ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு, பாராளுமன்றக் குழு நாளை கூடுகிறது

தேசிய பொது வேலைத்திட்டத்துக்கு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளும் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கிய கூட்டங்கள் நாளை திங்கட்கிழமை இடம்பெறவிருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க நேற்று ஊடகமொன்றுககுத் தெரிவித்தார். தேசிய பொது...

தமிழர் பகுதியில் ஒரே கிராமத்தின் மீது 48 குண்டுகளை வீசியது ராணுவம்

இலங்கையில் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் வெள்ளிக்கிழமை ராணுவம் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதாக விடுதலைப் புலிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து விடுதலைப்புலிகளின் இணையத்தளமான தமிழ்நெட்டில் வெளியிடப்பட்டுள்ள செய்தியின் விவரம்: இலங்கையின் வடகிழக்குப்...

ஜப்பானில் நில நடுக்கம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு அருகே நேற்று நில நடுக்கம் ஏற்பட்டது.ஆனால் இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நில நடுக்கம் அதிகமாக ஏற்படும் பகுதிகளில் ஜப்பான் நாடும் ஒன்று....

கொழும்பு விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையிலிருந்து கொழும்பு நகருக்குக் கிளம்பிய பயணிகள் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையிலிருந்து இன்று காலை 302 பேருடன் ஏர் லங்கா விமானம் கொழும்பு நகருக்குக் கிளம்பியது. விமானம்...

இலங்கை கடற்படை தாக்குதல்: விடுதலைப்புலிகளின் படகு மூழ்கடிப்பு- 4 பேர் பலி

இலங்கை-இந்தியா கடற் பகுதியில் இன்று சென்று கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் படகு மீது இலங்கை கடற்படையினர் பீரங்கி தாக்குதல் நடத்தினார்கள். இதில் விடுதலைப்புலிகளின் படகு மூழ்கி விட்டது. அந்த படகு தீப்பிளம்பாக வெடித்து சிதறியது....