன்கிழமை இணைந்தது. இந்த இணைப்பு சென்னை...

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண சமரச பேச்சை தொடங்க பிரபாகரன் சம்மதம்

இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண மீண்டும் சமரச பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சம்மதம் தெரிவித்து இருப்பதாக இலங்கை மந்திரி கெகலியா ராம்புக்வெல்லா தெரிவித்தார். இலங்கையில் தனிநாடு கேட்டு போராடி வரும் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும்...

“டான்” தொலைக்காட்சி உரிமையாளர் கைது

உரிமம் பெறாமல் திரைப் படங்களை வெளிநாடுகளில் திரையிட்ட "டான்" தொலைக்காட்சி உரிமையாளர் கைது செய்யப்பட்டார். சென்னை அசோக் நகரில் டான் தொலைக்காட்சி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதன் உரிமையாளர் குலாம் உசேன் மலேசியாவை சேர்ந்தவர்....

கொரியா ஓபன் : ஹிங்கிஸை வீழ்த்தினார் சானியா மிர்சா!

சன்ஃபீஸ்ட் ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் தன்னை நேர் செட்களில் தோற்கடித்த உலகத் தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள மார்ட்டினா ஹிங்கிஸை, கொரியா ஓபன் டென்னிஸ் போட்டியின் 2வது சுற்றில் சானியா மிர்சா தோற்கடித்துள்ளார்!...

எல்.ரீ.ரீ.ஈ. யினர் போராளிகள் அல்லர் அவர்கள் பயங்கரவாதிகளே

எல்.ரீ.ரீ.ஈ. யினர் போராளிகளாகவும் விடுதலை வீரர்களாகவும் சர்வதேச சமூகம் கருதிய காலம் பிந்திவிட்டது. அவர்கள் உண்மையான பயங்கரவாதிகள் என்பதை இப்பொழுது முழு உலகமும் உணர்ந்துவிட்டது. அதனால் தான் அவர்களின் செயற்பாடுகளுக்கு உலக நாடுகள் தடைவிதித்து...