வாகரைப்பகுதி வன்னிப்புலிகளின் நிலைகள்மீது TMVP முற்றுகைத் தாக்குதல்

வாகரைப்பகுதி வன்னிப்புலிகளின் நிலைகள்மீது முற்றுகைத் தாக்குதல் வன்னிப்புலிகளின் தரப்பில் ஐம்பதுக்கு மேற்பட்டோர் பலி இன்று அதிகாலை 04.40 மணியளவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கட்டுப்பாடற்ற பகுதியான வாகரை, பனிச்சங்கேணிப் பகுதிகளிலுள்ள வன்னிப்புலிகளின் நிலைகள் மீது தமிழ்மக்கள்...

தாய்லாந்து வேட்பாளர் ராஜினாமா -ஐ.நா.பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில்

ஐ.நா.சபை பொதுச்செயலாளர் கோபிஅனன் பதவிகாலம் வருகிற டிசம்பர் 31-ந்தேதியுடன் முடிவடைவதை தொடர்ந்து அந்த பதவிக்கு புதிய பொதுச்செயலாளரை தேர்ந்து எடுப்பதற்காக தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் இந்தியாவின் சசி தரூர் உள்பட 7 பேர்...

மைக்கேல் ஜாக்சனை ரகசியமாக படம் பிடித்த விமான கம்பெனி அதிபருக்கு 6 மாதம் ஜெயில்

பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சிறுவனுடன் செக்ஸ் உறவு கொண்டதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த...

இன்றைய தேவை பொது தேசிய கொள்கையை வகுப்பதே

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடங்களில் அரசாங்கமும் ஐக்கிய தேசியக் கட்சியும் பொது இணக்கப்பாட்டுடன் செயற்படுவதற்கு இணக்கம் கண்டுள்ளதாகவும் இதன் மூலம் நாட்டு மக்கள் புதிய அரசியல் கலாச்சாரமொன்றைக் கட்டியெழுப்ப முடியுமெனவும் ஐக்கிய தேசிய கட்சியின்...

இம்மாதம் 28 மற்றும் 29 இல் பேச்சு நடத்த இரு தரப்பும் உடன்பாடு

இலங்கையில் அமைதியைக் ஏற்படுத்துவதற்கான சமரசப் பேச்சுவார்த்தைகளை இம்மாதம் 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில் சுவிஸ் நாட்டில் நடத்த விடுதலைப்புலிகளும், இலங்கை அரசாங்கத் தரப்பினரும் உடன்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை சுவிஸ் நாட்டில் இம்மாதம் 28 மற்றும்...