இங்கிலாந்தில் மீண்டும் தாக்குதல் நடத்த அல்கொய்தா திட்டம்

இங்கிலாந்தில் மீண்டும் தாக்குதல் நடத்த அல்கொய்தா தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பது தெரியவந்து உள்ளது. அல்கொய்தா தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டுவதற்காக அமெரிக்கா நடத்திவரும் நடவடிக்கைகள் முழுப்பலனைத் தரவில்லை. அல்கொய்தா தலைவர்களும், மற்றவர்களும் பாகிஸ்தானில் பதுங்கி உள்ளனர். அவர்கள்...

பிரான்ஸ் தமிழ்பெண்ணை போலீசார் மீட்டனர் `செல்போன்’ காதல் ஜோடி மீண்டும் ஒன்று சேர்ந்தது

செல்போன் காதல் திருமணத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. காரைக்காலில் சிறை வைக்கப்பட்டு இருந்த பிரான்ஸ் தமிழ் பெண்ணை போலீசார் மீட்டு கணவரிடம் ஒப்படைத்தனர். சென்னை நுங்கம்பாக்கம் காமராஜர்புரத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்ற வாலிபரின் செல்போன் காணாமல்...

விமானம் விழுந்து நொறுங்கி 15 ராணுவ வீரர்கள் பலி

ரஷியாவில் இருந்து பிரிந்த நாடு, உஸ்பெக்கிஸ்தான். இங்கு உள்ள தாஷ்கண்ட் நகரில் இருந்து ஒரு குட்டி விமானம் புறப்பட்டு சென்றது. இது ராணுவப்பயிற்சி விமானம் ஆகும். இதில் ராணுவ வீரர்கள் 13பேரும், சிப்பந்திகள் 2...

அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறார் பான் கி மூன்

ஐ.நா. பொதுச்செயலாளராக பதவியேற்பதற்கு முன் தென் கொரியா வெளியுறவு அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய விரும்புவதாக பான் கி மூன் தெரிவித்துள்ளார். தென் கொரியாவின் வெளியுறவு அமைச்சரான பான் கி மூன் ஐ.நா. பொதுச்செயலாளராக...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்

தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள்...

நாகர்கோவில் மோதலில் 35விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டிருப்பதாக இலங்கை அரசு கூறுகிறது

இலங்கையில், முல்லைத்தீவு- சாலை பகுதியில் இருந்து, வடகடல் பகுதியை நோக்கி நகர்ந்த சுமார் 15க்கும் மேற்பட்ட படகுகளில் வந்த விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை கடற்படையினருக்கும் இடையில் ஏற்பட்ட பாரிய சமரில் சுமார் 35க்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகள்...