சாம்பியன்ஸ் கோப்பை : சிறிலங்கா 253 ஆல் அவுட்!

பூவா - தலையா வென்று ஜெயசூர்யாவின் அதிரடி ஆட்டத்துடன் சுறுசுறுப்பாக ஆடிய சிறிலங்கா அணி, பாகிஸ்தான் அணியினரின் சிறப்பான பந்து வீச்சில் 253 ரன்களுக்கு ஆட்டமிழந்தது! ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்

தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள்...

சதாம்உசேனுக்கு மரணதண்டனை விதிக்கப்படுமா? தீர்ப்பு தேதி 5-ந்தேதி அறிவிக்கப்படும்

ஈராக் நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி சதாம்உசேன் தன் ஆட்சிக்காலத்தில் ஷியா முஸ்லிம்களை கொன்று குவித்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கு விசாரணை முடிந்து விட்டது. இந்த வழக்கில் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்படும் என்று தெரிகிறது. எந்தத்தேதியில்...

விடுதலைப் புலிகள் வானொலி மீது குண்டு வீச்சு!

விடுதலைப்புலிகள் நடத்திவரும் வானொலி நிலையத்தின் மீது சிறிலங்க விமானப்படையின் கிஃபீர் போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளன! புலிகளின் தலைமையகம் உள்ள கிளிநொச்சியில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ள கொக்காவில் என்ற...

மதுரை இடைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி திமுக50994: அதிமுக19909: தேமுதிக17394

மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலில் 31,085 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கையில் துவக்கம் முதலே திமுக வேட்பாளர் கௌஸ் பாட்சா முன்னிலையில் இருந்து வந்தார். பல...

ஹபரணைத் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் !

நிராயுதபாணிகளான இலங்கைக் கடற்படையினர் மீது புலிப்பயங்கரவாதிகள் மேற்கொண்ட மிலேச்;சத்தனமான தற்கொலைத் தாக்குதலை அமெரிக்கா வன்மையாகக் கண்டித்துள்ளது. புலிகள் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் கொழும்பு ஹபரண வீதியிலுள்ள தம்புள்ளை, திகம்பதன எனுமிடத்தில் வைத்து கடற்படையினரின்...

ராணுவ விமானங்கள் சரமாரி குண்டு வீச்சு: விடுதலைப்புலிகளை பழிவாங்க ராணுவம் அதிரடி தாக்குதல்

விடுதலைப்புலிகள் அதிரடி தாக்குதல் நடத்தி 103 கடற்படையினரை கொன்றதை தொடர்ந்து இலங்கை விமானங்கள் விடுதலைப்புலிகளின் முகாம்கள், தமிழர் கிராமங்களில் தொடர்ந்து குண்டு வீசிதாக்குதல் நடத்தி வருகிறது.இலங்கையில் விடுதலைப்புலிகளிடம் இருந்து சம்பூர் பகுதியை பிடித்த சிங்கள...