திருகோணமலை புல்மோட்டையில் தொழில்பேட்டை அமைக்கும் பாரிய திட்டம் இன்று அமைச்சில் ஆராய்வு

புல்மோட்டை பிரதேசத்தின் உட்கட்டiமைப்பு வசதிகளைத் துரிதமாக மேம்படுத்தி கைத்தொழில் பேட்டை அமைப்பது தொடர்பாக ஆராய்வதற்கான உயர்மட்டக் கூட்டம் இன்று 10ம் திகதி கொழும்பில் நடைபெறவிருக்கிறது. கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் குமார வெல்கம தலைமையில் பாதுகாப்பு...

ஈராக்கில் உணவில் விஷம் :7 போலீசார் பலி

ஈராக் நாட்டில் நுமானியா என்ற நகரில் உள்ள ராணுவ முகாமில் தங்கி இருந்த போலீசாருக்கு கொடுக்கப்பட்ட உணவில் விஷம் கலந்து இருந்ததால் அதைச்சாப்பிட்ட 7 பேர் பலியானார்கள். நூற்றுக்கணக்கான போலீசார் உடல் நலம் பாதிக்கப்பட்டது....

அணு ஆயுதம்: வட கொரியா விதிக்கும் நிபந்தனை

அமெரிக்கா தனது அணு ஆயுதங்களை முற்றிலும் அழிக்க முன்வந்தால் வட கொரியாவும் தனது அணு ஆயுத திட்டங்களை நிறுத்தத் தயாராக இருப்பதாக அந்நாடு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வட கொரிய செய்த நிறுவனத்திற்கு வட கொரிய...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்

தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள்...

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை எரிக்க முயற்சி: தீ பரவியதால் 87 குடிசைகள் சாம்பல்

திருவொற்றிïரை அடுத்த திருச்சினாங்குப்பம் பகுதியில் கடலோரத்தில் புதுநகர் எனும் மீனவகுப்பம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடிசைகள் உள்ளன. அதில் ஒரு குடிசையில் விதவைப் பெண் வீரம்மாள் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று...

விடுதலைப் புலிகள் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம்: அதிபர் ராஜபட்சய ஆவேசம்

யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய பீரங்கித் தாக்குதலில் இலங்கை ராணுவத்தினர் 4 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு தக்க பதிலடி கொடுப்போம் என இலங்கை அதிபர் மகிந்தா ராஜபட்சய திங்கள்கிழமை கூறினார். நார்வே தூதுக்...

புலிகளின் வன்முறைகளுக்கு குறைச்சல் இல்லை

பேச்சுவார்த்தைகளுக்கு இணக்கம் தெரிவித்த போதிலும் புலிகளின் வன்முறைகளுக்கு குறைச்சல் இல்லை சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு புலிகள் இணக்கம் தெரிவித்துள்ள போதிலும் புலிகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் வன்செயல்களுக்கு குறைவில்லை என்று பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பின் வாழைச்சேனை காவல்நிலையம்மீது...

அணு குண்டு சோதனை நடத்தியது வட கொரியா

பூமிக்கடியில் அணு குண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது வட கொரியா. இதற்கு அமெரிக்கா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சில நாட்களுக்கு முன்பு அணு குண்டு சோதனையை நடத்தப் போவதாக...