அரசு மரியாதையுடன் ஸ்ரீவித்யா உடல்தகனம்: நடிகர்-நடிகைகள் அஞ்சலி

தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் 900-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ஸ்ரீவித்யா அழகாகவும் வசீகர நடிப்பாலும் ரசிகர்களை கொள்ளை கொண்டார்.புற்று நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு...

அப்சல் தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முகம்மது அப்சல் குருவுக்கு இன்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. நாடாளுமன்றம் மீது நடந்த தீவிரவாதத் தாக்குதல் வழக்கில் அப்சலுக்கு உச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது....

வவுனியா மாவட்டத்திலிருந்து வெளிச்செல்லும் மக்கள் அனுமதிப்பத்திரம் பெறவேண்டும்– புதிய உத்தரவு

இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்திலிருந்து வெளிச்செல்லும் வாகனங்களும், பொதுமக்களும் 20 ஆம் திகதி முதல் படையினரது அனுமதிப்பத்திரம் பெற்றுச் செல்ல வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பொதுமக்களினதும், நாட்டினதும் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை...

2 படகுகள் மோதியதில் 50 ராணுவ வீரர்கள் பலி

சூடான் நாட்டில் நைல் நதியில் 2 படகுகள் மோதிக்கொண்டதில் 50 ராணுவ வீரர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். தெற்கு பகுதியில் உள்ள மலாக்கள் நகரில் இருந்து அவர்கள் ஆற்றங்கரை அருகே உள்ள புதிய முகாமுக்கு...

புலிகளின் தற்கொலைத் தாக்குதல் நடந்த காலி துறைமுக நகரில் ஊரடங்கு தளர்வு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

விடுதலைப் புலிகள் புதன்கிழமை தற்கொலைத் தாக்குதல் நடத்திய இலங்கையின் துறைமுக நகரான காலியில் போலீஸôர் ஊரடங்கு உத்தரவை வியாழக்கிழமை தளர்த்தினர். சிறுபான்மைத் தமிழர்கள் மீது சிங்களர்களின் இனவெறித் தாக்குதல் நடைபெறலாம் என்பதால் அத் துறைமுக...