கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்

தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள்...

லஞ்சம் கொடுக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதல் இடம்

வெளிநாட்டு வர்த்தகத்தை பிடிப்பதற்காக ஒவ்வொரு கம்பெனிகளும்,லஞ்சம் கொடுப்பது உண்டு. இதில் இந்தியா முதல் இடத்தை பிடித்து இருக்கிறது. ஒவ்வொரு நாடுகளிலும் இருக்கும் கம்பெனிகள், வெளிநாட்டு வர்த்தகத்தை அதிக அளவில் பெறுவதற்காக அந்த நாடுகளில் உள்ள...

இராக்கில் கார் குண்டுவெடிப்பு: 11 பேர் பலி: 75 பேர் காயம்

தெற்கு பாக்தாத்தில் புதன்கிழமை நிகழ்ந்த 3 குண்டு வெடிப்பு சம்பவங்களில் 11 பேர் கொல்லப்பட்டனர். 15 கமாண்டர்கள் உள்பட 75 பேர் காயமடைந்தனர். தெற்கு பாக்தாத்தில் மார்க்கெட் வளாகத்திற்கு வெளியே புதன்கிழமை கார் குண்டு...

சூதாட்ட கிளப்பில் இளவரசர் வில்லியம்

இங்கிலாந்து நாட்டின் இளவரசர் வில்லியம், ராணுவ அகாடமியில் அதிகாரியாக பயிற்சி பெற்று வருகிறார். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தனது நண்பர்கள் 10 பேருடன் அருகில் உள்ள `பிங்கோ கிளப்'புக்கு அவர் சென்றார். அங்கு 5...

அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் யுனிசெவ் வலியுறுத்தல்

இலங்கையின் உள்நாட்டு மோதலால் பெண்களும் குழந்தைகளுமே அதிகளவு பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (யுனிசெவ்) இலங்கை அரசாங்கத்தையும் புலிகளையும் மோதலை நிறுத்தி பேச்சுவார்த்தை மேசைக்கு வருமாறு கோரியுள்ளது. ஐக்கிய நாடுகள் சிறுவர்...

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி -EPRLF (Napa)- பத்திரிகை அறிக்கை….

தரப்படுத்தல் மூலம் தமிழ் மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பு மறுக்கப்படுவதாக வீறு கொண்டெழுந்த இளைஞர்களின் போராட்டம் இன்று தமிழ் மாணவர்களின் பாடசாலைக் கல்வியை சீரழிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. மாணவர்கள் உட்பட எல்லா சமூகப் பிரிவுகளும்...