பாகிஸ்தானில் மசூதிக்குள் புகுந்து நடத்திய தாக்குதலில் 6 பேர் பலி

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாநிலத்தில் குவெட்டா அருகே குஸ்தார் என்ற இடத்தில் ஒரு மசூதிக்குள் ஆயுதம் தாங்கிய 4 பேர் நுழைந்தனர். அவர்கள் அங்கு தொழுகை நடத்திய 6 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். சேக்ரி...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்

தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள்...

இலங்கை ஹபரணை தாக்குதலில் குறைந்தபட்சம் 100 இலங்கைப் படையினர் பலி

(இரண்டாவது இணைப்பு..) இலங்கையில் ஹபரணை பகுதிக்கு அருகில் கடற்படையினரின் வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குறைந்தபட்சம் 100 பேர் கொல்லப்பட்டு 150 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக இலங்கை அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொல்லப்பட்டவர்களில்...

அமெரிக்க மக்கள் தொகை நாளை 30 கோடியை எட்டுகிறது

அமெரிக்காவின் மக்கள் தொகை செவ்வாய்க்கிழமை 30 கோடியை எட்ட இருக்கிறது. செவ்வாய்க்கிழமை காலை 7.46 (இந்திய நேரப்படி மாலை 5.16) மணிக்கு மக்கள் தொகை 30 கோடியை எட்டும் என்று அமெரிக்க மக்கள் தொகை...

வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பு சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

வடக்கு-கிழக்கு மாகாண இணைப்பானது சட்டவிரோதமானதொன்றென உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. வடக்கு-கிழக்கு மாகாணங்களை தனித்தனியாக பிரிக்குமாறு கோரி ஜே.வி.பியினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணையின் பின்னரே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை- இந்திய...

நிராயுதபாணிகளான கடற் படையினர் மீது புலிகள் தற்கொலைத் தாக்குதல்! 69 பேர் சம்பவ இடத்தில் பலி!!

ஹபறன திகன்பதன என்ற இடத்தில் இன்று பிற்பகல் எல்.ரீ.ரீ.ஈ. நிராயுதபாணிகளான கடற்படையினர் மீது மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதலொன்றில் 69 பேர் கொல்லப்பட்டனர். 60க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம் தகவல்...

ஐ.நா.தடைவிதிப்பை வட கொரியா நிராகரித்தது உலக நாடுகள் இரட்டை வேடம் போடுவதாக கண்டனம்

அணு ஆயுத சோதனை நடத்தியதற்காக வட கொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு சபை பொருளாதாரத் தடையை விதித்தது. இந்த தடையை வட கொரியா நிராகரித்தது. அதோடு உலக நாடுகள் இந்தப் பிரச்சினையில் இரட்டை வேடம்...